SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகப்பை, காலணிகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பை, காலணி, சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., 'நீட்' புத்தகம்
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் படி, 'நீட்' தேர்வுக்கான புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்திடம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு - தமிழக அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை!
தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
கல்வித் தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது : முதல்வர் பழனிசாமி பேச்சு
தமிழ்க்கடல்Friday, August 31, 2018
சேலம் மாநகரில் ரூ.5.07 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளி பூங்காக்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அம்மாப்பேட்டை அய்யாசாமி பூங்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்காக்களை முதல்வர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ…
அடுத்த வாரம் 'லீவு' இல்லை: வங்கிகள்
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விடுப்பு போராட்டம் காரணமாக, அடுத்த வாரம், வங்கிகள் செயல்படாது என்ற, தகவல் உண்மையில்லை' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர், 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை; 3ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி; 4, 5ம் தேதிகளில், ரிசர்வ் வங்கி ஊ…
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமராஜர் விருது'
தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ஆய்வில் தகவல்
ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் துாங்குவது, இருதயத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது என ஐரோப்பிய கார்டியாலஜி கூட்டமைப்பு ஆய்வு தெரிவித்துள்ளது.
வழுவழு 'வார்னிஷ்' நோட்டுகள்; ரிசர்வ் வங்கியின் அடுத்த அறிமுகம்
மும்பை : ரூபாய் நோட்டுகளின் ஆயுட் காலத்தை அதிகரிக்கும் வகையில், 'வார்னிஷ்' செய்யப்பட்ட நோட்டுகளை, சோதனை அடிப்படையில் வெளியிட, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
மோமோ: பெற்றோருக்கு மத்திய அரசு அறிவுரை!
சமூக வலைதளங்களில் இளைஞர்களையும் மாணவர்களையும் குறிவைத்து சுற்றிவரும் மோமோ விளையாட்டு குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த நோய் அலோ வேரா பயன்படுத்தி நீக்கப்படுகிறது!!
நீங்கள் நண்பர்கள் Elovera தெரிந்து கொள்ள வேண்டும். அலோ வேரா போன்ற ஒரு விஷயம். இதில் மருத்துவ குணங்கள் நிறைய காணப்படுகின்றன
TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை - ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதிமுறை!
ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை
தோல் நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் வெட்பாலை!
இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். மலர்கள் வெண்மை நிறத்தில் மலரும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில ‘v’ வடிவத்தில், கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். ‘
பத்திரம் பதிவு செய்பவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி 3-ந் தேதி முதல் அறிமுகம்!
பத்திர பதிவுப்பணி முடிந்தவுடன் பத்திரத்தை திரும்பபெற்று செல்ல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) ஆவணதாரருக்கு அனுப்பப்படும்.
தேர்வு மைய பரிந்துரை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
தகுதி இல்லாத பள்ளிகளில், பொதுத்தேர்வுக்கான மையம் அமைக்க
பரிந்துரைத்தால், மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இன்ஜி., தேர்ச்சியை அதிகரிக்க பல்கலையில் சிறப்பு வகுப்பு
இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, அண்ணா பல்கலை சார்பில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஐடி கார்டு அணிய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா, அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்கள், தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைகள், அனைத்து துறைத்தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள்
நல்லாசிரியர் விருதுடன் சலுகைகள் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு வீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் இரா.தாஸ் கூறியதாவது:
தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு - தமிழக அரசு
தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம்
பணிநேரத்தில் ஆப்சென்ட்; 48 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்!
ஜம்மு மற்றும் காஷ்மீரில் திடீர் ஆய்வு செய்ததில் பணிநேரத்தில் அலுவலகங்களில் இல்லாத 48 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் விபரங்கள்: 31/08/2018 ன் படி
1.ஆந்திரா பிரதேசம் மாநிலம்: ஆந்திர பிரதேசம் தலைநகரம்: அமராவதி ஹைதராபாத் முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்
உங்க உடம்பிற்குள் என்ன நோய் இருக்குனு தெரியனுமா ? இதோ அதன் அறிகுறிகள்
நம்முடைய உடலுக்கு வெளியில் ஏதாவது காயங்கள்
இருந்தால் நமக்கு அதிக வலி இருக்கும். சில அறிகுறிகள் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால் பணிநீக்கம் - தமிழக அரசு சுற்றறிக்கை!
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியில் தவறு கண்டறியப்பட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
Emis பணி மேற்கொண்டுள்ள சக ஆசிரியர்களது பணியை எளிமை படுத்தும் நோக்கில்.. சில தகவல்கள்..!
2018-2019 ஆம் கல்வியாண்டில்.. (இக்கல்வியாண்டு) பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அனைத்து தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.
(இருப்பினும் ஒருமுறை open செய்து recheck செய்யவும்.)
"பல்"நோய்களுக்கு ஏற்ற எளிய மருத்துவ முறைகள்!
பல்வலி வராமல் இருக்க ;* பாக்குக் கொட்டையை சுட்டு சாம்பல் ஆக்கி பொடி செய்து அத்துடன் காசுகட்டி இலவங்கபட்டை சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் நோய் வராது. பல் ஒளி வீசும்.
நல்லாசிரியர் விருதுக்கு POLICE தடையின்மை சான்று அவசியம்.
நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, போலீஸ் விசாரணை சான்றிதழ் கட்டாயம் என, தேர்வு கமிட்டிக்கு, அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.நாடு முழுவதும், ஆசிரியர் தின விழா வரும், 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்று 31.08.2018
ஆகஸ்டு 31 (August 31) கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: யுஜிசி கல்வித் தகுதி உடையவர்களை கணக்கெடுக்க உத்தரவு!
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந் தரம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் தடுக்க போக்சோ சட்டம் குறித்து பயிற்சி
பள்ளிகளில் பெண் குழந்தைகள்மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது, பெண் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான போக்சோ சட்டம்
நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி - மத்திய அரசு!
அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்குஇலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டுறவுச் சங்க தேர்தல் : நீதிபதி எச்சரிக்கை!
கூட்டுறவுச் சங்க தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளை கவரும் 'ரோபோ ஆசிரியர்' :-கற்றலில் புதுமை!
குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் சிறிய வகை ரோபோவை அறிமுகப்படுத்தி, கல்வியில் சீனா புதுமையை புகுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் சீனா, மற்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளது.
வாய் துர்நாற்றத்தை 2 நிமிடங்களில் போக்க...
தினமும் தூங்கி எழுந்த பிறகோ அல்லது ஒவ்வொரு முறையும் உணவு உண்ட அடுத்த 1 மணி நேரத்திற்கு பிறகு வாயில் துர்நாற்றம் ஏற்பட நேரும்.
தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
நீட் தேர்வில் இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வில் இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது
உணவில் வாழைப் பூவை சேர்ப்பதால் பயன்கள்…!
வாழைப் பூவில் விட்டமின்கள், ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன் நிறைந்துள்ளது. பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும், நெஞ்சுச் சளியைப் போக்கவும், மலச்சிக்கலை தணிக்கவும், குடல் புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
1 - 8th UNIT WISE FA(a) & FA(b) SYLLABUS & ACTIVITIES - ALL SUBJECTS (1st TERM)
CLICK HERE - 3RD TERM SYLLABUS (1-8th Std) 1 - 8th UNIT WISE FA(a) & FA(b) SYLLABUS & ACTIVITIES - ALL SUBJECTS (1st TERM) CLICK HERE - 1st TERM UNIT WISE FA(a) & FA(b) ACTIVITIES - 1st STD CLICK HERE - 1st TERM UNIT WISE FA(a) & FA(b) ACTIVITIES - 2nd STD CLICK…
வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி.. புதிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கால வரம்பு அதிகமாகிறது!
டெல்லி: புதிதாக வாங்கப்படும் கார் மற்றும் பைக்குகளுக்கு அளிக்கப்படும் இன்சூரன்ஸ் கால வரம்பை அதிகப்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குரூப் -2 தேர்விற்காக பொருளியல் வினாக்கள் | TNPSC GROUP2 STUDY MATERIALS FREE DOWNLOAD
தமிழ்க்கடல்Thursday, August 30, 2018
குரூப் -2 தேர்விற்காக பொருளியல் வினாக்கள். குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடையமுடியாத திறனற்ற நிலையே- வறுமை (உலக வங்கியின் வறுமைக்கான வரையறை ). எப்படியாயினும் வறுமை என்பது போதுமான வருமானம் தேவையையே ஆகும் என்று கூறியவர்- பேராசிரியர் டண்டேகர் (1981). வறுமையின் வகைகள் 2 வகைப்படு…
வருமான வரித்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. கணக்கை முடிக்காவிட்டால் அபராதம்.. எச்சரிக்கை!
சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் வரி செலுத்தாதோர் அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்!
சென்னை எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால், பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா.சபை துணை பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்!!!
ஐ.நா.சபை துணை பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்
சத்யா திரிபாதி இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் சத்யா திரிபாதி ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
போலியான செய்திகளை வெளியிடுவதாகக் கூறி கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
💊 முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். 💊 வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
TET மூலம் ஆசிரியர் பணி பெறவதில் முறைகேடு - தேர்வர்கள் அதிர்ச்சி!
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் பணியினைப் பெறுவதற்கு மதிப்பெண்களை அதிகரிக்க பணம் கொடுத்து முறைகேடு? - தினமலர் செய்தி
PAY CONTINUATION ORDER, GO NO 174 DATE -24/08/2018,-- PG -675 POST GO NO -558 DATE-09/08/2018 GO NO 143 ,157,183
PAY CONTINUATION ORDER GO NO 174 DATE -24/08/2018 PAY CONTINUATION ORDER PG 675 POST GO NO -558 DATE-09/08/2018 GO NO 143 ,157,183
EMIS இணையதளம் மெதுவாக இயங்க காரணம் என்ன?
தமிழ் நாட்டில் உள்ள சுமார் 40,000 பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் EMIS இணைய தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்ய முற்படுவதால் Server பாதிக்கப் படுகிறது.
விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள…
கூப்பிட்டு கடன் கொடுக்குது ‘கூகுள் இந்தியா நிறுவனம்!
புதுடில்லி : ‘கூகுள் இந்தியா’ நிறுவனம், நுகர்வோருக்கு கடன் வழங்கும் சேவையில் களமிறங்க உள்ளது. இதற்காக, எச்.டி.எப்.சி.,வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி, பெடரல் வங்கி ஆகியவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அரசு ஊழியர்கள் இனி கண்ணீர் விடப்போகிறார்கள்.. கண்ணில் வேலினை பாய்ச்சும் மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சுமார் 80 சதவிகித பணம், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கே செலவிடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்கிறது.
01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது!!!
புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்). பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் நடைபெறவுள்ளது. 👉 காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும் 👉 …
வரலாற்றில் இன்று 30.08.2018
ஆகஸ்டு 30 (August 30) கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.
விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை!
விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை!
விண்வெளியில் இருந்தபடி புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பதில் நாசா ஆராய்ச்சி மையம் முன்னேற்றம் அடைந்துள்ளது. புற்றுநோய் செல்களை துல்லியமாகப் பரிசோதிக்க முடியும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" - பற்றி அறிவோம்
"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.
மழை நாட்களில் இத்தகைய காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்க்கவும்!!!
நாங்கள் வைட்டமின்கள் இருந்து தாதுக்களை பெற மற்றும் பல இந்த ஏனெனில் எங்கள் உணவில் காய்கறிகள் நிறைய, மிகவும் முக்கியமானது. காய்கறிகள் ஆகியவையும் குறிப்பாக பச்சை இலை காய்கறிகள் நன்மையளிப்பதாகக் கருதப்படுகின்றன
மூலநோய்க்கு நிவாரணம் தரும் குப்பைமேனி....!
குப்பைமேனி நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக் கட்டுப்படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
முதுகலை பொருளியல் ஆசிரியர்- நிரந்தர பணிக்கு தேவை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதுகலை பொருளியல் ஆசிரியர் நிரந்தர பணிக்கு தேவை.
ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை
தமிழ்க்கடல்Wednesday, August 29, 2018
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும்ஊக்கத் தொகை இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது.அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு "ஆசான்" விருது
2017ல் தொடங்கப்பட்ட காவேரி நியூஸ் சேனல் நடத்தும் ( 27.8.2018 ) முதல் விழா ஆசிரியர்களுக்கான விழா. அவ்விழாவில் தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் 9 ஆசிரியர்களை 9 பிரிவின் கீழ் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "ஆசான்" விருது வழங்கினர் .
பழைய முறைப்படியே தேசிய நல்லாசிரியர் விருதை 22 பேருக்கு வழங்க வேண்டும் - அரசுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல்
பழைய முறைப்படியே தேசிய நல்லாசிரியர் விருதை 22 பேருக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள் (RL LEAVE)
செப்டம்பர்:
1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.
2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.
`ஆசிரியர்களைக் கொச்சைப்படுத்துவதா?' - அமைச்சரைக் கண்டிக்கும் ஜவாஹிருல்லா
'மது விற்பனை வருமானம் மூலமே ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறுவதைக் கண்டிக்கிறோம்' என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..? - தெரிந்துகொள்வோமா....
ஏதோ அழகுக்கு #தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், #பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழ்க்கடல்Wednesday, August 29, 2018
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது.
தலைமையாசிரியர் மற்றும் உதவித் தலைமையாசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி
தமிழ்க்கடல்Wednesday, August 29, 2018
மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும் நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி
தமிழக அரசுக்கு Software உருவாக்கி தந்தால் Rs. 2 லட்சம் பரிசு!
தமிழ்க்கடல்Wednesday, August 29, 2018
கல்லூரி மாணவர்களின் திறமையை அடையாளம்
காணவும், மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
TNPSC குரூப் - 4' வேலைக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ்க்கடல்Wednesday, August 29, 2018
குரூப் - 4' வேலைக்கு சான்றிதழ்சரிபார்ப்பு குரூப் - 4' பணியிடங்களுக்கு 34 ஆயிரம் பேரிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது
இதற்கு நாளை முதல் சான்றிதழை பதிவேற்ற வேண்டும்
தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் 9,351 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு, பிப்.,11ல் தே…
Paytm பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யவது எப்படி tips and tricks
How To Use Paytm App With Some Easy Paytm Short Tricks
How To Use Paytm App, How to use Paytm Promo Code Website Step By Step Guide With Some Easy Paytm Short Tricks Download App
Central Board of Secondary Education , Delhi has announced the examination date for the Central Teacher Eligibility Test (CTET) 2018.
CTET தேர்வு டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும்: சிபிஎஸ்இ அறிவிப்பு
செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற இருந்த CTET தேர்வு டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. CTET என்பது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test - CTET) என்பது குறிப்பிடத்தக…
ஸ்டீஃபன் ஹாகிங் பற்றிய 10 உண்மைகள்.! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.!
அவர் மரணத்தின் சோகமான செய்தி உலகெங்கிலும் பரவி வருகிற நிலையில், அவரின் வாழ்க்கை, வேலை மற்றும் அவருடைய அறியப்படாத சில உண்மைகளை இங்கு நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம்.
வேலை இல்லாத குடல்வால் உறுப்பு நமக்கு எதற்கு?
பெருங்குடலின் முனையில் மிளகாய்போல் நீட்டிக்கொண்டிருக்கும் உறுப்புதான் ‘குடல்வால்’. இன்று இதை உடலுக்கு உதவாத உறுப்பு என்கிறார்கள். ஆனால், முன்னொரு காலத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கும் உறுப்பாக இது செயல்பட்டது. காலப்போக்கில் குடல்வாலின் பணியை மற்ற நிணநீர் உறுப…
உடலின் தலைமைச் செயலகம்! - மூளை
உடலின் உச்சியில் இருக்கிறது, மூளை. உடலில் உள்ள செல்கள் எல்லாமே நரம்புகள் மூலம் மூளையுடன் இணைந்துள்ளன.
உடல் எனும் இயந்திரம் : பாம்பைக் கண்டால் பயந்து ஓடுவது ஏன்?
தை ராய்டு சுரப்பிக்குப் பின்புறத்தில் அதனோடு ஒட்டினாற்போல் அமைந்துள்ள சுரப்பிகளுக்கு ‘பாராதைராய்டு சுரப்பிகள்’ (Parathyroid glands) என்று பெயர். இவை பக்கத்துக்கு இரண்டு என மொத்தம் நான்கு சுரப்பிகள் உள்ளன. நான்கும் சேர்த்து 120 மி.கி. வரைதான் எடை இருக்கும்.
அரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி
'அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்,' என அதிருப்தியை வெளிப்படுத்திய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'துாத்துக்குடி
ஆசிரியைக்கு கார் பரிசு - மாணவர்களின் பெற்றோர் அசத்தல்
மஹாராஷ்டிராவில், அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற, ௧௯ மாணவர்களின் பெற்றோர் இணைந்து, பயிற்சி அளித்த ஆசிரியைக்கு, காரை பரிசாக அளித்து, அசத்தியுள்ளனர்.
மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது
ஆசிரியர் தினத்தையொட்டி, மாவட்ட வாரியாக, 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.
M.Ed படிப்பு - செப். 3 வரை அவகாசம்
'எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துஉள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், எம்.எட்., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க, ஆன்லைன் வாயிலாக பதிவு நடந்து வருகிறது. இந்த பதிவு, கடந்த வாரம் முடி…
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
சக்கரை வியாதி புண்ணை ஒரே நாளில் மிக எளிதில் ஆற்றக்கூடிய பூ!
நித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது.
Government issues notification in UGC minimum standards of procedure for award of M.Phil & Ph.D Degree Regulations 2018.
பல்கலைக்கழக மானிய குழு நடத்தும் M.Phil & Phd நுழைவு தேர்வுகளில் SC, ST மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வறுமை கோட்டு கீழ் உள்ள ஆராய்சி மாணவர்களுக்கு 5% மதிப்பெண் தளர்வு....
வரலாற்றில் இன்று 29.08.2018
ஆகஸ்டு 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.
சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுத உதவியாளர்கள்?
சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதுவதற்கு உதவியாளர் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் மாற்று திறனாளிகளுக்கு சட்டரீதியாக
மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்!!!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்: கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பேட்டி.
கொழுப்பு, சர்க்கரையை விரட்டும் பலே பாகற்காய் டீ..இப்படி செஞ்சா கசக்கவே கசக்காது.
பாகற்காய் என்றாலே எல்லோரும் முகத்தை சுழித்துக் கொள்கிறோம். "யப்பா... கசப்பு" என்று ஏதோ அதைக் கடித்து விட்டதுபோல ஃபீலிங் கொடுப்போம். ஆனால், பாகற்காய் மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று அனைவருக்குமே தெரியும்.
பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம்
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இலவச புத்தகம், கணித பாட உபகரணம், கலர் பென்சில், புத்தகப்பை, காலணி இலவசமாக வழங்கப்படுகிறது.
WhatsApp தகவல்களை Google Drive-ல் சேமித்து வைத்தால் இனி பாதுகாப்பு கிடையாது!
பயனர்களுக்கு வாட்ஸ் அப் விடுத்த எச்சரிக்கை!
வாட்ஸ் செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் பாதுகாப்பு குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களுக்குப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பேரிடர் நிவாரண நிதி (ஒரு நாள் ஊதியம்) வழங்க அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான தனித்தனியான சுய விருப்பக் கடிதம் (Individual Application)
அரசாணை 114 நாள் 27.08.2018 ன்படி விருப்பமுள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களிடம் மட்டும் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விருப்பக்கடிதம் பெற்றுக்கொண்டு ஆகஸ்டு18 அல்லது செப்18 ஊதியத்தில் கேரள வெள்ள நிவாரண நிதி பிடித்தம் செய்யுமாறு அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒருநாள் ஊதியம…
வீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகளுக்கு ஐக்யூ திறன் அதிகமாகும்.
பிறந்த நாட்டைவிட்டு வேறுநாடுகளில் வாழ்பவர்கள்,
குழந்தைகளுக்கு தங்களின் தாய்மொழியைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால் அவர்களின் ஐக்யூ திறன் அதிகமாகும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களை தவறாமல் விண்ணப்பிக்க செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று வெளியாகிறது... மறுகூட்டல் முடிவுகள்
இன்று வெளியாகிறது மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்,இன்று (27ம் தேதி) வெளியிடப்படுகிறது.
அரசு பள்ளிகளை தத்தெடுக்க பலர் ஆர்வம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சென்னை: ''அரசு பள்ளிகளை தத்தெடுக்க, பலர் ஆர்வமாக முன்வந்துள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
TNPSC : Group 4 Services 2015 to 2018 - Certificate Verification Rank List Published ( Exam Date : 11.02.2018 )
TNPSC - Group 4 - Phase I Certificate Verification Certificate Verification Selected Candidates List - Click here
























































