Wednesday, February 24, 2021

27.2.2021 ஆம் நாள் சனிக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் அனைத்து அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவித்து ஆணை வெளியீடு.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 27.02.2021 (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியீடு.

No comments:

Post a Comment