
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான ஜாக்டோ ஜியோ இன்று 26 மே அன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்
மேலும் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர்.
இதனை கேட்டறிந்த தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கூடிய விரைவில் இதற்கான குழுவை அமைப்பதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
தமிழக அரசுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் அளித்துள்ள 10 கோரிக்கைகள் அடங்கிய மனக்கப்பட்டுள்ள