கலைத் திருவிழா | WINNERS SELECTION ENABLED | EMIS UPDATE 🦚 பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 🥇முதலிடம் 🥈இரண்டாமிடம் 🥉மூன்றாமிடம் 🦚 பிடித்த மாணவர்களின் விவரங்களை EMIS வலைதளத்தில் WINNERS UPDATE செய்வதற்கான வழிமுறை குறிப்பு: 🦚 1-5 ஆம் வகுப்பிற்கு வெற்றி பெற்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்.4-ல் தொடக்கம்
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவுக்கு ஆன்லைனிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7…
10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித் தேர்வர்கள் செப்.20 வரை பதியலாம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித் தேர்வர்கள் செப்.20-ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: 'நடப்பு கல்வியாண…
உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி’ முகாம்; செப். 2-ல் தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘உயர்வுக்கு படி' சிறப்பு முகாம் அனைத்து மாவட்டங்களிலும் செப்.2-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்கக…
மத்திய அரசு தந்த நிதியை தமிழக அரசு Emisக்காக பயன்படுத்துவது நியாயமா? கணினி ஆசிரியர்கள் சங்கம் வேதனை...
தமிழகத்தில் உள்ள அரசு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பி.எட். படித்த கணினி பயிற்சியாளர்களை நியமிக்க மத்திய அரசு தந்த நிதியை, மாநில அரசு Emis பணிக்காக நியமனத்திற்கு செலவு செய்வது நியாயமா என கணினி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கணினி …
ஒற்றை இலக்கத்தில் 73 பள்ளி ஒரு மாணவர் கூட இல்லாத இரு பள்ளிகள் மூடல்
கரூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் 73 பள்ளி ஒரு மாணவர் கூட இல்லாத இரு பள்ளிகள் மூடல்..
கடந்த 2 ஆண்டுகளில் 150 மாணவர்களை மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய அரசு மாதிரி பள்ளி
சிவகங்கை அரசு மாதிரி பள்ளி கடந்த 2 ஆண்டுகளில் 150 மாணவர்களை மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி, தமிழகத்திலேயே சிறந்தபள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 39 அரசு மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. சென்னையில் மட்டு…
நாளை ( 31.8.2024 ).பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி
நாளை பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்விற்க்கு மெகா பந்தல் அமைப்பு ஏற்பாடுகள் நடக்கிறது. சமாதானபுரம் பேருந்து நிருத்தம் அருகில் திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் ரோட்டில் வலது புறம் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் மோடி வந்து இரங்…
பள்ளி கல்வித்துறை நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாததால் மத்திய அரசு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித…
10, 11 மற்றும் 12 துணைத்தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் நாளை வெளியீடு
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்கக…
உயர்கல்வி செல்ல இயலாத மாணவர்களின் இல்லம் சென்று நேரடியாக சந்திக்க ஏற்பாடு - இயக்குநர் செயல்முறைகள்
நான் முதல்வன் திட்டம் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வி ஆண்டு உயர்கல்வி செல்ல இயலாத மாணவர்களின் இல்லம் சென்று நேரடி சந்திப்பு - உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் களப் பணியில் ஈடுபடுத்துதல் - சார்ந்து SPD இய…
பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி செப்.5-ல் தமிழகம் முழுவதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் செப்.5-ம் தேதி தமிழகம் முழுவதும் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு முதுநிலை…
நடுநிலைப்பள்ளிகளுக்கான SMC மறு கட்டமைப்பு கூட்டம் 4 மாவட்டங்களில் ஒத்திவைப்பு.
பள்ளிக் கல்வித் துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2024- 2026 ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - திருநெல்வேலி , தென்காசி , கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறைகள் 04.0…
பொறியியல் படிப்பு: தமிழகத்தில் நடப்பு ஆண்டு 60,000 இடங்கள் காலியாக வாய்ப்பு
தமிழகத்தில் நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.93 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப…
பி.ஆர்க் படிப்பு: தமிழகத்தில் நடப்பு ஆண்டு 682 இடங்கள் காலியாக இருப்பதாக தகவல்
பிஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் மொத்தம் 656 இடங்கள் நிரம்பியுள்ளன. இந்தாண்டு 682 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 37 கட்டிடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கட்டிட அமைப்பியல் (பி.ஆர்க்) படிப…
நிதி வேண்டும் என்றால் தேசிய கல்வி கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது.. அன்பில் மகேஷ்
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நிதியை விடுவிப்பதற்கு பதிலாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த கல…
18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப TNPSC மும்முரம்
கடந்த மூன்று ஆண்டுகளில் 65 ஆயிரத்து 483 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு ஒன்றில் கூறியுள்ளது. இந்நிலையில் அடுத்த 17 மாதங்களில், 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை டிஎன்பிஎஸ்சி தொடங்கி உள்ளதாக தகவல்க…
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழக ஆசிரியர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் வி…


.jpeg)

















