அடுத்த 3 ஆண்டுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழிகாட்டு பயிற்சி: சென்னை ஐஐடி திட்டம்

அடுத்த 3 ஆண்டுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழிகாட்டு பயிற்சி: சென்னை ஐஐடி திட்டம்
அறிவியலை பிரபலப்படுத்தும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. பள்ளி மாணவர்களை ‘ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், …
Share:

மாணவர் மற்றும் ஆசிரியர் இதயங்கள் கவர்ந்துள்ளனவா ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்கள்?

மாணவர் மற்றும் ஆசிரியர் இதயங்கள் கவர்ந்துள்ளனவா ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்கள்?
திராவிட மாடல் அரசின் முன்னோடித் திட்டங்களாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்ட வல்ல திட்டங்களாகக் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, பள்ளி மேலாண்மைக் குழு, எண்ணும் எழுத்தும் திட்டம…
Share:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்.. படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்..!

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் 18 வயது பூர்த்தி ஆனவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்திருந்த நிலையில் அதற்க…
Share:

கீழாநெல்லியுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை ஓரிரு தினங்களில் குணமாகும்!!

கீழாநெல்லியுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை ஓரிரு தினங்களில் குணமாகும்!!
உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். மஞ்சள் காமாலை அறிகுறிகள்:- *வாந்தி *வயிறு குமட்டல் *பசியின்மை *உடல் சோர்வு *மூட்டு வலி *காய்ச்சல் *இரத்த கசிவு மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் நாட்டு வைத்தியம்:- தேவையான பொ…
Share:

ஜூன் 3-ல் ஸ்லெட் தகுதித் தேர்வு அறிவிப்பு

ஜூன் 3-ல் ஸ்லெட் தகுதித் தேர்வு அறிவிப்பு
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உதவும் 'ஸ்லெட்' தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடத்தப்படும் என நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.msun…
Share:

தமிழகத்தில் ஜூன் 10ம் தேதிவரை கோடை விடுமுறை?. வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பள்ளிகளுக்கு ஜூன் 10ம் தேதிவரை கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 அன்று பள்ளிகள் திறப்பது வழக்கம். …
Share:

வெயில் காலத்தில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு படுத்தால் உடலில் இவ்வளவு மாற்றம்

வெயில் காலத்தில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு படுத்தால் உடலில் இவ்வளவு மாற்றம்
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தொப்புளில் எண்ணெய் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.தொப்புள் நம் உடல் நரம்புகளை இணைக்கும் மைய பகுதி ஆகும்.தொப்புளில் தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து மஜாஜ் செய்து விட்டு படுத்தால் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும். அத…
Share:

குரு சுக்கிரன் மேஷ ராசியில் சேர்ந்தனர்.. பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள்

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல குரு பகவான் ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது குரு பகவான…
Share:

அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு

அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு
எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதி அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மொத்தம் உள்ள 543 தொகுதிகள் கொண்ட மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் …
Share:

அரசுப் பள்ளிகளில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோருதல் - Proceedings

2012 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET முதல் தாள் மற்றும் TET இரண்டாம் தாள்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று வழிவகுக்கப்பட்டுள்ளது. எனவே 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று இடைநிலை …
Share:

2024 பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு - தமிழகத்தில் எப்போது?

2024 பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு - தமிழகத்தில் எப்போது?
நாடே தவமிருந்த 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் சற்று முன் தேர்தல் ஆணையாளர்களால் அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்…
Share:

மீண்டும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.! முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

மீண்டும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.! முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
செம்மொழி மாநாடு : மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் கோயம்புத்தூரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக உலகத் தமிழ்ச் ச…
Share:

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி ரூ.1,000 - அரசாணை வெளியீடு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் ₹1000 நிதி உதவி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி ரூ. 1,000 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும்…
Share:

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு! மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசுக் கடிதத்தில் , அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கீ…
Share:

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு!
பள்ளிக் கல்வி -பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் , தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல…
Share:

DA Arrear Instructions - TREASURIES AND ACCOUNTS DEPARTMENT

DA Arrear Instructions - TREASURIES AND ACCOUNTS DEPARTMENT
உயர்த்தி அறிவிக்கப்பட்ட 4% அகவிலைப்படியை மாத ஊதியத்தில் சேர்த்தல் & நிலுவைத்தொகை தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையரின் கடிதம்... Treasuries and Accounts - Kalanjiyam ( IFHRMS 2.0 ) Dearness Allowance enhanced from 46 % to 50 % w.e.f Jan 2024 Instructions - reg . DA…
Share:

புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்: ஏப்.1 பள்ளிகள் திறப்பு

 புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்: ஏப்.1 பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் அடுத்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாவதால், மார்ச் 25-ல் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி அடுத்த கல்வியாண்டு புதுச்சேரி, காரைக்காலில் தொடங்குகிறது. புதுச்சேரியில் மொ…
Share:

அரசு பள்ளிகளில் ‘பிராட்பேண்ட்’ இணைப்புக்கு பணம் வசூலிப்பதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு பள்ளிகளில் ‘பிராட்பேண்ட்’ இணைப்புக்கு பணம் வசூலிப்பதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
அரசு பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகம் ( ஹைடெக் லேப் ), ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு கொடுக்கப்படும் `பிராட்பேண்ட்' இணைப்புக்கு பணம் வசூலிக்கும் முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், தொடக்…
Share:

பி.எம்.ஸ்ரீ., பள்ளி திட்டத்தை புறக்கணித்த தமிழகம்: மத்திய அரசின் ரூ.1,045 கோடி நிதியுதவி நிறுத்தம் ( 29.02.2024 செய்தி...)

பி.எம்.ஸ்ரீ., பள்ளி திட்டத்தை புறக்கணித்த தமிழகம்: மத்திய அரசின் ரூ.1,045 கோடி நிதியுதவி நிறுத்தம் ( 29.02.2024 செய்தி...)
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணையாமல், தமிழக அரசு புறக்கணித்ததால், தமிழகத்துக்கான 1,045 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளுக்கு, தமிழக அரசு சார்பில், நடப்பு நிதியாண்டுக்கு 44,042 கோடி ரூபாய் ஒதுக்கப்…
Share:

தமிழ்நாட்டில் 2024-2025ஆம் கல்வியாண்டு முதல் PM SHRI Schools ( Pradhan Mantri Schools for Rising India) தொடங்க முடிவு - தலைமைச் செயலாளர் கடிதம்...

தமிழ்நாட்டில் 2024-2025ஆம் கல்வியாண்டு முதல் PM SHRI Schools ( Pradhan Mantri Schools for Rising India) தொடங்க முடிவு - தலைமைச் செயலாளர் கடிதம்...
The State of Tamil Nadu has always been committed to provide enhanced quality education to its students by implementing many impactful initiatives in school education sector . With reference to your letter dated 23.02.2024 , I would like to inform that the State of Tamil Nad…
Share:

Total Pageviews

Categories