தமிழகத்தில் ரூ.189 கோடியில் அரசுப் பள்ளிகளில் இணையதள வசதியை மேம்படுத்தவும், அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையின் விவரம்: தமி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
11th, 12th Public Exam - Computer Science Study Paln 2024 - 25
11th Computer Science Study Paln - Download here 12th Computer Science Study Paln - Download here
ஒலிம்பியாட்டில் முன்னிலை பெற்றால் சிறப்பு ஒதுக்கீடு: சென்னை ஐஐடியில் வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்
அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய, சர்வதேச அளவில் நடத்தப்ப…
மும்மொழிக் கொள்கையால் அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்: பள்ளிக் கல்வி அமைப்பு எச்சரிக்கை
தேசிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக, பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் புதிதாக இணையதளப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மும்மொழிக் கொள்கையால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும…
அரசு பள்ளி கட்டிடங்களை கண்காணிக்க மாதந்தோறும் ஆய்வு கூட்டம்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
அரசு பள்ளிகளின் கட்டிடங்களை கண்காணிக்கும் வகையில் மாதந்தோறும் ஆய்வுக்கூட்டத்தை தொடக்கக்கல்வி இயக்குநரகம் நடத்த தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா அச்சல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் விஷா…
ஆண்டு விழா செலவினம் பயனீட்டுச் சான்று
ஆண்டு விழா செலவினம் பயனீட்டுச் சான்று Annual day utilization certificate👇👇👇👇 Download here
அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துதல் - உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த அரசாணை வெளியீடு!
அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துதல் - உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த அரசாணை வெளியீடு! 2021-2022 , 2022-2023 மற்றும் 2023-2024 - ஆம் ஆண்டுகளுக்கான பள்ளிக்கல்வித் துறை மான்யக் கோரிக்கையின் போது பிறவற்றினிடையே மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அர…
தமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு …
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2025
திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை குறள் எண்:986 சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். பொருள்: தோல்வியை தாழ்ந்தவரிடத்திலும் ஒத்துக்கொள்வது நிறை குணத்தின் உரைகல் எனப்படும்.
ஊசியுடன் வேலைக்குச் சென்ற ஆசிரியர்
ஒடிஷா மாநிலத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் பிரகாஷ் போய் என்பவர் IV ஊசியுடன் வேலைக்குச் சென்றிருக்கிறார். தாத்தாவின் இறுதிச்சடங்கிற்குச் சென்ற பின்னர் நோய்வாய்ப்பட்ட அவர் விடுப்பு நாள் வேண்டுமென பலமுறை கேட்டிருந்தார். அது மறுக்கப்பட்டதாக தெரிவித்தது. பிரகாஷ் தமக்கு பணப் பிரச்சி…
ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க லஞ்சம் - ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்க பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தலைமை ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக …
பிகார் - அரசு பள்ளிகளில் புதிதாக 51,389 ஆசிரியர்கள் நியமனம்!
பிகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,389 ஆசிரியர்களுக்கு, முதல்வர் நிதீஷ் குமார் இன்று நியமனக் கடிதங்களை வழங்கினார். இதனையடுத்து பிகாரில் மொத்த அரசு ஆசிரியர்களின் எண்ணிக்கை…
NMMS Exam - 2025 official Answer key Released by DGE!
தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) 22.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது . இத்தேர்வு தொடர்பான தற்காலிக விடைக்குறியீடு ( Tentative Key Answer ) அரகத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று ( 10.03.2025 …
12.03.2025 ( புதன் கிழமை ) உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி , இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு ( புதன்கிழமை ) அன்று , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்…
இனி ATM- லேயே தங்கக் கடனை பெறலாம் .. !
தங்கத்தை வைத்து கடன் வாங்க , இனி வங்கிக்கு போக வேண்டாம் . ஆம் , ATM மூலமாகவே தங்கக் கடனை பெறும் முறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது . இதற்காக வடிவமைக்கப்பட்ட ஏஐ ATM- இல் தங்க நகைகளை வைத்தாலே போதும். அதுவே எடை பார்த்து இன்றைய மார்க்கெட் விலையில் கடன் த…
வங்கிக் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் செயலற்றுப் போகலாம்!
ஒருவர் வங்கிக் கணக்கு வைத்திருந்து, அதில் எந்தப் பணப்பரிமாற்றமும் செய்யாமல் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டால், அதனை செயலற்ற வங்கிக் கணக்காக மாற்றிவிடும் நடைமுறை கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கியிருக்கிறது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய வழிக…
மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் * தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தியபோது மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக எழுந்த நிலையில், * பள்ளிக்கல்வித்துறை அமை…
TET, தேர்ச்சி பெற்ற 1.20 லட்சம் பேர் காத்திருக்கும் போது ஒப்பந்த நியமனம் ஏன்?
தமிழகத்தில், டி.இ.டி., என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, 1.20 லட்சம் பேர் பல ஆண்டுகளாக காத்திருக்கும் போது, கல்வித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமித்து வருவது ஏன் என, சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. தி.மு.க., 2021ல் கொடுத்த தேர்தல் வா…




















