NIOS (National Institute of Open Schooling) மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி - இணைத்தன்மை இன்மை வழங்கி அரசாணை வெளியீடு! G.O.Ms.No.242 - Download hete
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
2024 ஜனவரி மாதம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துதல் - SPD செயல்முறைகள்!!!
2024 ஜனவரி மாதம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துதல் - SPD செயல்முறைகள்!!! Jan 2024 SMC Meeting Proceedings - Download here
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு! ஜனவரி 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!
இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள "Civil Engineer" பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஜனவரி 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வ…
அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (GENERAL INSURANCE CORPORATION OF INDIA) நிறுவனத்தில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 12-ம் தேதி கடைசி நாள். பணி விவரம் உதவி மேலாளர் (ஸ்கேல் 1) இந்தி, பொது, ஸ்டாடிடிக்ஸ்…
ரத்த அழுத்தம்.. குழந்தையின் வளர்ச்சி.. நூல்கோல் செய்யும் அற்புதங்கள்..!!
காய்கறி வகைகளில் நூல்கோல் நமக்கு கொடுக்கும் நன்மைகள் பற்றி சிலருக்கு தெரிந்திருக்கும் பலருக்கு தெரிந்திருக்காது. அது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.நூல்கோலில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. நூல்கோலில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை மேம…
ஜிப்மரில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி ஜிப்மரில் ஆராய்ச்சிப் பணியிடங்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தைச் சோந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் கிராமப்புறங்களில் வாழும் பெரியவா்களிடையே கடுமையான நச்சுத்தன்ம…
சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் துணை உதவியாளர் வேலை...!!
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் துப்புரவு, துணை உதவியாளர் பிரிவில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு centralbankofindia.co.in என…
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சங்கம் சாா்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மன்னாா்குடியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப் பணியிடங்களில் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்யவேண்டும், கேங்மேன் பணியாளா்களை பணியிட உதவியாளா்களாக…
மலச்சிக்கல் முதல் மூட்டுவலி வரை நிவாரணம் தரும் பனங்கிழங்கு!
பனை மரத்தை, 'கற்பக விருட்சம்' என்பர். அந்த வகையில் பனையின் அத்தனை அம்சங்களும் பல்வேறு மருத்துவ குணம் மிக்கவையாகத் திகழ்கின்றன. பனை மரத்தின் மூலம் கிடைக்கும் பனங்கிழங்கு திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன. பனம் விதைகள் ம…
தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும்போது சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிட்டால்...
நம்மில் நிறைய பேருக்கு இரவில் தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். அதனால் தேங்காயை பாலாக எடுத்துப் பயன்படுத்துவது நல்லது. தேங்காய்ப் பாலை இரவில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல…
மின் கட்டணம் செலுத்த புதிய வசதி.. TANGEDCOவின் அசத்தல் அறிவிப்பு..!
தமிழக அரசு மின்வாரிய மின்கட்டணத்தை நாம் பல்வேறு வழிகளில் கட்டலாம், அதில் நாம் பேடிஎம், கூகுள்பே, போன்பே, மூலமும் தமிழக மின் வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நாம் மின் கட்டணத்தை கட்டலாம். இந்நிலையில் தற்போது மின் வாரிய பயணாளிகள் பயன்பெறும் வகையில் SMS Link வழியாக மின்கட்டணம…
தினந்தோறும் காலை அல்லது மதியத்தில் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால்....
தைரொய்ட் "தைரொய்ட்" என்பது தொண்டை பகுதியில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த தைரொய்ட் சுரப்பி சரியாக இயங்காத உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். கொய்யா பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளது. செம்பு சத்து தைரொய்ட் சுரப்பியை மற்றும் அது சுரக்கும் ஹார்மோன்களின…
கல்லுாரிகளில் காலியிடங்கள்! டி.ஆர்.பி., தேர்வு வழியாக நிரப்ப வலியுறுத்தல்
அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால், டி.ஆர்.பி., வாயிலாக நிரப்ப, பல்கலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழகத்தில், 162 கல்லுாரிகள் அரசின் நிதி உதவி பெற்று செயல்பட்டு வருகின்றன. அரசு கல்லுாரிகள் போன்று அல்லாமல், உதவி …
மாணவர்கள் M.Phil படிப்புகளில் சேர வேண்டாம்: UGC அறிவுறுத்தல்
மாணவர்கள் M.Phil படிப்புகளில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. M.Phil நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கையை நிறுத்த கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு அளித்துள்ளது. M.Phil படிப்புகளை நிறுத்தப்போவதாக 2022-ம் ஆண்டிலேயே யுஜிசி தெரிவித்த நிலையில் மீண்ட…
நாட்டின் முப்படைகளின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
C OMBINED DEFENCE SERVICES EXAMINATION : 2024 வருட முப்படைகளின் அதிகாரிகள் பதவிக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை (CDS Examination), தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜனவரி மா…
எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு உள்ளதைப்போல ஆயுஷ் மாணவர்களுக்கும் எக்ஸிட் டெஸ்ட்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்கள் லைசென்ஸ் பெற்று மருத்துவ தொழில் செய்ய எக்ஸிட் டெஸ்ட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஆயுஷ் படிக்கும் மாணவர்களும் எக்ஸிட் டெஸ்ட் எழுத வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவ…
10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு டிச. 27 (இன்று) முதல் ஜனவரி 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். இந்த நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், ஜன., 11 மற்றும் 12-…
இதுவரை பள்ளியே செல்லாதவர்கள், தனித்தேர்வராக 8ம் வகுப்பு தேர்வு எழுதுவது எப்படி?
8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு (ESLC, Private candidates/ Basic education) அரசுத் தேர்வுகள் இயக்ககம், குறைந்த பட்சக் கல்வித் தகுதியினை வழங்குவதற்கும், வேலைவாய்ப்புக்காகவும், அடிப்படை நிலையில் பதவி உயர்வுக்காகவும், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை நடத்தி வருகின்றது. …
BT/BRTE Exam Postponed - பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தேதி மாற்றம்
பட்டதாரி ஆசிரியர்கள் , வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற இருந்தது. மழை வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக தேர்வு தேதி மாற்றப்படுவதாக அறிவிப்பு 2022 காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்…
எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சி ரத்து - SCERT Proceedings
தொடர்மழையின் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் விடுப்பு வழங்கப்பட்டதால் பள்ளி வேலை நாள்கள் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சியினைத் தவிர்த்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 1 முதல் 5 வரையிலான வ…














