பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!



பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

17 நாட்களாக சென்னை DPIல் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம், முதலமைச்சர், பள்ளிகல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின் படி, எங்களுக்கு பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கின்றோம்.

-பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டியக்க அறிக்கை
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel