ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் நேர்காணலில் பங்கேற்கும் வசதி - கருவூலம் மற்றும் கணக்குத்துறை அறிவிப்பு

ஓய்வுபெற்ற மாதம், குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத ஓய்வூதியர்கள் விரும்பும் காலகட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஓய்வூதியம் தொடர்பான நேர்காணலில் பங்கேற்கலாம் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை தெரிவித்துள்ளது. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆண்டுதோறும் குறிப்பிட…
Share:

5446 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு ரிசல்ட் டிசம்பரில் வெளியீடு:

குரூப் 2, 2ஏ பதவியில் காலியாக உள்ள 5446 பணியிடங்களுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் டிசம்பரில் வெளியிடப்படும். அடுத்த மாதத்தில் மட்டும் 8 தேர்வுகளுக்கான ரிசல்ட் வெளியிடப்படுகிறது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தமிழக அரசில் உயர் பதவியான குரூப் 1 மற்றும் குரூப் 2, …
Share:

மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை

மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்கி கிருஷ்ணமுர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் எஸ். சந்திரமவுலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எழுத்தாளர் அமரர் கல்கியின் பெயரில் இயங்கி வரும் கல…
Share:

ஆசிரியரை தாக்கிய மாணவனை கைது செய்து சிறையில் அடைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் வாஞ்சிநாதன்(41) த/பெ துரைசாமி காமராஜபுரம், திருச்சி. என்பவர் ஊருக்கு செல்வதற்காக கிருஷ்ணா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது மேற்படி ஆசிரியரிடம் 10 -ம் வகுப்பு படித்த முன…
Share:

30 கருதுகோள்கள் குறித்து ஆலோசனை - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

30 கருதுகோள்கள் குறித்து ஆலோசனை - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எனது தலைமையில் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (27.06.2023) நடைபெற்றது. உள்ளூர் திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தல், விடுமுறை நாட்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் உட்பட 30 கருதுகோள்கள் …
Share:

ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் குறித்து செய்தி

ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் குறித்து செய்தி
கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை - ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல் குறித்து செய்தி வெளியீடு எண் : 1246, நாள்: 27-06-2023
Share:

பக்ரீத் பண்டிகையையொட்டி ஜூன் 30-ல் அரசு விடுமுறை அறிவிக்க விலியுறுத்தல்

பக்ரீத் பண்டிகையையொட்டி ஜூன் 30-ல் அரசு விடுமுறை அறிவிக்க விலியுறுத்தல்
“பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 30 அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29 அன்று கொண்டாடப…
Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.06.2023
திருக்குறள் : பால் :அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம்:தீவினையச்சம் குறள் :203 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். விளக்கம்: தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர். பழமொழி : A little learning is a d…
Share:

ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.
ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்குதல் சார்ந்து - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.... 6th , 7th , 8th Std Tamil Teachers Workshop - Download here
Share:

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை: பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை: பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேவைப்படும் மற்றும் விரும்பும் பள்ளிகள் மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் எனவும் கூறபட்டுள்ளது. தமிழகத்தில் 6 முதல் 12 ஆம்…
Share:

உயர் கல்வி சார்ந்து வழிகாட்டுதல் - பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்ந்தெடுக்க உத்தரவு.

உயர் கல்வி சார்ந்து வழிகாட்டுதல் - பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்ந்தெடுக்க உத்தரவு.
9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்து வழிகாட்டுதல் - பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்ந்தெடுக்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! BT Incharge - Career Guidance - Download here
Share:

TRANSFER COUNSELLING - ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - வழிகாட்டு நெறிமுறைகள்

TRANSFER COUNSELLING - ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - வழிகாட்டு நெறிமுறைகள்
TRANSFER COUNSELLING - ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து அரசு செயலரின் கடிதம்! Transfer counselling Instructions - Download here
Share:

TNPSC தேர்வு முடிவுகள்: உத்தேச தேதி அறிவிப்பு

தமிழக அரசு துறைகளில், பல்வேறு பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் - 1, இன்ஜினியரிங் பணி உட்பட பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளின் தற்போதைய நிலை மற்றும் தேர்வு முடிவு வெளியாகும் தேதி வ…
Share:

தனது செயல்பாடுகளை பாராட்டி கடிதம் எழுதிய 4ம் வகுப்பு மாணவனை நேரில் சென்று சந்தித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

தனது செயல்பாடுகளை பாராட்டி கடிதம் எழுதிய 4ம் வகுப்பு மாணவனை நேரில் சென்று சந்தித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
மாணவன் ஜெய் பிரணவ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்தார். கடந்த 6ம் தேதி கோவையை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவன் ஜெய் பிரணவ் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தான் அதில்; நான் கோயமுத்தூர் மாவட்டம் காளப்பட்டி சாலை நேரு நகரில் உள்ள எஸ்.எஸ்.பி. வி…
Share:

இன்ஜினியரிங் கட் ஆப் கூட வாய்ப்பு

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கட் ஆப் மதிப்பெண் நிலவரம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:கடந்த ஆண்டில் 1,56, 278 பேருக்கு இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு 1,76,744 பேருக்கு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டை விட 2…
Share:

தமிழ்நாடுசொற்குவையில் குவிந்த 11 லட்சம் சொற்கள்:அகரமுதலி இயக்ககம் தகவல்

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சாா்பில் உருவாக்கப்பட்ட ‘சொற்குவை’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சொற்களின் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த இரு மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சொற்கள் பதிவேற்றப்பட்டுள்ள…
Share:

8,612 ஊரக வங்கி காலியிடங்கள்... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

பிராந்திய ஊரக வங்கிகளில் காலியாக உள்ள 8,612 பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (28.06.2023) முடிவடைகிறது. இந்த ஆண்டின் மிகப் பெரிய ஆள்சேர்ப்பு நடவடிக்கை இதுவாகும். பொதுத் துறை வங்கி வேலையை தங்கள் கனவாகக் கொண்டவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்…
Share:

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்…
Share:

Categories