Saturday, September 21, 2019

மகாத்மா காந்தி அவர்களின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 300 மாணவர்கள் காந்தியடிகளின் ஓவியத்தை வரைந்து அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை


மகாத்மா காந்தி ஜியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூர் பள்ளி மாணவ/ மாணவிகள் காந்தியடிகளின் ஓவியத்தை வரைந்தனர்.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பூ.ஜெயந்தி மற்றும் உதவி ஆசிரியர்கள்திருமதி புஷ்பலதா,ராஜஷுலா, மகாலெட்சுமி ,ஜெயராணி, சாவித்திரி, உமா, புவனேஸ்வரி, சு.உமா.விஜயா மற்றும் ஆசிரியர் சுரேஷ் அவர்கள் மாணவ/ மாணவிகளுக்கு வழிகாட்டினர்.,








No comments:

Post a Comment