நாடு முழுவதும் 'கிளாட்' எனப்படும் பொதுச் சட்ட நுழைவுத்தேர்வு மே 9-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் இயங்கும் 22 தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசியச் சட்டக் கல்லூரிகளில் இளங்கலை, முத…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: இருப்பு பட்டியல் வெளியீடு.
2019 -ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியான நிலையில் இருப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2019 சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள், கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், மத்திய அரசுப் பணிகளின் ஏ மற்றும் பி பி…
பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பேட்டி
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்காகத் தயார் செய்யப்பட்ட வகுப்பறைகளைப் பார்வையிட்டு, பள்ளிக் கல்வி இயக்க…
9 ஆம் வகுப்பு | ENGLISH | கல்வித்தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட வீடியோ பாடங்கள் (ஒரே கோப்பில்)
9 STD | English | The Cat and the Pain- killer |Supplementary story | Unit 4 | Part 1 9 STD | English | The Stick Together Families | Poem | Unit 7 | Part 2 | PAGE NO 191 9 STD | English | A Birthday Letter | Grammar | Reported speech | Unit 7 | PAGE NO 187 9 STD | English | T…
அனைத்துக் கல்லூரிகளும் புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் திறப்பு
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் நாளை (ஜனவரி 6-ம் தேதி) முதல் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக மார்ச் முதல் புதுச்சேரியில் அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் தொடர்ச்சியாகத் த…
பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு? நாளை முதல் கருத்துக் கேட்பு கூட்டம்!
பொங்கலுக்குப் பின் பள்ளிகளைத் திறக்கலாமா? என்பது குறித்து முடிவெடுக்க நாளை முதல் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர் குமார் உள…
9 ஆம் வகுப்பு | SCIENCE | கல்வித்தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட வீடியோ பாடங்கள் (ஒரே கோப்பில்)
9 STD | அறிவியல் | பொருளாதார உயிரியல் | பகுதி 2 | பக்க எண் 288 9 STD | அறிவியல் l அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் | பகுதி 2 | பக்க எண் 166 9 STD | அறிவியல் | வேதியியல் | அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் | பகுதி 1 | பக்க எண் 163 9 STD | அறிவியல் | வேதியியல் | வேதிப்பிண…
தமிழர் திருவிழா தைப்பூசம் அன்று அரசு விடுமுறையாக அறிவிப்பு.
செ.கு. எண் : 02 நாள் : 05.01.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை - 05.1.2021 தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா . இவ்விழா தமிழ்நாட்டி…
அவ்வையார் விருதுபெற விண்ணப்பங்கள் வரவேற்பு: வரும் 8ம் தேதி கடைசி நாள்
காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 8ம் தேதி 2020-21ம் ஆண்டுக்கான உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவைபுரிந்த ஒருவருக்கு முதலமைச்சரால் அவ்வையார் விருது வ…
Pongal bonus steps in- IFHRMS
Step 1:- HR - gtn pay service - pongal bonus - click action button - select year, DDO code, office name, and 1st time choose only report - continue - submit Once completed montior request status and then check the details Step 2:- Same as step 1 but choose process with report Onc…
மருத்துவப் படிப்பில் மேலும் 47 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மேலும் 47 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், நிகழாண்டில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 446 அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவக் கனவு நனவாகியுள்ளது. மருத்துவப் படிப…
பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு!
பொங்கல் விடுமுறைக்கு பின், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, வரும், 8ம் தேதி வரை, பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளை திறந்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் அறிவிக்கப…
பள்ளிகள் ஏப்ரலில் திறந்தால் போதும் என 69 சதவிகித பெற்றோர்கள் விருப்பம்
பள்ளிகள் ஏப்ரல் மாதத்தில் திறந்தால் போதும் என 69 சதவிகித பெற்றோர்கள் விருப்பம் தெரிவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாடு முழுவதும் 19,000-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: &…
ஆண்டுக்கு இருமுறை ஆன்லைனில் நீட் தேர்வு?
ஆண்டுக்கு இரண்டு முறை ஆன்லைனில் நீட் தேர்வை நடத்தலாமா என்று தேர்வை நடத்தும் என்டிஏ, மத்திய சுகாதார அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வைக் கடந்த ஆண…
பள்ளிகளை திறக்கலாமா? - ஜனவரி 8ம் தேதி வரை பெற்றோரிடம் கருத்து கேட்பு
பள்ளிகள் திறப்பது குறித்து 10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதிவரை கருத்து கேட்பு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், '10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர…













