ஏப்ரல்-1 பங்குனி உத்திரம் விழா - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

ஏப்ரல்-1 பங்குனி உத்திரம் விழா தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை


உள்ளூர் விடுமுறை - தென்காசி மாவட்டம் 01.04.2026 அன்று பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுவது - தொடர்பாக
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel