ஓய்வூதிய பணப் பலன்களை வழங்காத முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம், ஒரு வாரம் சிறை தண்டனை - பதிவாளர் முன் உடனடியாக சரண்டர் ஆக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு அரசுப் பள்ளியில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
11-ம் வகுப்பு பொதுத் தேர்வு: 'தமிழ் பாட கேள்வித்தாள் எப்படி? மாணவர்கள் கருத்து
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று (மார்ச் 5) முதல் மார்ச் 27ந் தேதி வரையில் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த பொதுத் தேர்வை 7,557 பள்ளிகளில் படித்த 3,89,423 மாணவர்களும், 4,28,946 மாணவிகளும், 4,755 தனித் தேர்வர்களும், 137 சிற…
Sports Nursery Scheme 2025-26
With the aim to promote sports, applications are invited from the Government, Private Educational Institutions, Panchayat and Private Sports Institution to setup sports nurseries in the State. Sports nurseries will be setup for sports included in the Olympic, Asian and Comm…
பள்ளி மாணவரும் காப்பாற்றச் சென்ற தலைமை ஆசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ஒசூர் அருகே விவசாய சேமிப்புத் தொட்டியில் விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்றுச் சென்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எலுவப் பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அங்கு மூன்ற…
ஆசிரியர்களையே தேர்ந்தெடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு?
ஆசிரியர்களையே தேர்ந்தெடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியத்தை இழுத்து மூடுங்கள் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு ஆட்கள் எவ்வளவு வேகத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதற்கு த…
‛'எமிஸ்'- தளத்தில் பதிவேற்றும் பணியில் இருந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் விடுவிப்பு மார்ச் 1 முதல் அமலுக்கு வந்தது
ஆசிரியர், மாணவர்களின் விபரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை விடுவித்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களின் விபரங்களை 'சமக்ர சிக் ஷா அப…
ஜெர்மனி நாட்டில் செவிலியர் பணி - இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாதச் சம்பளமாக ₹2 இலட்சம் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
ஜெர்மனி நாட்டில் செவிலியர் (ஆண் / பெண்) பணி - இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாதச் சம்பளமாக ₹2 இலட்சம் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! Germany Staff Nurse Recruitment - Download here
மே 13-ல் கணினிவழியில் ஆராய்ச்சி உதவித்தொகைக்கான பிஇடி நுழைவுத் தேர்வு
பயோ டெக்னாலாஜி ஆராய்ச்சி உதவித்தொகைக்கான பிஇடி நுழைவுத்தேர்வு மே 13-ம் தேதி நடைபெற உள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது. மத்திய பயோ டெக்னலாஜி ( உயிரி தொழில்நுட்பம்) துறையின் சார்பில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஜேஆர்எப் எனு…
Doctor of law: சட்டப் பல்கலை.யில் உயரிய ஆராய்ச்சிப் படிப்பு - தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகம்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வுப் படிப்புக்கு மேலாக எல்எல்டி எனும் மிக உயரிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் முதல் முறையாக இந்தாண்டு முதல் …
அரசு ஊழியர்கள் போராட்டம் ஜுனுக்கு தள்ளி போட முடிவு
தேர்வு நேரம் என்பதால், அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போட திட்டமிட்டு உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமீபத்தில் மாவட்ட தலைந…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.03.2025
திருக்குறள்: பால்: பொருட்பால். அதிகாரம்: சான்றாண்மை குறள் எண்:982 குணநலம் சான்றோர் நலனே; பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. பொருள்: சான்றோர்கள் சிறப்பு குணநலமே; மற்ற சிறப்பு எவ்வகை நன்மையும் தராது. பழமொழி : சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது. A man is affected by his enviro…
உணவக மேலாண்மை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு,
இளநிலை உணவக மேலாண்மை படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் 78 கல்வி மையங்களில் கற்று தரப்படும் பிஎஸ்…
பயோ டெக்னாலாஜி படிப்புக்கான கேட்-பி நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு
முதுநிலை பயோ டெக்னாலாஜி படிப்புகளுக்கான கேட்-பி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மார்ச் 3) நிறைவு பெறுகிறது. நாடு முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத்த…
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும் எழுத்தும், க…
மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 8-ல் தொடக்கம்
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப…
அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்ற…
மார்ச் 2025 முதல் IFHRMS சம்பளப் பட்டியல் மற்றும் இதர நிலுவைப் பட்டியல் ஆன்லைன் மூலம் சமர்ப்பித்தால்போதுமானது - கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரின் கடிதம்!
மார்ச் 2025 முதல் IFHRMS சம்பளப் பட்டியல் மற்றும் இதர நிலுவைப் பட்டியல் ஆன்லைன் மூலம் சமர்ப்பித்தால் மட்டுமே போதுமானது - Physical (Hard Copy) நகல் இனி தேவையில்லை - மாவட்டக் கருவூலர் & கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரின் கடிதம்! சென்னை கருவூல கணக்குத்துறை இயக்குநர்…
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் மிகவும் ஆபத்தானது - இந்து தமிழ் திசை கட்டுரை.
பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காகத் தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 309 இல் ‘அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைம…
சி.ஏ. , தேர்வு முடிவுகள் வெளியீடு
ஜனவரி மாதம் நடைபெற்ற சி.ஏ அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வில் 21.52 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி 1,10,887 மாணவர்கள் பங்கேற்ற நிலையில் , 23,861 மாணவர்கள் தேர்ச்சி

















