அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு , 07.10.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது . 1,27,673 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர். இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TRB - ஆசிரியர் பணி தேர்வுக்கு இதுவரை 28,588 போ் விண்ணப்பம் - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அரசு பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க, டிச., 7 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 2,582 பட்டதாரி ஆசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வுக்கு தற்போது 28,588 போ் விண்ணப்பித்துள்ளனா்; தோ்வா்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசம் டிச.7-ஆம…
ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கையை 5 ஆண்டுகள் கடந்தும் வெளியிடாதது ஏன்? சி.பி.எஸ்..ஒழிப்பு இயக்கம் கேள்வி
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட சி.பி.எஸ்., வல்லுனர் குழு தனது அறிக்கையினை தமிழக அரசிடம் வழங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த அறி…
பொதுத்தேர்வு மாணவர் விபரம்: அப்டேட் செய்ய உத்தரவு.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர் விபரங்களை, வரும், 30ம் தேதிக்குள் சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. தேர்வு நடக்கும் நாள் குறித்த விபரம் தெரிய வந்துள்ள நிலையில், தேர்வுக…
10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு - வருகை பதிவுக்கு ஏற்ப மார்க் அளிக்க முடிவு?
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்கான வழிகாட்டுதல் விதிகளை, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களின் வருகைப்பதிவுக்கு ஏற்ப, அகமதிப்பீட்டு மதிப்பெண் வழ…
ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு
தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்…
பள்ளி கல்வி அமைச்சர் அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில், திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.பெருந்துறை கிழக்கு பள்ளி, மொடக்குறிச்சி மகளிர் பள்ளி, ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், அலுவலக பணியாளர்க…
2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை
2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்... சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு / அரசு உதவி பெறும் சென்னை பள்ளிகள் / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதித…
தொடர் போராட்டம் ஆசிரியர் பயிற்றுனர்கள் அறிவிப்பு.
பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் வரும் 4ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சேதுராமன் அறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,660 பேர…
உபரி பட்டதாரி ஆசிரியர்கள் BRTE ஆக மாற்றுப் பணியில் பணிபுரிய விருப்பமா? - விருப்ப கடிதம் கொடுக்க உத்தரவு.
01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் – உபரி பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார வள மைய பயிற்றுநராக மாற்றுப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விவரம் கோருதல் - தொடர்பாக மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்..…
பள்ளிகளில் ஜூன் 2023 முதல் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் கீழ்காணும் கற்றல் கற்பித்தல் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது
கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் 2023 முதல் செயலி வழியாக ஆய்வு குழு மற்றும் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலான பள்ளிகளில் கீழ்காணும் கற்றல் கற்பித்தல் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. அக்குறைகளை சரி…
உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு - அவசரபட்டு வழக்கு தொடர கூடாது ஏன்?
ஆசிரியர் சகோதரர்களுக்கு... உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு உறுதியாக வழக்கு தான் தொடர வேண்டும். அவசரபட்டு வழக்கு தொடர கூடாது . வழக்கறிஞரை அவசர படுத்த கூடாது . அரசாணை எண் 95 Challenge செய்து வழக்கு தொடுக்க வேண்டும் . Nov 6 வழக்கு தொடுத்து Nov 7 தீர்ப்பு பெறப்பட்டுள்ளது . உயர் க…
JEE தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? இந்த 32 பாடங்களை அவசியம் படியுங்கள்; நீங்கள் 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்!!!
ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? இந்த 32 பாடங்களை அவசியம் படியுங்கள்; நீங்கள் 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து, என்.ஐ.டி.,களில் சீட் பெறலாம். JEE Mains 2024: தேசிய தேர்வு முகமை இந்த வாரம் கூட்டு நுழைவுத் தேர்வுகளுக்கான (JEE) முதன்மை தேர்வு 2024க்கான பதிவு செயல்முறையை…
04.12.2023 ( திங்கட்கிழமை ) - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சவேரியார் பேராலய கோட்டாறு தூய திருவிழாவினை முன்னிட்டு 04.12.2023 ( திங்கட்கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!
நம் முன்னோர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் தான். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை தலைகீழாக மாறி விட்டது.உடலில் பல்வேறு நோய்களை வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கை மற்றும் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டதால் நம் அ…
காஞ்சிபுரம் கூட்டுறவுச் சங்கங்களில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் ( Kancheepuram District Recruitment Bureau - 2023) வெளியிட்டுள்ளது. இ…
டிசம்பர் 1 முதல் வரவிருக்கும் 5 முக்கியமான மாற்றங்கள்!
இந்தியா முழுவதும் நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்க கூடிய பல்வேறு மாற்றங்கள் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன. இந்த மாற்றங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு என்றாலும், சிலர் சிரமங்களை அனுபவிக்கலாம். புதிய சிம் கார்டுகள் வாங்குவது முதல், மலேசியாவுக்…
பப்பாளி இலை ஜூஸ் உடலில் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்துமா.?
பொதுவாக ஒரு சில மரங்கள் மட்டுமே தனது பாகங்களான இலை, காய், பழம் போன்ற அனைத்துமே மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கும். அந்த வரிசையில் பப்பாளி மரத்தின் இலை, காய், பழம் என அனைத்துமே நோய்களை தீர்க்கும் மருந்தாக செயல்பட்டு வருகிறது. பொதுவாக டெங்கு காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள அணுக்…
ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) - பட்டதாரி ஆசிரியர் , தலைமை ஆசிரியர் பதவி உயர்வு : சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு மற்றும் மேல்முறையீட்டுக்கான குறிப்புகள்
ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) - பட்டதாரி ஆசிரியர் , தலைமை ஆசிரியர் பதவி உயர்வு : சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு மற்றும் மேல்முறையீட்டுக்கான குறிப்புகள் TET CASES AND HM PROMOTION ANALYSIS👇 Download here






/indian-express-tamil/media/media_files/iwxXo7dNMi2fMDMEoD8x.jpg)







