
இன்றைய காலகட்டத்தில் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வகையில் கிட்னியில் ஏற்படும் ஒரு பிரச்சனை 'கல்' சேர்ந்து விடுதல். இவ்வாறு கிட்னியில் கல் சேர்ந்து விடுவதால் சுரக்கும் கழிவுகள் சிறுநீரகப் பையில் தங்கி விடுகின்றன. வெளியேற்றும் இடத்தில் அடைத்து கொள்வதினால் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்படுகின்றன. இதனால் பல நோய் தொற்றுகள் ஏற்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன. இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
கல்லை கரைப்பதற்கான வழி:
உங்களுக்கு கிட்னியில் கல் இருக்கிறது என்பது தெரிந்து விட்டால் ஆரம்ப நிலையிலேயே அதை மிக சுலபமாக ஆரோக்கியமான வழியில் குறைக்க முடியும். அது எப்படி என்று உங்களுக்கு சொல்கிறேன்.
மருந்து தயாரிக்கும் முறை:
இந்த இரு பொருளையும் அதாவது இரண்டு நெல்லிக்காய் மற்றும் சிறிதளவு இஞ்சி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி அரை கப் நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பிறகு அவற்றில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும்.
அதனுடன் இன்னொரு டம்ளர் நீர் சேர்த்து மறுபடியும் நன்கு அரைக்க வேண்டும். இப்பொழுது அருமையான ஜூஸ் ரெடி ஆகிவிட்டது.
பருகும் முறை: