Showing posts with label அறிவியியல். Show all posts
Showing posts with label அறிவியியல். Show all posts

எதிர்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகலாம்.. Y குரோமோசோம் அழிந்து வருவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு வெளியீடு

எதிர்காலத்தில் ஆண்களே இல்லாமல் போகலாம்.. Y குரோமோசோம் அழிந்து வருவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு வெளியீடு
மனிதர்களுக்கு மற்றும் பிற பாலூட்டிகளுக்கு பிறக்கும்குழந்தைகளின் பாலினம் ஆண் குரோமோசோம் என்றழைக்கப்படும் ஒய் குரோமோசோம் (Y chromosome) மரபணுவால் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் மனித Y chromosome சிதைந்து வருவதாகவும் மற்றும் சில மில்லியன் ஆண்டுகளில் இந்த குரோமோசோம் மறைந்து போகலாம…
Share:

சில சமயங்களில் சந்திரனை மையமாக வைத்து வட்டம் தோன்றுகிறது. இதற்கும் மழை வருவதற்கும் தொடர்பு உண்டா?

உண்டு! சூரியனிடமிருந்து வரும் ஒளியை சந்திரன் எதிரொளிக்கிறது. சந்திரனிடமிருந்து வரும் ஒளி , காற்று மண்டலத்திலுள்ள மூலக்கூறுகள் மற்றும் சிறுசிறு துகள்களால் சிதறடிக்கப்படுகிறது. இதனால் இரவு வானம் , வெளிச்சமாகத் தோன்றுகிறது. மேகத்தில் சிறுசிறு துகள்களாக தூசுகளும் புகையும் ( கர…
Share:

ஆண்களை விட பெண்களின் மூளை படு சுறுசுறுப்பு - ஆய்வில் தகவல்!

ஆண்களை விட பெண்களின் மூளை படு சுறுசுறுப்பு - ஆய்வில் தகவல்!
பெண்களின் மூளையானது ஆண்களின் மூளையைவிட சுறுசுறுப்பாக செயல்படுவதாக ஆய்வு ஒன்றில் நிரூபணமாகியுள்ளது. குறிப்பாக ஒரு செயலை உற்றுநோக்கல், மனநிலை, பதட்டம் உள்ளிட்ட உணர்வுகளைக்கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் பெண்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.அல்சைம…
Share:

கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு காது கேட்குமா?

கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு காது கேட்குமா?
கருப்பையில் இருக்கும் இயல்பான குழந்தைக்கு காது கேட்கும். தாயின் குரலையும், தந்தையின் குரலையும் பிறந்தவுடன் எளிதாக உணர முடிகிறது. நிறைமாத கர்ப்பிணியின் அருகில் அதிக சத்தம் கேட்டால் ( தீபாவளியின்போது வெடி ஓசை எழுப்பினால்) கருப்பையிலுள்ள குழந்தை அதிர்ச்சிக்கு உள்ளாகிறது என்பது…
Share:

மேகம் என்பது என்ன? எப்படி மேகமாக உருவாகுகிறது மற்றும் அதன் வகைகள்?

மேகம் என்பது என்ன? எப்படி மேகமாக உருவாகுகிறது மற்றும் அதன் வகைகள்?
மேகம் என்பது என்ன என்று அறிந்து கொள்வோம். சிறு சிறு தண்ணீர் துளிகள் மற்றும் சிறு சிறு பனிக்கட்டி படிகங்களும் பெருந்திரலாக காற்றில் மிதப்பதே மேகம்!சிறு சிறு தண்ணீர் துளிகளும் , பனிக்கட்டி படிகங்களும் எப்படி மேகமாக உருவாகுகிறது?? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.. ஒரு கேள்வி எழு…
Share:

ஆளை மறைக்கும் மாயக் காகிதம்! விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

ஆளை மறைக்கும் மாயக் காகிதம்! விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு
ஹாரி பாட்டர் படங்களில் வரும், ஆளை அடுத்தவர் கண்ணில் படாமல் மறைக்கும் துணி மிகவும் பிரபலம். ஆனால், இதுவரை அது போன்ற ஒரு தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரவில்லை. ராணுவம் மற்றும் உளவுத் துறையினருக்கு மிகவும் தேவைப்படக்கூடிய இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க, பல விஞ்ஞானிகள் ஆராய்ந்து வ…
Share:

சார் ஒரு டவுட்- அறிவியல் உண்மை- சூரியகாந்திப்பூ காலை மாலை வேளைகளில் திசை திரும்புவது ஏன்?

சார் ஒரு டவுட்- அறிவியல் உண்மை- சூரியகாந்திப்பூ காலை மாலை வேளைகளில் திசை திரும்புவது ஏன்?
தாவரங்கள் பொதுவாக சூரிய ஒளியை நோக்கி வளர்ந்து செல்கிறது. சூரியகாந்திப்பூ சூரிய ஒளியை நோக்கி திசை திரும்புகிறது. இந்த இயக்கத்திற்கு Phototropism என்று பெயர். இந்த இயக்கத்திற்கு சூரிய ஒளி உணர்வு அவசியமாகிறது. சூரிய காந்திப்பூ இந்த ஒளி உணர்வின் மூலமாக திசை திரும்புகிறது. இதற்க…
Share:

அறிவியல் உண்மை -மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?

அறிவியல் உண்மை -மரத்தின் கீழ் ஏன் தூங்கக் கூடாது?
Share:

உடல் எலும்புகள் பற்றிய அதிசய தகவல்களை தெரிந்து கொள்ளலாமா?

உடல் எலும்புகள் பற்றிய அதிசய தகவல்களை தெரிந்து கொள்ளலாமா?
Miraculous information on Body Bones : 1) நம் உடலில் உள்ள எலும்புகள் உடலைத்தாங்கிப் பாதுகாக்கும் பணியைச்செய்கிறது. 2) நம் மூளை, இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு பாதுகாவலனாக உள்ளது. 3) சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்கள் எலும்பின் மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. 4) ஒவ்வொரு ம…
Share:

செவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள பூமியின் ஆதிகால உயிரிகள்

செவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள பூமியின் ஆதிகால உயிரிகள்
சில தாவரங்கள் மிக கடுமையான சூழலிலும் வாழக் கூடியவை. ஆக்சிஜனே இல்லாத நிலையிலோ அல்லது மிகவும் அதிக வெப்ப நிலையிலோ உயிர்வாழக் கூடியவையாக அவை உள்ளன. தாவரங்களின் தாக்குபிடிக்கும் தன்மையானது, பருவநிலை மாற்ற சூழ்நிலை நமது உணவு உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது பற்றியும…
Share:

நாளுக்கு நாள் சின்னதாகும் நிலவு.. பயங்கர நில நடுக்கமும் ஏற்படுகிறது.. நாசா வெளியிட்ட ஷாக் தகவல்

நாளுக்கு நாள் சின்னதாகும் நிலவு.. பயங்கர நில நடுக்கமும் ஏற்படுகிறது.. நாசா வெளியிட்ட ஷாக் தகவல்
வாஷிங்டன்: நாம் ஆசை ஆசையாய் பார்த்து வர்ணித்த, கவிதை தீட்டிய நிலவு சுருங்க ஆரம்பித்துவிட்டது என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும். ஆனால், அது உண்மைதான் என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். நிலவை காதலியின் முகத்தோடு ஒப்பிட்டு கவிதை புனைந்தனர் நமது கவிஞர்கள். ஆனால் காதலிக்கும் வயத…
Share:

காற்று, சூரியன், நீர், நெருப்பு ஒகே... கொட்டும் பனி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியுமா?

காற்று, சூரியன், நீர், நெருப்பு ஒகே... கொட்டும் பனி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியுமா?
புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கும் முயற்சி என்பது பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருக்கிறது. இப்போது உலகில் பரவலாகக் காற்று, சூரிய ஒளி என பல்வேறு ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இது போன்ற முறையில் இருக்கும் சிக்…
Share:

கொசுவை அடித்தால் சிவப்பாக ரத்தம் வருகிறது. எறும்பை அடித்தால் சிவப்பாக ரத்தம் வருவதில்லை. ஏன் ?

கொசுவை அடித்தால் சிவப்பாக ரத்தம் வருகிறது. எறும்பை அடித்தால் சிவப்பாக ரத்தம் வருவதில்லை. ஏன் ?
கொசுவை அடித்தாலும் எறும்பை அடித்தாலும் சிவப்பாக ரத்தம் வராது. பூச்சிகளில் இருக்கும் உயிர்திரவத்துக்கு, ‘குருதிநிணம்’ (Hemolymph) என்று பெயர். இதில் பல்வேறு சத்துகளும் ஹார்மோன்களும் மற்றும் சில பொருட்களும் இருக்கின்றன. இந்தத் திரவத்தில் சிவப்பணுக்களோ ஹீமோகுளோபினோ கிடையாது. …
Share:

பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது!!!

பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது!!!
பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது!!! ஜெர்மனி : விஞ்ஞானிகள் முதல் தடவையாக விண்வெளியில் நமது பிரபஞ்சத்தின் மிக பழமையான மூலக்கூறை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஹீலியம் ஹைட்ரைட் அயன் (HeH +) என்பது 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட முதல் …
Share:

சந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.!இதோ ஆதாரம்.!

சந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.!இதோ ஆதாரம்.!
NASAs Latest Finding On How Water Is Released On Moon.நாசாவின் லூனார் ஆர்பிட்டர் ஆய்வின் படி, நிலவின் மேற்பரப்பில் தற்பொழுது தண்ணீர் எப்படி உருவாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் வரை நிலவு ஒரு வறண்ட கோள் எனவும், நிலவில் தண்ணீர் பணிப்படிவத்தில் இருப்பதாக விஞ்ஞா…
Share:

கழிவுநீர்த் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்? இதைத் தடுக்க இயலாதா, ?

கழிவுநீர்த் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்? இதைத் தடுக்க இயலாதா, ?
கழிவுநீர்த் தொட்டியில் ஹைட்ரஜன் சல்ஃபைடு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறும். ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு மட்டும் இருந்தால் அழுகிய முட்டை போன்று நாற்றமடிக்கும். கண்களில் எரிச்சல் உண்டாகும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். பதற்றம், தலைவலி போன்றவையும் உண்டாக…
Share:

மண்ணுளிபாம்பு மர்மம்...

மண்ணுளிபாம்பு மர்மம்...
மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப்பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும். …
Share:

யானை ஏன் காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிறது?

யானை ஏன் காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிறது?
உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது யானை தன் பெரிய காதுகளை இப்படியும் அப்படியும் அசைத்துக்கொண்டிருக்கும். இப்படிக் காதுகளை அசைக்கும்போது அது தோலில் மோதி, சத்தம் உண்டாக்கும். இந்தச் சத்தம் மற்ற யானைகளுக்குத் தகவல் பரிமாற்றம். வெயில் அதிகமாக இருக்கும்போது, உடலைக் குள…
Share:

செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் : அண்டார்டிகா விண்கல் அளிக்கும் ஊகம்

வாஷிங்டன் அண்டார்டிகாவில் கிடைத்த விண்கல் செவ்வாய்கிரகத்தில் இருந்து விழுந்துள்ளதால் அங்குள்ள உயிரனங்கள் குறித்த ஆய்வுக்கு பல ஊகங்கள் கிடைத்துள்ளன. சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக அருகில் உள்ள செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செவ்வாய் கிரகத்த…
Share:

இரும்பை கண்டுபிடித்தது யார்? புதிய தகவல்!!!

இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக Henry Bessmer, Engaland - 1856 என்று தானே சொல்வோம் இதுவரை... இனி அப்படி சொல்வோமா??? ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபர…
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel