திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: அறிவு உடைமை குறள் எண் :429
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது- தேர்வுத்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு, மார்ச் 2024 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ( Original Mark Certificates) / மதிப்பெண் பட்டியல் (Statement Of Marks) வழங்குதல் குறித்த விவரங்கள் மார்ச் 2024 இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு …
வெறும் ரூ.797 ரீசார்ஜ் பிளான்.. 300 நாட்கள் வேலிடிட்டி.. இலவச 4ஜி டேட்டா.. பிஎஸ்என்எல் அசத்தல்..!
பிஎஸ்என்எல் தற்போது சிறப்பு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை எண்ணிக்கையை அதிகரித்து வரும் நிலையில் தற்போது திடீரென வெறும் 797 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் 300 நாட்கள் வேலிடிட்டி என்ற புதிய பிளானை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர்டெல் போன்ற நிறுவனங்களில் ஒரு வருடத்த…
தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்! _ கோல்டன் டிப்ஸ்
தங்க நகையின் மவுசு எப்போதும் நம் நாட்டில் குறையப்போவதில்லை. மொத்த இந்திய வீடுகளில் இருக்கும் தங்கத்தின் கையிருப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய ரூபாய் மதிப்பில் ஐம்பத்து நான்காயிரத்து நூற்றி எட்டு கோடியாகும் - ரூ 5,41,08,00,00,000! இந்தியர்களுக்கு தங்கத்தின் மேல் இவ்வளவு மோக…
போலியாக பேராசிரியர் ‘கணக்கு’ காட்டிய கல்லூரிகள்: அண்ணா பல்கலை. ஆக்ஷன் - நடந்தது என்ன?
இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த கல்லூரிகள் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே ஆதார் …
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ( Online Application வரவேற்கப்படுகின்றன
2024 2025 ஆம் கல்வி ஆண்டில் கீழ்கண்ட படிப்புகளுக்கு சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ( Online Application வரவேற்கப்படுகின்றன . Diploma in Nursing course for Women Post Basic Bsc Nursing Course Post Basic Diploma in Critical Care Speciality Nursing Course Psychiatric Nursin…
பொறியியல் படிப்புகளுக்கான `கேட்’ நுழைவு தேர்வு: பட்டதாரிகள் ஆக. 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
நாடு முழுவதுமுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்…
மாணவர்களுக்கு உறுதி சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவு
பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் பள்ளிகளில் உறுதிச் சான்றிதழ் பெற அணுகும்போது தாமதமின்றி வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய ச…
ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - முதல்வர், அமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், பள்ளிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் இயங்கும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுத…
8th pay Commission - அரசு ஊழியர்களின் சம்பளம் கொடுப்புணவுகளின் எதிர்பார்ப்பு என்ன?
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தம் செய்யப்படும்.இதற்காக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய குழு என்பது உருவாக்கப்படும். 7-வது ஊதிய குழுவிற்கான காலம் முடிவடைய இருக்கும் நிலையில் விரைவில் 8-வது ஊதிய குழு உருவாக்கப்பட இருக்கிறது. ஊ…
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு?
தமிழக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பதவி உயர்விற்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி சொல்ல வேண்டும். இவர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிப்பதன் மூலம் இர…
தனியார் செல் நிறுவனங்களில் கட்டண உயர்வு; பிஎஸ்என்எல் சேவைக்கு மாறிய 30 லட்சம் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் டெலிகாம் என்னும் தொலை தொடர்புத்துறையில், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனங்களாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகியவை உள்ளன. இவற்றில் தனியார் நிறுவனங்கள், 4ஜி, 5ஜி சேவையை வழங்கி வருகிறது. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், நக…
836 இன்ஜினியரிங் இடங்கள் நிரம்பின: பொதுப்பிரிவு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 433 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 938 இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, அ…
வருமான வரி 'ரீஃபண்ட்' எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறிவது எப்படி?
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரும் ஜூலை 31-ஆம் தேதி தான் கடைசிநாள். அதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு, அதனை சரிபார்ப்பதும் (verify அல்லது e-verify)செய்வதும் அவசியம். இதைச் செய்ய தவறினால், வருமான வரி கணக்கு தாக்கல் தோல்வ…
மத்திய அரசின் இலவச வீடு பெற என்ன செய்ய வேண்டும்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்..
மனிதனின் அத்தியாவசிய தேவைகளாக உள்ளது உண்ணவு உணவு, உடுத்த உடை மற்றும் இருப்பிடம். ஆனால் பெரும்பாலான மக்களால் இந்த அத்தியாவசிய தேவைகளை கூட பெறம் முடியாத நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக வீடு கட்டுவது பலருக்கும் கனவாகவே உள்ளது. பொருளாதாரம் மற்றும் விலைவாசியின் காரணமாக பெரும்பாலான…
தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வுக்குப் பின் பெற்ற பி.எட் படிப்பிற்கு ஊக்க ஊதியம் தவறா?
பி.லிட் தகுதியுடன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வுக்குப் பின் பெற்ற பி.எட் படிப்பிற்கு ஊக்க ஊதியம்- தவறென மாநில கணக்காயர் ஆணை....
கடலூர் மாவட்ட பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பு - காரணம் என்ன?
ஆசிரியர்கள் சொல்லித் தருவதை பின்பற்றாத குழந்தைகளும், இயல்பாக கற்கும் திறன் குறைந்த ஒரு சில குழந்தைகளும் காலப்போக்கில் எழுதப் படிக்கத் தெரியாமலேயே, ‘அனைவரும் தேர்ச்சி’ என்ற அடிப்படையில் அடுத்தடுத்த மேல் வகுப்புகளுக்கு சென்று விடுகின்றனர். பெற்றோரும் தங்கள் குழந்தைகள் படிக்கின…



















