தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் தாமதம் , பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல்!

நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி 40…
Share:

10, 12th Supplementary Exam 2020 - Results Check Now

10 வகுப்பு துணைத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று ( 28.10.2020 ) காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. 12 வகுப்பு துணைத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று ( 28.10.2020 ) 02.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. செப்டம்பர் / அக்டோபர் 2020 மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு | மேல…
Share:

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு அரசாணைகள், DSE செயல்முறைகள், RTI பதில்கள் ஆகியவற்றின் தொகுப்பு!!!

ஊக்க ஊதியம் / முன் அனுமதி தொடர் பான அனைத்து அரசனைகளின்/ இயக்குநர் செயல்முறைகள் / RTI கடித்தங்களின் தொகுப்பு அரசு ஊழியர்கள் கூடுதல் கல்வித் தகுதி பெற துறை முன் அனுமதி பெறுதல் சார்பான அரசாணை -362 date -4.11.92 தற்காலிக பட்டச் சான்று ஊக்க ஊதியம் பெறுதல் - நிபந்த னைக ள் முன் அன…
Share:

வயதுவந்தோர் கல்வி - கற்போம் எழுதுவோம் திட்டம் - நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்!

வயதுவந்தோர் கல்வி - கற்போம் எழுதுவோம் திட்டம் - நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்!
வயதுவந்தோர் கல்வி - கற்போம் எழுதுவோம் திட்டம் - நடுநிலைப்பள்ளிகள்- கல்வி மையங்கள்- தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் - பயிற்சி கால அட்டவணை - பாதுகாக்க வேண்டிய படிவங்கள்.... பயிற்சி கால அட்டவணை மற்றும் படிவங்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.. .
Share:

தொடக்க நிலை பணியிடங்களில் ஊழியா்களை நியமிக்க எந்தத் தடையும் இல்லை - தமிழக அரசு

கருணை அடிப்படையிலான நியமனம் உள்பட தொடக்க நிலைப் பணியிடங்களை நிரப்பத் தடை ஏதும் இல்லை என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கரோனா நோய்த்தொற்று காரணமாக அரசின் செலவினங்களை வரைமுறைப்ப…
Share:

பள்ளி வருகை கட்டாயமில்லை - பொதுமுடக்கத் தளா்வுகள் நவம்பா் 30 வரை நீட்டிப்பு - மத்திய அரசு

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்துக்குத் தற்போது அமலில் உள்ள தளா்வுகள் அனைத்தும் நவம்பா் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, திரையரங்குகள் 50 சதவீதப் பாா்வையாளா்களுடன் இயங்குவதற்…
Share:

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகள் புதன்கிழமையும், பிளஸ் 1 முடிவுகள் வியாழக்கிழமையும் வெளியிடப்படவுள்ளன. மறுகூட்டலுக்கு நவ.3, 4 ஆகிய தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசுத் தோ்வுகள…
Share:

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது எப்போது? நாளை முடிவு

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது எப்போது என்பது குறித்து முதலமைச்சர் தலைமையிலான மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் நாளை முடிவாக உள்ளது. முதலமைச்சர் தலைமையில் நாளை நடக்கும் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். ஏற்கனவே அறிவித்தபடி, விலையில்லா…
Share:

அனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம்; மாநில நிதியிலிருந்து தொடங்கும் புதுச்சேரி அரசு: டிசம்பர் 1-ல் அமலாகிறது.

அனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை மாநில நிதியிலிருந்து புதுச்சேரி அரசு தொடங்குகிறது. வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இத்திட்டம் அமலாகிறது. புதுவையில் 3 லட்சத்து 45 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் மத்திய அரசின் …
Share:

பணி பதிவேட்டில் பிறந்த தேதியை மாற்ற உத்தரவு. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.

காவல்துறை ஐ.ஜி கணே சமூர்த்தியின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியை மாற்ற உத்தரவிட்ட தனிநீதிபதி யின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக் கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள் ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது . | தமிழககாவல்துறையில் ஐ.ஜி.யாகபதவி வகித்து வருபவர் எம்.டி.கணேச…
Share:

தேர்ச்சி பெற்று 3 ஆண்டு ஆகியும் பணி கிடைக்காத ஆசிரியர்கள்!

தேர்ச்சி பெற்று 3 ஆண்டு ஆகியும் பணி கிடைக்காத ஆசிரியர்கள்!
ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் 23.09.2017 அன்று நடைபெற்ற போட்டித்தேர்வில் வெற்றி பெற்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக பணி நியமனம் கிடைக்காததால் கூலி வேலைக்கு செல்லும் உடற்கல்வி ஆசிரியர்கள். அரசு விரைந்து பணிநியமனம் செய்து 663 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை காத…
Share:

நீட் கலந்தாய்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வுக் குழு முக்கிய அறிவிப்பு.

நீட் கலந்தாய்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வுக் குழு முக்கிய அறிவிப்பு.
நீட் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவக் கலந்தாய்வுக் குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஒதுக்கீட்…
Share:

குழந்தைகளைக் கவனிக்க ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு.

குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஆனால், விடுப்பு எடுக்கும் ஆண் அரசு ஊழியர், மனைவியை விட்டுப் பிரிந்தவராகவோ, அல்லது மனைவி இல்லாத நிலை…
Share:

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு முடிவு.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு முடிவு.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்க…
Share:

அரியர் தேர்வு முடிவு வெளியீட்டில் தொடரும் இழுபறி: உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பாதிப்பால் மாணவர்கள் தவிப்பு

அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் நிலவும் இழுபறி காரணமாக கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுக…
Share:

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவு தொடக்கம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகக் கணினிப் பயன்பாட்டியல் துறையின் கீழ், எம்.எஸ்சி. சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பின் அறிமுக விழா இணையதளம் வழியாக இன்று நடைபெற்றது…
Share:

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுவையில் ' பி ' மற்றும் ' சி ' பிரிவு அரசு ஊழியர்க ளுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது : தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநில அரசில்…
Share:

Categories