மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியான பெண்களுக்கு இந்த மாதம் 25ஆம் தேதிக்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது. அடுத்த மாதம் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தினமும் இரவு ஒரு ஏலக்காயை சாப்பிடுங்கள்.. இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!!
நாம் செய்யும் உணவானது மிகவும் வாசனையாக இருக்கவும் மேலும் ஒரு வித சுவையை கூட்டவும் ஏலக்காயை பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக இனிப்பு வகைகள் எடுத்துக் கொண்டால் அதில் ஏலக்காய் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. அப்படி பயன்படுத்தும் ஏலக்காயில் நம் அறியாத பல நன்மைகளும் உள்ள…
திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி 42%ல் இருந்து 46%ஆக உயர்வு..!!
அரசு ஊழியர்களைப் போல திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி 42%ல் இருந்து 46%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்க அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ரூ.1லட்சம் அல்லது அதற்கு மேல் உதவித்தொகை வருமானம் வரும் கோயில்களில் …
ஊதியமில்லா விடுப்பு (LLP) எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு ஆண்டு வரவுக் கணக்கில் கழிக்க வேண்டும் - தலைமையாசிரியருக்கான கையேட்டில் தகவல்!!!
விடுப்பு விதிகள் - ஊதியமில்லா விடுப்பு (LLP) எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு ஆண்டு வரவுக் கணக்கில் கழிக்க வேண்டும் - பள்ளிக் கல்வித் துறை தலைமைச் செயலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதத்தை சுட்டிக்காட்டி பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள தலைமையாசிரியருக்கான கையேட்டில் தகவல் …
உச்சம் தொட்ட காற்று மாசு : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
டெல்லியில் காற்றின் தரம் கடுமையான அளவைத் தொட்டதை அடுத்து, தலைநகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளையும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடுமாறு முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது. இதனையடுத…
JEE - முதன்மைத் தேர்வு: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 24 முதல் பிப்.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதன் முடிவுகள் பிப்.12-ம் தேதி வெளியிடப்படும். இதுகுறித்த கூட…
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் மாலையில் நீட், ஜேஇஇ பயிற்சி: கல்வித் துறை வழிகாட்டுதல் வெளியீடு
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தினமும் மாலையில் நடத்தப்பட உள்ளன. நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் தயாராகும் விதமாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வர…
மாநில அளவிலான கலை பண்பாட்டுத் திருவிழா ( Kala Utsav 2023-24 ) போட்டிகள் - தேதி & நடைபெறும் இடம் அறிவிப்பு.
இவ்வாண்டு மாநில அளவிலான கலை பண்பாட்டுத் திருவிழா ( Kala Utsav 2023-24 ) போட்டிகள் 15.11.2023 முதல் 18.11.2023 வரை சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது . இதற்கான நிகழ்ச்சி அட்டவணை இத்துடன் இணைப்பு -1 ல் இணைக்கப்பட்டுள்ளது. எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்ட…
1 முதல் 5ம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி - SCERT இயக்குநர் செயல்முறைகள்
Skill Development Training for Teachers Teaching Tamil Class 1st to 5th - SCERT Director Proceedings 1 முதல் 5ம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி - SCERT இயக்குநர் செயல்முறைகள்... SCERT Dir Proceedings - Download here
மிக கனமழை பெய்ய உள்ளதால் தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
மிக கனமழை பெய்ய உள்ளதால் தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு நிற அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் அனேக இடங்களில…
அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசுப் பள்ளிகளில் அந்தத் தேர்வுக்கான பயிற்சிகள் தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் காந்திஜி சாலையில் தனியார் துணிக்கடையை வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் தெரி…
3, 6, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு
தேசிய அளவில் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய ஒவ்வொரு ஆண்டும் அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மேற்கண்ட அடைவுத் தேர்வை நடத்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் அ…
சோற்றுக் கற்றாழை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது
சோற்றுக் கற்றாழை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு, இன்னும் பல பிரச்சனைகளை சரிசெய்துவிடும். ஆனால் கற்றாழையை அப்படியே நேரடியாக உபயோகிப்பது நல்லதல்ல. சரும எரிச்சலை உண்டாக்கிவிடும். அதனுடன் சில பொருட்களை கலந்து உபயோகிக்கும் போது கற்றாழையின் முழுப…
தீபாவளிக்கு மகளிர் உரிமைத் தொகை... ரூ.1000 குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. 15ம் தேதி விடுமுறை தினமாக இருந்தால் 14ம் தேதியே வரவு வைக்கப்படும். இந்நிலையில், தீபாவளி பண்டிகை இம்மாதம்12ம் தேதி வருவதால், இந்த மாதம் முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை வங்கிகளில் வரவு வைக்கப்பட…
தண்ணீர், காற்றில் இயங்கும் ராக்கெட் அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல் பட்டம் படிக்கும் மாணவர்களின் முயற்சி
ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் இரு மாணவர்கள்தண்ணீர் மற்றும் காற்றின் மூலம் இயங்கும் ராக்கெட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். தினமலர் பட்டம் நாளிதழ் படித்து வரும் இவர்கள் சாதனை செய்துள்ளனர்.ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள்அகமத…
"இதை சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில் சளி இருமல் சரியாகும்!"
பருவநிலை மாற்றத்தால் பலரும் இப்போது சளி மற்றும் இருமல், காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் சளி, இருமல் ஆகியவை ஏற்பட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நமது உடல் மிகவும் பலவீனமடைந்து விடும். ஆரம்பத்திலேயே சளியை குணப்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் சளி அதிக…
நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு வரும் நவம்பர் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 25ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்தி வைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 8.11.2023 அன்று நடைபெறுகிறது.
ஒத்தி வைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 8.11.2023 அன்று நடைபெறுகிறது. DEE Dir Proceedings - Download here
அரசு நிதி உதவி பெறும் நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அரசு நிதி உதவி பெறும் நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. Kalaithiruvizha aided Schools - Instructions - Download here














