13.06.2024 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணிடத்திற்கு ஏற்ப முதல் கட்டமாக பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் மட்டும் நடத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.. மேலும் TET பதவி உயர்வு வழக்கு தீர்ப்பு வந்த பிறகு பதவி உயர்வு வழங்கப்பட்ட பி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அன்பாசிரியர் 2023' விருது: விண்ணப்பிக்க ஜூன் 25 வரை அவகாசம் நீட்டிப்பு
`இந்து தமிழ் திசை வழங்கும் `இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2023' விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வரும் 25-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழக்கமான பாடங்கள் கற்பிப்பதுடன், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு அவர்களது திறன்களை வளர்த்து, சமூக அக்கறையு…
வகுப்பு வாரியாக பாடநூல்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய / சேர்க்கப்பட வேண்டிய பாடப்பகுதிகளின் அட்டவணை -2024-2025
2024–2025 ஆம் கல்வியாண்டிற்கான பாடநூல்களில் வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் சில பத்திகள் / வாக்கியங்கள் / வார்த்தைகள் நீக்கியும் / மாற்றம் செய்தும் இணைப்பில் உள்ள அட்டவணையில் உள்ளவாறு அனுப்பப்படுகிறது . இது சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உயர்நிலை ம…
பணிநிரவல் விதித் தளர்வுக்கு பெரிதும் வரவேற்பும் - பாராட்டுதலும்
*மாணவர்களின் கல்வி நலன் - ஆசிரியர்களின் நலன் - ஆசிரியர் சங்கங்களின் வேண்டுகோளினையும் மறுபரிசீலனை செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் வெளியிட்டுள்ள செயல்முறைக் கடிதம் - 07.06.2024 *பொது நோக்கர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டுதலையும், வரவேற்பினையும் பெற்றுள்ளது. *01.08.2023 ம…
PhD Admissions Notification - 2024
PhD Admissions Notification - 2024 Candidates should register through online mode by logging onto www.annamalaiuniversity.ac.in/adm/index.php Send the hard copy of the online application with the required documents to The Registrar , Annamalai University , Annamalainagar - 6…
பொறியியல் படிப்பு... இன்று ரேண்டம் எண் ஒதுக்கீடு.. நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்!
தமிழகம் முழுவதும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புக்களில் சேர 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இந்த இடங்கள் அனைத்தும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான அரசு…
Ennum Ezhuthum - Term 1 - Training Schedule
Ennum Ezhuthum - Term 1 - Training Schedule 1 - 3rd Ennum Ezhuthum - Term 1 - Training Schedule - Download here 4 & 5th Ennum Ezhuthum - Term 1 - Training Schedule - Download here
பள்ளிகளின் கல்வி மேம்பாட்டை மாதந்தோறும் ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு
பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டை மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தலைமை செயலர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கல்வியி…
உங்கள் பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா மீண்டும் புதுபிப்பது எப்படி? - முழு விவரம் இதோ
நீங்கள் பைக் வாங்கி 15 வருடங்கள் ஆகப் போகிறது அல்லது நீங்கள் செகண்ட் ஹாண்டில் வாங்கிய பைக்கின் மாடல் 15 வருடங்களை எட்டப் போகிறது என்றால் இது உங்களுக்கான செய்திதான். நீங்கள் உடனே உங்களின் RC புக்கில் நீங்களின் RC காலாவதியாக இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்பதை பாருங்கள். ஒரு…
வீட்டுவசதி இல்லாத நபர்களுக்கு புதிய வீடுகள்.! ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு.!
14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது அரசின் தலையாய கடமையாகும். இதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்ப…
பொறியியல் மாணவர் சேர்க்கை: சான்றிதழ் பதிவேற்ற புதன்கிழமை கடைசி நாள்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் புதன்கிழமை உடன் முடிவடைகிறது. தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு நாளையே ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கப்படும். பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்…
TNPSC - குரூப்-4 தேர்வில் குளறுபடி-தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சரியாக …
கூட்டுறவு வங்கி கல்வி கடன் 5 லட்சமாக உயர்வு - அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ .1 லட்சத்திலிருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் மாண்புமிகு அவர்கள் தகவல்
பொறியியல் மாணவர் சேர்க்கை: சான்றிதழ் பதிவேற்ற புதன்கிழமை கடைசி நாள்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் புதன்கிழமை உடன் முடிவடைகிறது. தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு நாளையே ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கப்படும். பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்…
இனி வருடம் 2 முறை அட்மிஷன்.. அமெரிக்க கல்லூரிக்கு இணையாக இந்தியக் கல்லூரிகள்..UGC ஒப்புதல்..!!
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இனி ஆண்டுக்கு இரண்டு முறை அடிமிஷன் நடத்த உயர் கல்விக்கான ஆணையமான University Grants Commission அனுமதி வழங்கியுள்ளது.இதன் மூலம் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைப் போன்ற…
வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய அற்புதமான உணவுகள்!
தேன் ஊற்றிய வெதுவெதுப்பான தண்ணீர் : தேனில் இருக்கும் வைட்டமின், மினரல்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கழிவுகளையும் நீக்க உதவலாம். சூடான தண்ணீரில் தேன் கலந்து சாப்பிடும் போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் ஊறவைத்த பாதாம்…
கல்விக்கடன் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து லட்சம் ரூபாயாக உயர்வு.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக் கடன், ஒரு லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகக் கட்ட…
மத்திய அரசு அறிவித்த பிறகே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கும்
மத்திய அரசு அறிவித்த பிறகுதான் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில…
பள்ளிகளில் ஆதார் சேவை முகாம்; 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்: பள்ளி கல்வி துறை தகவல்
பள்ளியிலேயே ஆதார் சேவை வழங்குவதற்கான முகாம் நேற்று தொடங்கியது. இதன்மூலம் வரும் கல்வி ஆண்டில் 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய, மாநில அரசுகள் வழ…




















