பள்ளிக் கல்வித் துறை - மானியக் கோரிக்கை எண் -43 அறிவிப்புகள் 👇👇👇👇👇 Download here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு எப்போது?
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், 3 ஆயிரத்து 921 காலிப்பணியிடங்கள் 79 பின்னடைவு காலிப்பணியிடங்கள் என 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணி நியமனங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த ஆண்டு (2024)…
மாற்றுப்பணி ஆசிரியர்களை பள்ளி கடைசி வேலை நாளுக்கு முதல் நாள் விடுவிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு!
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் மாற்றுப்பணி ஆசிரியர்களை பள்ளி கடைசி வேலை நாளுக்கு முதல் நாள் விடுவிக்க பள்ளி கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
Zoho பயிற்சி பள்ளிகள்: 2 ஆண்டுகள் படித்த உடன் வேலை..
தமிழ்நாட்டை தலைமையகமாக கொண்டு செயல்படக்கூடிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Zoho தன்னுடைய பயிற்சி திட்டமான Zoho Schools of Learning திட்டத்தின் ஒரு பகுதியாக கும்பகோணம் மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டம் தருவை ஆகிய இரண்டு இடங்களில் பயிற்சி பள்ளிகளை துவங்கியுள்ளது. சோஹோ நிறுவனத்தின…
டான்செட், சீட்டா தேர்வு முடிவுகள்: அண்ணா பல்கலை. வெளியீடு
முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி…
TNPSC Group 4 Exam 2025 - Notification Published
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV ( தொகுதி IV பணிகள் ) -இல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டும் வரவேற்கப்படுகின்றன. தேர்வர்கள் 25.04.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் . தேர்வு 12.07.2025 அன்று …
இன்று மாலை வானம் ‘SMILE’ பண்ணும்!
இன்று வானம் ‘SMILE’ பண்ணும்! சனி வெள்ளி சந்திரன் மூவரும் அருகில். நாளை மாலை 5-30 pm. செய்தி.திருவதிகை நாடு தொல்லியல் தமிழ் வளர்ச்சிக் கழகம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்? முதல்வருக்கு பாராட்டு விழா!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்தால், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு தகவல் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்தால், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தவிருப்பதாக பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சட்டப்…
மாவட்டம்தோறும் உயர் கல்வி வழிகாட்டி மையங்கள் - பள்ளிக் கல்வித் துறை விரைவில் அறிவிப்பு
பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக மாவட்டம்தோறும் வழிகாட்டி மையங்களை அமைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி பயிற்ச…
எது கெடும் ?
அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து …
பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026
பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2025-2026! Policy Note 2025-26👇👇👇 Download here
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் - முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்
நல்ல முடிவை அறிவிப்பார் .. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதோடு 2,500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது . பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதியை மறுக்கவில்லை. பணிநிரந்தரம…
'நீட்' தேர்வு மையம் விபரம் வெளியீடு
இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, தேர்வு நடக்கும் நகரங்கள் பட்டியலை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தேசிய தேர்வு முகமையின் தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான இளநிலை நீ…
கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் - முதல்வர்
கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் - முதல்வர் கலைஞர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் பேரவையில் அறிவிப்பு
அரசு பள்ளிகளை நோக்கி அலை அலையாய் மாணவர்கள்
"அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கடி கூறுவது தமிழ்நாட்டில் இப்போது நனவாகிவிட்டது. ஏழை-எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இலவசமாக படிப்பதற்கு வசதியாக அதிக அளவில் அரசு பள்ளிகளை திறக்க பெரு…
தமிழ் நாட்டில் மையோனைஸுக்கு தடை
பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சால்மோனெல்லா டைபிமுரியம் பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்பதால் மையோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது…
PG TRB - Commerce ( Unit 2 ) Marketing & Human Resource Management - Study Material
Commerce - PGTRB Exam Study Materials PG TRB - Commerce ( Unit 2 ) Marketing & Human Resource Management - Study Material - Srimaan Coaching Centre - Download here
தமிழகத்தில் உள்ள சுயநிதி தமிழ்வழி பள்ளிகளை அரசு உதவிபெறும் பள்ளிகளாக அறிவிக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் சுயநிதி தமிழ்வழிப் பள்ளிகளை, அரசு உதவிபெறும் பள்ளிகளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ் புத்தகங்கள் இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.செபாஸ்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…























