Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 14, 2019

5 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தினமும் காலை / மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வு நடத்த CEO உத்தரவு.

கோயம்புத்தூர் வருவாய் மாவட்டம் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி / மாநகராட்சி / அரசு நிதியுதவி பெறும் / ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை / மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்துதல் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.