தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்னும் பத்து நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ச…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
EMIS - OTP Verification செய்வதில் புதிய வசதி
An Update Regarding Parent Mobile Number OTP Verification அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு 📌 பெற்றோர் செல் எண்ணிற்கு OTP அனுப்பிய பின்னர் உடனே OTP பெற்று Submit கொடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி உள்ளார்கள். 📌 பெற்றோர்கள் தங்கள் அலைபே…
பள்ளிகளுக்கான 2-ஆம் கட்ட இன்டர்நெட் கட்டணம் விடுவிப்பு
ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு மாதாந்திர இன்டர்நெட் கட்டணம் விடுவிப்பு Click Here to Download - internet charges II - District Wise List - Pdf
குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் - TNPSC அறிவிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2, 2ஏ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, தேர்வு 2ஏ-க்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரச…
EMIS - Common Pool & TC வழங்கிய மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பது எப்படி?
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்கள் கவனத்திற்கு. *Common Pool & TC வழங்கிய மாணவர்களுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பு* தங்கள் பள்ளியில் தற்போது படித்து முடித்து மாற்று சான்றிதழ் வாங்கிய மாணவர்கள் மற்றும் Common pool க்கு அனுப்பியுள்ள மாணவர்களுக்கு தொலைபேசி …
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் கோப்புகளை பராமரித்தல் & அழித்தல் தொடர்பான DSE & DEE Proceedings
பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூலில் வகுத்துரைக்கப்பட்டுள்ளவாறு கோப்புகளை கையாளும் முறையை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டிய நிலையில் , பல்வேறு அலுவலகங்களில் பதிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமலும் , முடிவுற்ற கோப்புகளை உரிய கால…
பாதாம் பிசினின் மருத்துவ குணங்கள்!
பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. பாதாம் பிசின் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்பட்டு வந்தாலும் இதை உணவிலும் சேர்க்கலாம். அதுவும் குறிப்பாக கோடை காலத்தில். கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பாதாம் பிசின் சாப்பிடுவது நல்லத…
டென்மார்க்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் - ஏன்?
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க் சென்று, அந்நாட்டு கல்வித் துறை இயக்குநர்களுடன் கலந்துரையாடி, காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து விளக்கினார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொ…
பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்ய இயக்குனர் உத்தரவு.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 11.1.2024 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்யுமாறு ஆதிதிராவிட நல இயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு அரசில் மத்திய பணித் தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வு - ஆணை வெளியீடு.
தமிழ்நாடு அரசில் மத்திய பணித் தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வு - அகவிலைப்படி 50% கடந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்த்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தி, 01.01.2024 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க ஆ…
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
01.01.2024 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! 26054-2024 - HMs Promotion Proceeding and Application Download here
DEO - திருத்தியப் பட்டியல் வெளியிடத் தடை
மாவட்டக் கல்வி அலுவலர் நேரடி நியமனம் - திருத்தியப் பட்டியல் (Revised List) வெளியிடத் தடை - சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணை நகல்! DEO Recruitment - Stay Order👇 Download here
பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளிலேயே பாடநூல்களை விநியோகிக்க உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பாடப் புத்தகங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. | படம் : எ ஸ்.சத்தியசீலன் | சென்னை: பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட வேண்டும…
1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான…
ஜூன் முதல் ஓட்டுநர் உரிமம் பெற புதிய நடைமுறை!!
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு அரசு ஆவணங்களுக்கான நடைமுறைகள் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓட்டுநர் உரிமங்களை பெறுவதற்காக, வாகன ஓட்டிகள் RTO அலுவலகத்திற்கு அலையாமல் இருக்க, புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளனர். அதன்படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக …
TNPSC போட்டி தேர்வு. 38 மாவட்டங்களில் இலவச பயிற்சி வகுப்பு.!
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப…
தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி. வெளியானது அறிவிப்பு.!!!
தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவில் தென்காசி, அரக்கோணம், பெரம்பலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. அ…
பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல் மருத்துவம் சார்ந்த துற…
MSHM TO BEO Panel 2024 - Final List Published
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி -வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2024 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெ…
19 வகையான துணை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம்,பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்), ப…

.jpg)

















