3, 5, 8 வகுப்புகளுக்கு கற்றல் அடைவுத் திறன் தோ்வு

 3, 5, 8 வகுப்புகளுக்கு கற்றல் அடைவுத் திறன் தோ்வு
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இந்த மாதம் கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடத்தப்படவுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழக…
Share:

Ph.D - உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Ph.D - உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
அரசாணை ( நிலை ) எண் : 72 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் ( ஆதிந 3 ) துறை நாள் 16.092024 இன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ .1,00,000 / - வீதம் 20…
Share:

விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரத்தை சரிபார்க்க அறிவுரை

விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரத்தை சரிபார்க்க அறிவுரை
இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்காக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை எமிஸ் தளத்தில் உறுதிசெய்ய வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு…
Share:

பருவநிலை மாற்ற மாநாடு; மாணவர்களுக்கு சின்னம் வடிவமைக்கும் போட்டி: முதல் பரிசாக ரூ.1 லட்சம் அறிவிப்பு

பருவநிலை மாற்ற மாநாடு; மாணவர்களுக்கு சின்னம் வடிவமைக்கும் போட்டி: முதல் பரிசாக ரூ.1 லட்சம் அறிவிப்பு
தமிழக அரசு நடத்தவுள்ள பருவநிலை மாற்ற மாநாடு தொடர்பான சின்னம் வடிவமைப்பு போட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை நேற்று வெள…
Share:

NMMS கல்வி உதவித்​தொகை தேர்வு: ஜன.24-ம் தேதிக்​குள் ஆன்லைனில் விண்​ணப்பம்

NMMS கல்வி உதவித்​தொகை தேர்வு: ஜன.24-ம் தேதிக்​குள் ஆன்லைனில் விண்​ணப்பம்
கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் ஜன.24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மா…
Share:

படிக்கும்போதே வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஓராண்டு தொழில் பயிற்சி திட்டம்

படிக்கும்போதே வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஓராண்டு தொழில் பயிற்சி திட்டம்
பாலிடெக்​னிக் படிக்​கும் மாணவர்​களின் வேலை​வாய்ப்புத் திறனை அதிகரிக்​கும் வகையில் ஓராண்டு கால தொழில்​ப​யிற்சி திட்டத்தை தொழில்​நுட்பக் கல்வி இயக்​ககம் அறிமுகப்​படுத்தி உள்ளது. தமிழகத்​தில் 10-ம் வகுப்பு முடிக்​கும் மாணவர்​களில் கணிச​மானோர் பாலிடெக்​னிக் கல்லூரி​களில் 3 ஆண்டு…
Share:

தமிழ்நாட்டில் 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதா? : தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்

தமிழ்நாட்டில் 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதா? : தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்
தமிழ்நாட்டில் 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அவற்றை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் மறுத்துவிட்டது. அடுத்த கல்வி ஆண்டில் 500 அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அவற்றின் அருகில் உள்ள தனியார் பள்ளிகள் பங்களிப்புடன் நடவடிக்…
Share:

இல்லம் தேடி கல்வி- ITK APP NEW UPDATE

இல்லம் தேடி கல்வி- ITK APP NEW UPDATE
ILLAM THEDI KALVI Mobile App is designed for all the selected volunteers. இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை…
Share:

94 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் -2024 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!

94 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் -2024 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!
94 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் -2024 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு! 94 POST Pay Authorization December Month -2024.pdf👇👇👇 Download here
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.01.2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.01.2025
திருக்குறள்:  பால்: பொருட்பால் அதிகாரம்:மருந்து குறள் எண் :942 மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். பொருள்:முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
Share:

'கலைஞர் உரிமைத் தொகை'யை உயர்த்த அரசு ஆலோசனை - பட்ஜெட்டில் வருது அறிவிப்பு?

'கலைஞர் உரிமைத் தொகை'யை உயர்த்த அரசு ஆலோசனை - பட்ஜெட்டில் வருது அறிவிப்பு?
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் தற்போது மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வரும் பட்ஜெட்டில் அந்த தொகையை உயர்த்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு…
Share:

ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா?

 ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா?
புதிய ஆண்டின் துவக்கம் இன்னும் விசேஷமானது. 2025 புத்தாண்டிலும் பல புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவற்றின் தாக்கம் கண்டிப்பாக அன்றாட வாழ்வில் இருக்கும். எல்பிஜி சிலிண்டர் விலை, கார் விலைகள், ஓய்வூதிய விதிகள், அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், UPI 123Pay விதிகள் மற்றும் எஃப்டி வி…
Share:

அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு - எவ்வளவு உயரும்? - கணக்கீடு வெளியீடு

அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு - எவ்வளவு உயரும்? - கணக்கீடு வெளியீடு
அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இந்த புத்தாண்டில் பல வித நல்ல செய்திகளுக்காக காத்திருக்கிறார்கள். இவற்றில் முதன்மையானது ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு பற்றியது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வ…
Share:

ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2025

ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2025
2025 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஆண்டாக பார்கப்படுகின்றது. இந்த ஆண்டில் பெரிய கிரகங்களான சனி பகவானும் குரு பகவானும் பெயர்ச்சி ஆகிறார்கள். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு இது…
Share:

மக்களே மகிழ்ச்சி செய்தி- சிலிண்டர் விலை குறைவு-எவ்வளவு என்று தெரியுமா?

வணிக சிலிண்டர் விலை ரூ. 14.50 குறைவு. சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1966-க்கு விற்கப்படுகிறது; கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் குறைந்துள்ளது. சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 818.50 ஆக நீ…
Share:

வைகுண்ட ஏகாதசி: டோக்கன் விநியோகிக்க சிறப்பு ஏற்பாடு- முழு விவரம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.,10 முதல் 19ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 9ம் தேதி முதல் திருப்பதியில் 8 இடங்களில் தர்ம தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
Share:

3 வகையான வங்கிக் கணக்குகள் மூடல்- உங்களுடைய வங்கி கணக்கு உள்ளதா?- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

3 வகையான வங்கிக் கணக்குகள் மூடல் ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை. 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப…
Share:

அரையாண்டு விடுமுறை நீட்டிப்பா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து வருகிற ஆறாம் தேதி தான் (திங்கள் கிழமை)பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல். பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி மற்றும் அதன் மு…
Share:

கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !

கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !
ஆசிரியர்களை , அலுவலகப் பணியாளர்களை ஒருமையில் தான் அழைத்துப் பேசுகிறார் . தொலைத்திடுவேன் , போட்டுத் தள்ளிவிடுவேன் என்று தான் பேசி வருகிறார் . கல்வித் துறையை இவர் கலவரத் துறையாக மாற்றி வருகிறார் . " என்பதாக , திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக் குமாருக்கு எ…
Share:

13 நகராட்சிகள் உருவாக்கம் அரசாணை வெளியீடு

13 நகராட்சிகள் உருவாக்கம் அரசாணை வெளியீடு
கன்னியாகுமரி , அரூர் , பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள் , 5 பேரூராட்சிகள் , 149 ஊராட்சிகளை இணைக்க முடிவு - தமிழக அரசு *13 நகராட்சிகள் உருவாக்கம்-கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நக…
Share:

Categories