அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
“ போக்சோ சட்டத்தின் கீழ் வரும் புகார்களை விசாரிக்காமல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது , ”
“ போக்சோ சட்டத்தின் கீழ் வரும் புகார்களை விசாரிக்காமல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது , ” என காங் . , எம்.எல்.ஏ. , பிரின்ஸ் வலியுறுத்தினார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை
புதிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பிஎம்ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்காமல் உள்ளன. இதைக் காரணம் காட்டி அந்த மாநிலங்களுக்கான நிதியை நிறுத்தி வைப்பது நியாயமல்ல என்று நாடாளுமன்ற நிலைக் குழு கண்டித்துள்ளது. மேலும், சர்வ சிக்ஷா அபியான் …
Wanted Teachers!!!
📢 We're Hiring! Join Our Team at IDEAL Matric Higher Secondary School 📢 Are you passionate about teaching and shaping young minds? ✨ We're looking for dedicated Teachers & Staff to join our dynamic team in Gudalur, The Nilgiris! 🔹 Open Positions: ✅ Montessori ✅ M…
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக 8 வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள…
கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் தீர்க்கும் வழி முறைகளும்
கால்சியம் என்பது உடலின் உடல் மற்றும் உடலியல் செயல்முறைகளுக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது முதன்மையாக வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதில், இரத்தம் உறைவதைத் தடுப்பதில் மற்றும் உகந்த நரம்பு செயல்பாட்டை உறுதி செய்வதில் அதன் முக்கியத்துவத்திற்காக அறியப்படுகிறது. எனவே …
மூன்றாம் பருவ FA(b) மதிப்பீடு - TN EE MISSION அறிவிப்பு
எண்ணும் எழுத்தும் - மூன்றாம் பருவத்தில் செயலி வழியான EMIS தளத்தில் FA(b) மதிப்பீடு தேர்வு நடைபெறாது. அதற்கு பதிலாக பயிற்சி புத்தகத்தில் உள்ள I Can Do பகுதியினை முடித்து ஆசிரியர் திருத்தி வைத்திருந்தால் போதும் என TN EE MISSION அறிவிப்பு
கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது 5-ல் இருந்து 6-ஆக உயர்வு
கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க குறைந்தபட்ச வயது 5-ல் இருந்து 6-ஆக உயர்கிறது. 2026-27 கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான வயதை 6-ஆக உயர்த்துகிறது கேரள அரசு. 6 வயதில் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடங்குவது சரியாக இருக்கும் என அறிவியல் தரவுகள் கூறுகின்றன.
1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
"1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?" "வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை" மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு: தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியீடு
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் நடைபெற்ற வேதியியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்…
டெட் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் - பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அமைச்சுப் பணியாளர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை அனுப்ப வேண்டுமென துறை அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி …
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை: கல்வித்துறை எச்சரிக்கை
ஆண்டு இறுதித்தேர்வின்போது வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் உட்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனை…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது: தமிழகம் முழுவதும் 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்
பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மா…
உயர்கல்வி பயில முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
உயர்கல்வி பயில்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்றோ, தொலைதூரக் கல்வி / பகுதி நேரப் படிப்பு மூலம் பட்டம் பெற்றதாலோ ஊக்க ஊதிய உயர்வை நிராகரிக்க முடியாது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு incentive increment cannot be rejected on the ground that they have not obtained prior permission of…
ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 08.04.2025
ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், 08.04.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், சென்னை திருவல்லிக்கேணி கட்டிடத்தில் நடைபெற உள்ளது. - ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் (சீனிவாசன்)
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28.03.2025) தொடக்கம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28.03.2025) தொடக்கம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு! Press news - Download here
தேர்வு முடித்த +2 மாணவர்களை நெகிழ செய்த ஆசிரியர்கள் - வைரல் வீடியோ...ஆசிரியர்களுக்கு குவியும் பாராட்டு...
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மாதிரி பள்ளியில் தேர்வு எழுதி முடித்து வெளியில் வரும் மாணவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் செய்த செயல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.👇👇👇
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 27.03.2025
திருக்குறள்: பால்: பொருட்பால் இயல்: குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் எண்: 999 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். பொருள்: எவருடனும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இவ்வுலகம் பகலிலும் இருளாகும்.
















