திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கொல்லாமை
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ்
பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு எளிமையாக பாடம் புகட்டும் ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர்" திட்டத்தின் கீழ் கனவு ஆசிரியர் வி…
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 - மீனம்
வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் டிசம்பர் 20 - ம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 20.12.23 முதல் 6.3.26 வரை கும்பராசியில் சஞ்சரிக்கும் சனிபகவானால் மீன ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் உண்டாகும் என்பதைக் காண்போம். எல்லோரையும் எளிதில் நம்ப…
கோவையில் பள்ளி மாணவிகள் மறியல் போராட்டம்
கோவை ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறி, நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர் வெளியே வந்த மாணவிகள், பெற்றோருடன் ராஜவீதியில் அமர்ந்து …
SOP for Hi - Tech lab Online
Step 1 : Make sure to switch on the MCB ( Miniature Circuit Breaker ) for UPS input power supply. Step 2 : Make sure to switch on the Hi - Tech lab UPS . Step 3 : Make sure to switch on the Server and ensure the Ethernet profile connected to the school server
டிச.23 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
காரைக்கால்: திருநள்ளாறு கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை டிசம்பர் 20 முதல் 23ஆம் தேதி வரைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் கூட நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சனி பெயர்ச்சி நிகழ்வை காண லட…
கனவு ஆசிரியர் விருது விழா மேடையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அசத்தல் அறிவிப்பு
கனவு ஆசிரியர் விருது விழா மேடையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அசத்தல் அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்களது விருப்பப்படி பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு புடவையோ அல்லது சுடிதாரோ எதனை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது…
கனமழை - நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக நாளை (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் * தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி ...) * நெல்லை ( பள்ளி, கல்லூரி ...)
பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே சாதி , இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்க ஒரு நபர் குழு அமைத்தல் - அரசாணை வெளியிடப்பட்டது - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே சாதி , இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும் , நல்லிணக்கம் ஏற்படுத்தவும் , வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற மாண்பமை நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தல் - அரசாணை வெளியிடப்பட்டது - சார்பு பள்ளிக் க…
அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்
அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம் தமிழக பள்ளிக்கல்வித்துறை விரைவில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த உள்ளது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இம்முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு சில அரசு பள்ளிக…
பொதுத் தேர்வுகளில் சாதித்த ஆசிரியர்களை ‛தாராளமா பாராட்டுங்களேன்; நான்கு சுவருக்குள் வேண்டாமே என ஆதங்கம்
பொதுத் தேர்வுகளில் 'சென்டம்' தேர்ச்சி பெற்ற பள்ளிதலைமையாசிரியர்கள், பாடம் வாரியாக மாணவர்களை நுாறுமதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் நடக்கும் பாராட்டு விழாவை நான்கு சுவற்றுக்குள் நடத்தாமல்வெளிப்படையாக நடத்த வேண்டும்' என தலைமையாசிரியர்கள் ஆதங…
மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது ... ஒரு நொடி கூட தாமதிக்காதீங்க - மாவட்ட ஆட்சியரின் வைரல் வீடியோ
தென் மாவட்டங்களில் பெய்து வரும் பேய்மழை... மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது ... ஒரு நொடி கூட தாமதிக்காதீங்க - மாவட்ட ஆட்சியரின் வைரல் வீடியோ👇
“மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
13 முக்கிய அரசுத் துறைகளின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்! Press Release 2546 - Download here
கனமழை - நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்
கனமழை காரணமாக நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் 💧நெல்லையில் நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 💧தூத்துக்குடியில் நாளை (டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
G.O : 236 - பள்ளிகள் தரம் உயர்வு & ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு - ஆணை வெளியீடு.
2023-24ஆம் கல்வியாண்டில் 6 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு - 54 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 54 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு! G.O.Ms.No.236 , DATE : 13.12.2023 - HS to HSS - Download here
மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் மெய் நிகர் வகுப்பறை (Smart Classroom) சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
5 மாவட்டங்களில் அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு
நான்கு மாவட்டங் களில் கனமழை பெய்துள்ள நிலையில், அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. கனமழை காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனால், இந்த மாவட்டங்க…
மாணவர்களை 4 வகையாக பிரிப்பதுதான் சமூக நீதியா? கல்வித்துறையினருக்கு ஆசிரியர் கூட்டணி கேள்வி
மாணவர்களை 4 வகையாக பிரிப்பதுதான் சமூக நீதியா? - கல்வித்துறையினருக்கு ஐபெட்டோ கேள்வி தமிழக ஆசிரியர் கூட் டணி மூத்த தலைவரும், அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் (ஐபெட்டோ) செயலாள ருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 2ம் பருவத் தேர்வு ஒன்றாம்…



















