பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல் ( காணொளி )

பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல் ( காணொளி )
UDISE PLUS - IMPORT STAFF ➡️பணி மாறுதல்/ பதவி உயர்வு மூலம் வேறு பள்ளியிலிருந்து நமது பள்ளிக்கு வந்த ஆசிரியரை IMPORT STAFF Option-ஐ பயன்படுத்தி UDISE PLUS PORTAL-லில் Admit செய்தல்... *♻️IMPORT STAFF செய்யும்போது கவனிக்க வேண்டியவை* ▪️ஆசிரியரின் National Code தெரிந்திருக்க வேண்ட…
Share:

வகுப்பாசிரியரின் பொறுப்புகளும் கடமைகளும்.pdf

வகுப்பாசிரியரின் பொறுப்புகளும் கடமைகளும்.pdf
( தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ள தலைமையாசிரியரின் கையேட்டில் உள்ளபடி வகுப்பாசிரியரின் பொறுப்புகளும் கடமைகளும்.pdf👇👇👇 Download here
Share:

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம்: எதிர்காலம் கேள்விக்குறியாகும் என நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை

அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேரவேண்டாம்: எதிர்காலம் கேள்விக்குறியாகும் என நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை
தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என தமிழக நர்சிங் கவுன்சில் பதிவாளர் எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி எச்சரித்துள்ளார். இந்தியா முழுவதும் 4 ஆண்டுகள் கொண்ட பிஎ…
Share:

TNSED ADMINISTRATORS APP NEW UPDATED DIRECT LINK AVAILABLE!

TNSED ADMINISTRATORS APP NEW UPDATED DIRECT LINK AVAILABLE! *🔹VERSION 0.3.0 *🔹UPDATED ON 30/09/2024 *🔹WHATS NEW? ⭕OOSC Module Changes. Bug Fixes & Performance Improvements. 👇👇👇👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring
Share:

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..!
தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு. இதன் காரணமாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பண்டிகை நாட்களுக்கு சில நாட்களே உள்ள நிலையில், மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது…
Share:

சம்பள கணக்குத்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசின் புதிய உத்தரவு.. அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

சம்பள கணக்குத்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசின் புதிய உத்தரவு.. அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
பண்டிகை முன்பணம் பெற அரசு ஊழியர்கள் 'களஞ்சியம்' செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கருவூல மற்றும் கணக்குத்துறை சார்பில் அனைத்து சம்பள கணக்குத்துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனிடையே அரசின் இந்த …
Share:

கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை

கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை
வி வசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் கீழ் இயங்கும் ஊரக வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 108 குரூப் C பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. என்ன பணியிடம், அதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ப…
Share:

ரயில்வே வேலை வாய்ப்பு; 3,445 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு தகுதி

இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 3,445 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியு…
Share:

வீட்டில் இருந்தபடி சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்!!

வீட்டில் இருந்தபடி சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்!!
மத்திய மற்றும் மாநில அரசின் சலுகைகள் பெற,கல்வி நிலையத்தில் சேர சாதி சான்றிதழ் முக்கியமான ஆவணமாக திகழ்கிறது.இந்த சாதி சான்றிதழ் வருவாய்த் துறையால் பதினைந்து நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சாதி சான்றிதழை பெற ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
Share:

''பயிற்சியுடன் பணி'' பிசிஏ, பிஎஸ்சி முடித்தவர்களை அழைக்கும் டிசிஎஸ்!

''பயிற்சியுடன் பணி'' பிசிஏ,  பிஎஸ்சி முடித்தவர்களை அழைக்கும் டிசிஎஸ்!
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் சார்பில் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பயிற்சியுடன் வேலை என்பது வழங்கப்பட உள்ளது. நம் நாட்டில் செயல்படும் முன்னணி ஐடி …
Share:

பற்களில் மஞ்சள் கறை நீக்க உதவும் வாழைப்பழத் தோல்

பற்களில் மஞ்சள் கறை நீக்க உதவும் வாழைப்பழத் தோல்
வாழைப்பழம் நம் உடலுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் பாதையில் ஏற்படும் மலச்சிக்கல், குடல் புண், குடல் அரிப்பு போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்ய பச்சை வாழைப்பழத்தை உட்கொள்ளலாம். குடல் புண் எனப்படும் அல்சரை சரிசெய்ய தினமும் மதிய உணவுக்கு பிறகு கட்டாயம் ஒரு பச்சை வாழைப்பழத்தை எடுத்து …
Share:

பகலில் தூக்கம் தூக்கமா வருதா? உடல் சுறுசுறுப்பின்றி இருக்கா? இந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!!

பகலில் தூக்கம் தூக்கமா வருதா? உடல் சுறுசுறுப்பின்றி இருக்கா? இந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!!
மனிதர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்று.தினமும் 8 முதல் 10 மணி நேரம் உறங்குவதன் மூலம் உடலுக்கு ஓய்வு கிடைக்கிறது.இரவு நேர தூக்கம் பல நன்மைகளை தரும்.ஆனால் பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் இருந்தால் அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்துவிடும். சில நோய் பாதிப்புகளால் பக…
Share:

வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க சிறந்த இயற்கை மருந்து இது தான்..!

வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க சிறந்த இயற்கை மருந்து இது தான்..!
த மிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் ஒரு வகை பழமாக தான் மூக்குச்சளிப் பழம் இருக்கிறது. சித்த வைத்தியத்தில் இந்த பழத்தை நறுவல்லி எனக் குறிப்பிடுகின்றனர். இந்த நறுவல்லி அல்லது மூக்குச்சளிப் பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்மை குறைபாடு இக…
Share:

எப்போது நடந்தால் உடலில் சுகர் அளவு உயராது

1. மதிய உணவுக்கு அரை மணி நேரம் கழித்தும் வாக்கிங் போனால் சீக்கிரம் செரிமானம் ஆகும் . 2.இப்படி உணவுக்கு பின் வாக்கிங் போவதால் வாயு தொல்லை, அமில தொல்லை, மலசிக்கல் தொல்லை போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம் . 3.மேலும் சுகர் பேஷண்டுகளுக்கும் இது அதிக நன்மை பயக்கும் . இதனால் ரத்த க…
Share:

அரை மணிநேரத்தில் குணமாகும் சர்க்கரை நோய்.. வியக்க வைத்த சீனா! வரப்பிரசாதமாகும் புது சிகிச்சை

நீரிழிவு எனும் சர்க்கரை நோயை அரை மணிநேரத்தில் குணப்படுத்தும் சிகிச்சை முறையை சீனா டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடும் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, மாத்திரை எடுத்து கொள்ளும் சூழலில் இந்த அரை மணிநேர சிகிச்சை ம…
Share:

இனி அசையா சொத்துக்களை விற்பனை செய்தாலும் ஜிஎஸ்டி வரி செலுத்தணும் - மத்திய அரசு அறிவிப்பு..!!

இனி அசையா சொத்துக்களை விற்பனை செய்தாலும் ஜிஎஸ்டி வரி செலுத்தணும் - மத்திய அரசு அறிவிப்பு..!!
மத்திய பட்ஜெட்டில் 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மதிப்புடைய அசையா சொத்துக்களை விற்பனை செய்யும்போது 1% TDS (Tax Deducted at Source) வரி விதிப்பதற்கு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இது, சொத்து விற்பனை செய்யப்பட்டு வருமானம் பெறுபவர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவுக்கு வரி பிடித்தலாக…
Share:

197 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.11.2024 வரை 3 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!!

197 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.11.2024 வரை 3 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!! `குறிப்பு: KH தலைப்பு பணியிடங்களுக்கு விரைவில்....`_ 197 Post Pay Authorization From 01.09.2024 To 30.11.2024 - Download here
Share:

10,11,12th துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

ஜூலை - 24ல் நடைபெற்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை தேர்வு எழுதிய மையங்களில் அக்டோபர் 4ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். அரசு தேர்வுகள் இயக்ககம்.
Share:

பள்ளிக்கூடம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆய்வுகளால் வகுப்பறை அழுத்தம் குறையுமா?

பள்ளிக்கூடம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆய்வுகளால் வகுப்பறை அழுத்தம் குறையுமா?
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று, பள்ளிக்கூடம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளை கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் கடந்த வாரம்200-வது பள்ளியை பார்வையிட்டார். இத்தகைய பள்ளி ஆய…
Share:

Total Pageviews

Categories