டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை நடைபெறுகிறது: 6,244 காலி இடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி

தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார்20 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை ந…
Share:

மாணவர்களுக்கு 10-ம் தேதி பள்ளி திறக்கும் நாளிலே. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

2024-25 ஆம் கல்வியாண்டில் 10-ம் தேதி பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் மாணவ / மாணவியருக்கு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார். 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் ஆகி…
Share:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை & பண்பாட்டுத் துறை சார்பில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்! கல்லூரி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ / மாணவியரில் பகுதி நேரமாக கலைகள் பயி…
Share:

கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாள் இனிப்புப் பொங்கல் - சமூக நல ஆணையரின் கடிதம்...

கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாள் இனிப்புப் பொங்கல் - சமூக நல ஆணையரின் கடிதம்...
டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழா 03.06.2024 - சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளான 10.06.2024 அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் - சமூக நல ஆணையரின் கடிதம்...
Share:

மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி - தமிழ்நாடு அரசு

மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி - தமிழ்நாடு அரசு
*மத்திய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு. *நான் முதல்வன் திட்டத்தில் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிக்கு ஜூலை 14இல் நுழைவுத்தேர்வு. *நுழைவுத்தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணைய…
Share:

சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட் - ஆப் மதிப்பெண் வெளியீடு

சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட் - ஆப் மதிப்பெண் வெளியீடு
சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட்-ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் தரவரிசை, கட்-ஆப் மதிப்பெண்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு தரவரிசை பட்டியலை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பா…
Share:

725 BRTE VACANCY DETAILS - DISTRICT WISE & BLOCK WISE

 725 BRTE VACANCY DETAILS - DISTRICT WISE & BLOCK WISE
மாவட்டவாரியாக நிரப்பப்பட வேண்டிய ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை விவரம் : 725 BRTE VACANCY DETAILS - DISTRICT WISE & BLOCK WISE👇 Download here
Share:

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு சில காரணங்களால் ஜூன் பத்தாம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அரசு அறிவித்த தேதியில்தான் பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் உத்தரவை மீறி முன்க…
Share:

இவர்களுக்கு எல்லாம் குரூப் 4 தேர்வு எழுத அனுமதி கிடையாது.!

குரூப் 4 தேர்வு எழுதும் நபர்கள் காலை 09.00 மணிக்கு பின்னர் வந்தால் தேர்வு எழுத அனுமதி கிடையாது. வரும் 9-ம் தேதி முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV-னை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணி…
Share:

TNSED SMC PARENTS APP NEW UPDATE-0.29 Date 7.6.24

TNSED SMC PARENTS APP NEW UPDATE-0.29 Date 7.6.24 What's New *Resource person form changes. Bug fixed *App Update செய்ய Direct link👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
Share:

ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
*நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. *அதன்படி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் கார்த்…
Share:

பொறியியல் கலந்தாய்வு - ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு

*பொறியியல் கலந்தாய்வு - ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு. *பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவு. *தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர 2,48,848 பேர் விண்ணப்பம்.
Share:

நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை கோரி வழக்கு

நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை கோரி வழக்கு *நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்; *கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த நீட் பயிற்சி மையத்தின் சார்பில் வழக்கு *நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை நீக்கக் கோரிக்கை; கருணை மதிப்பெண்களை ந…
Share:

BRTE - பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

BRTE - பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
2021-22ம் கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 500 நபர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் வழங்கப்பட வேண்டியவர்களை தவிர்த்து மற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு ( zero counsel…
Share:

பள்ளிக்கல்வி துறையின் ஒருங்கிணைந்த வாட்ஸ்-அப் தளம்: 1.02 கோடி பெற்றோர் செல்போன் எண்கள் சரிபார்ப்பு

பள்ளிக்கல்வி துறையின் ஒருங்கிணைந்த வாட்ஸ்-அப் தளம்: 1.02 கோடி பெற்றோர் செல்போன் எண்கள் சரிபார்ப்பு
தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பெற்றோர்களுக்கு பகிர்வதற்காக வாட்ஸ் அப் வழியாக புதிய தளத்தை பள்ளிக்கல்வித் துறை உருவாக்கியுள்ளது. இதற்காக கல்வி மேலாண்மை தகவல் முகமை(எமிஸ்) வலைத்தளத்தில் உள்ள 1.27 கோடி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்கள் ஆசிரியர்கள் மூலம் த…
Share:

அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் 1,894 மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு

அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் 1,894 மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு
அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் 1,894 மாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கோயில்திருப்பணிகளை மேற்கொண்டு வருவதோடு, அறப்பணிகளாக கல்வி மற்றும…
Share:

சப்ஜா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

சப்ஜா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
சப்ஜா விதைகள் என்பது துளசி இலையின் விதை தான். இதை ஆங்கிலத்தில் பேசில் விதைகள் என்று கூறுவார்கள். பொதுவாகவே துளசி மற்றும் திருநீற்றுப்பச்சிலை இரண்டுமே பேசில் வகையை சேர்ந்தது ஆகும். துளசி இலையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் போலவே இந்த சப்ஜா விதைகளிலும் பல ஆரோக்கிய நன்மைகள் அட…
Share:

வாரத்திற்கு ஒருமுறையாவது ஜீரகம் கலந்த தண்ணீரை பருகி வந்தால் நம் தோலில் நேரும் மாற்றம்

வாரத்திற்கு ஒருமுறையாவது ஜீரகம் கலந்த தண்ணீரை பருகி வந்தால் நம் தோலில் நேரும் மாற்றம்
பொதுவாக கேரளா மக்கள் எப்போதுமே சீரக தண்ணீரையே அதிகம் குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர் .இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்  1. சீர் - அகம் என்றால் நம் அகத்திணை அதாவது உள்ளுறுப்புகளை சீராக்குவதில் அது முதன்மை வகிக்கிறது .அதனால் அதை சீரகம் என்று அழைக்கின்றனர்  2.பலர் இந்…
Share:

வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள் தமிழகத்தில் ஓராண்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள், தமிழகத்தில் ஓராண்டு பயிற்சி பெற விரும்பினால், அதற்கான உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள், உள்நாட்டில் ஓராண்டுகாலம் ப…
Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிந்து முடிவுகள் வெளியானது. அதனை தொடர்ந்து மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்வு செய்து 11ம் வகுப்பிற்கான சேர்க்கை நடந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் திறனை கண்டறியும் வகைய…
Share:

Categories