
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் அன்மையில் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைகள் தள்ளுபடி செய்வதாக பேரவையில் முதல்வர் அறிவிப்பு. மேலும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடனும் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment