நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி ! மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு !

மேற்குவங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று மேற்குவங்க முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாத நிலையில் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel