எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன்(டிச.31) நிறைவடைகிறது. இதுவரை நாடு முழுவதும் 16 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு மற்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அரையாண்டு தேர்வுக்கு பின் பள்ளிகள் திறப்பது எப்போது? பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் புதிய தேதியை பள்ளிக்கல்வி இயக்ககம் அறவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறவுள்ளதாலும் இந்த தேர்தல், வாக…
எந்தெந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது தெரியுமா?
ஜனவரி 1, 2020 முதல் விண்டோஸ் போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் இயங்காது. உலகம் முழுக்க சுமார் 150 கோடிக்கு அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இந்த செயலியை சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜனவரி 1…
காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
மும்பையில் செயல்பட்டு வரும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professionals
காலியிடங்கள்: 75
சம்பள…
2020 புத்தாண்டு பலன்கள் - சாதகங்களும் 'கவனத்துக்கு' உரியவையும்!
மேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம்
வாக்கு தவறாதவர் நீங்கள். உங்களின் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோயில் திருவ…
வாட்ஸப் அப்டேட்ஸ்
இன்று வாட்ஸப்பைத் திறந்து பார்க்காமல் நாட்கள் முடிவதில்லை. பயனாளிகளின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் சில அப்டேட்களை அவ்வப்போது வாட்ஸப் செய்து வருகிறது. அதில் இது லேட்டஸ்ட்.
கால் வெய்ட்டிங்
இனி மொபைல் போன் கால் போல கால் வெய்ட்டிங் வசதியை வாட்ஸப் கால்களிலும் பயன்படுத்தல…
10ஆம் வகுப்பு - மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் 04 . 01 . 2020 தேதி வரை கால நீட்டிப்பு
மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணக்கரின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு , அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கரின் விவரங்களை 16 . 12 . 2019 முதல் 30 . 12 . 2019 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற…
புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன் செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது - அதுவரை இனி புதிய இணையதளத்தை பயன்படுத்த உத்தரவு.
புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன் செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால் நாளை வரை EMIS இணையதளத்தை பயன்படுத்த இயலாது. வரும் புதன்கிழமை ஜனவரி 1,2020 முதல் மேம்படுத்தப்பட்ட EMIS இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தலாம…
இந்த வலைதளத்தில் உங்களின் GPF/CPS NUMBER பதிவிட்டால் உங்களின் சம்பளம் CREDIT ஆகும் தேதியை காணலாம் !
இந்த வலைதளத்தில் உங்களின் GPF/CPS NUMBER பதிவிட்டால் உங்களின் சம்பளம் CREDIT ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE
10ம் வகுப்பு பொதுத்தேர்வை, பழைய பாடத் திட்டத்திலேயே எழுதலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.
அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், 2020 மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, பழைய பாடத் திட்டத்திலேயே எழுதலாம்.நேரடி தனித் தேர்தவர…
விடுமுறையை ஈடுகட்ட அனைத்து சனிக்கிழமையும் வேலை நாட்களா? அதிகாரிகள் ஆலோசனை!!
தேர்தல் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற காரணங்களால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விட்டதால் மாணவர்கள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட பள்ளிகளில் காலதாமதமாக வந்த புத்தகங்களால் பாடம் நடத்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.
…
உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் | Vote Counting Supervisor And Asst Guide 2019 Download
வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் Vote Counting Supervisor And Asst Guide 2019 - Download here
பொது
1.1 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் , 1994 , மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் , 1995 - ன்படி , ஊரக உள்…
2020 ஆம் ஆண்டில் அரசு விடுமுறை அதிகாரபூர்வ பட்டியல்
2020ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல். அதில், மொத்தம் 23 நாட்களுக்கு பொது விடுமுறை. இதில் அதிகபட்சமாக ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா 5 நாட்களும், அதற்கடுத்தபடியாக அக்டோபா் மாதத்தில் 4 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 3 நாட்களும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
…
கணிதத்தை கற்கண்டாக பயிற்றுவிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்..
என்னுடைய கணிதம் கற்பிக்கும் முறை, கையெழுத்து பிரதி வெளியிடுதல்,தொழில்நுட்ப வகுப்பறை, புதுமை கற்பித்தல், களப்பயணம், கடிதம் எழுதும் கலை, கணித மன்ற செயல்பாடுகள் மற்றும் பண்பு நலனை வளர்க்கும் குறும்படங்கள் திரையிட்டு காட்டுதல் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பாக கணினி பயிற்சி அளித…
புற்றுநோய்க்கு எதிரான கேடயமாகவும் கேரட்
கேரட்டிற்கு "தாவரத் தங்கம்" என்று பெயர். தங்கநகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகு சேர்க்கின்றதோ அதுப்போல கேரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும். உலகத்தில் இதுவரை மருந்தே கண்டுப்பிடிக்காத ஒரு மருந்து உண்டென்றால் அதில் புற்றுநோய் ஒன்று ஆகு…
1,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு -அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஜனவரி 9 முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.100…
உதவி காவல் ஆய்வாளர் எழுத்து தோ்வு: தோ்வுகூட நுழைவுச் சீட்டு வெளியீடு
சென்னை: தமிழக காவல்துறையில், 969 காவல் உதவி ஆய்வாளா் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தோ்வு கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழும இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் காலியாக 969 (தாலுகா,ஆயுதப்படை,தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வ…
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: தனித்தோ்வா்கள் ஜன.6 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு தனித்தோ்வா்கள் வரும் ஜன.6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக அரசுத்தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு …
நீட் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (டிச.31) நிறைவடைகிறது.
இதுவரை நாடு முழுவதும் 16 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்…
குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் பணிபுரியலாம் - தமிழக அரசு குழந்தை தொழிலாளர் சட்டத்தில் திருத்தம்
கல்வி பாதிக்காத வகையில் குழந்தைகள் குடும்பத்துக்கு பண ரீதியாக உதவும் வகையில் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தை நட்சத்திரமாக பணிபுரிவது குறித்த விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 14 வயதிற்குட்பட்ட குழந்தை…
புற்றுநோய் சிகிச்சைக்கென முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுப்புக்கான அரசாணை ( GO 89 , Date : 16.07.2019 )
புற்றுநோய் சிகிச்சைக்கென சிறப்பு விடுப்பு
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அரசு பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள விடுப்புகளுடன், கீமோ தெரபி (Chemo-therapy) மற்றும் ரேடியோ-தெரபி (Radiotherapy) சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும், அவர்களுக்கு முழு ஊ…
பிளஸ் 2 முடித்தவர்கள் இலவச மடிக்கணினி பெற அவகாசம் ஜன.11 வரை நீட்டிப்பு சான்றுகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
பிளஸ் 2 முடித்தவர்கள் இலவச மடிக்கணினி பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்:
2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் பிளஸ் 2…
மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக பள்ளிகளை மாற்ற வேண்டும் சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் அறிவுறுத்தல்
"கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக பள்ளிகளை மாற்ற வேண்டும்" என தாம் நிர்வகிக்கும் அனைத்து பள்ளி களுக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதன் செயலாளர் அனுராஹ் திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையி…
மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வர்கள் மகிழ்ச்சி
மத்திய அரசுப்பணிகளில் பட்டயக் கணக்காளர், ஆய் வாளர், புள்ளியியல் அதி காரி, போதைப் பொருள் தடுப்புப்பிரிவு ஆய்வாளர், வருமானவரித் துறை ஆய் வாளர் உட்பட 21 பணிகளில் காலியாக உள்ள 11,271 பணி யிடங்களை நிரப்புவதற் கான முதல்கட்ட தேர்வு கடந்த ஜூன் 4 முதல் 19-ம் தேதி வரையும், 2-ம்கட்ட த…
பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா?
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான முதற்கட்ட தேர்தல், இம்மாதம், 27ம் தேதி முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல், இன்று நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 2ம் தேதி நடக்க…
விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், காலங்காலமாக…
EMIS - ஆதார் பதிவு செய்த , செய்யாத மாணவர்களின் விவரம் மாவட்டவாரியாக வெளியீடு.
செய்யாத மாணவர்களின் விவரம் மாவட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. ஆதார் இல்லாத மாணவர்களின் விவரங்களை சரிசெய்யவும், காரணத்துடன் பட்டியல் தயார் செய்யவும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
1) Instruct all schools to update the invalid Aadhar detail…
தமிழ்நாடு அரசு ஓட்டுனர் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ஓட்டுனர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடம் : ஓட்டுனர்
சம்பளம் :
ரூ. 19,500 முதல் 62,000/- வரை
கல்வித் த…






























