நம்முள் தொலைந்து … உன்னுள் தொலைந்த
நீயும் இனிதாய் என்னுள் தொலைந்த
நானும் மகிழ்ந்தோம் கொட்டிக் கிடந்த
பச்சனை ஏக்கம் பட்டிக் காடாய்
பார்த்துச் நிற்கும் தாள முடியா
துன்பத்தின் உச்சம் மீளா உணர்வில்
முடங்கிப் போகும் முத்தைத் தேடி
மூழ்கிய பயணம் சத்த மிலாமல்
சாத்திரம் படிக்கும் ஆடை முழுவதும…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வேலைகிடைக்குமென்று…
வேலைகிடைக்குமென்று … வேலைகிடைக்குமென்று … மத்திய அரசு மாநில அரசு
சொல்லவேண்டாம் ஜோசியா நீயாவது …
புதுசாய் ஒரு சூரியன்
புதுசாய் ஒரு
சூரியன் கனவுகளைச்
சுமந்துகொண்டு ஏங்கங்கள்
நடந்துவர காலம் கைகொட்டிச்
சிரிக்கும்
குழந்தைகளைக் கொண்டாடுவோம்
குழந்தைகளைக் கொண்டாடுவோம் அரும்பாகி மொட்டாகி மலர்ந்திருக்கும் மழலைகள் எதிர்கால உலகினை ஆளவரும் தலைவர்கள் நேருமாமா என்பவர் நெருங்கிவந்து அவர்களை அன்புபாசப் பரிவுடன் பற்றுகொண்டு பழகினார் .
சுதந்திரத்தைப் பேணுவோம்
சுதந்திரத்தைப் பேணுவோம் சுதந்தி ரமாம்சு தந்திரம் நமக்குக் கிடைத்த சுதந்திரம் நாட்டு மக்கள் உழைப்பினால்
மனமிருந்தால்
மனமிருந்தால் … செத்துச் செத்துப் பிழைக்கின்றேன் சோறு தண்ணி இல்லாமல் பித்துப் பிடித்து அலைகின்றேன் பாவை உன்னைக் காணாமல் நெருப்பைச் சுருட்டி இதயத்துள் மறைத்து வைத்த வலியைப்போல் நெருங்கி என்னைச் சுடுகிறதே உனது நினைவு தினம்வந்து அழகு வண்ண தேவதையே அழியா திருக்கும் முழுநிலவே விழிகள் தேடி அலையுதடி விழிக்கு விருந்து த…
க. அரிகிருஷ்ணன் கவிதைகள்
க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd., இரட்டணை விடியுமென்று எண்ணி… மெத்தனமான
என் செயல்கள் எதிரிகளுக்குக்
கோட்டை கட்டும் உரிமையைக்
கூட வழக்காடித்தான் பெறவேண்டி
இருக்கிறது உல்லாசத்தின்
உறைவிடமாய்
சாதிச்சண்டை வேண்டாம்
சாதிக்குச் சண்டை இடுவோர்
சாதிக்க மறந்து விடுவர்
சாதியைத் தள்ளி வைப்போம்
சாதித்து உலகை வெல்வோம்
சாதியெனும் களைநீக்கி சாதனைப் பயிர்வளர்ப்போம்
சாதிக்கப் பிறந்தவர்நாம் சாதியினால் சாகலாமா?
கல்வி அரசர் காமராசர்
கல்வி
அரசர் காமராசர் க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd., இரட்டணை கண்ணே பாப்பா வாவா காலத் தோடு வாவா சின்னப் பாப்பா வாவா சிரித்துக் கொண்டே வாவா . அல்லிப் பூவே வாவா பள்ளி செல்வோம் வாவா பள்ளி சென்று நாமும் பாடம் கற்போம் வாவா .
சீதனம்
சீதனம் கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் காமுகப் பார்வையில் காண்பவர்கள்
ஏராளம் ஏன்? கட்டி அனைத்திட
நினைப்பதும் உண்டு. ஆண்களைப்
போலவே நீயும் கண்ணில் கண்ட ஆண்களை எல்லாம் விழுங்கி
உண்பதுபோல் காண்பது ஏனோ? பூக்களைச்
சுற்றி வந்து தேன் உண்ணும் வண்டுகளைக்
கண்டிருக்கிறேன் ஆனால் வண்டுகளைச்
சுற்றித் தேன்கொ…
சங்க இலக்கியப் பாடல்களால் அறியப்படும் செய்திகள்
சங்க இலக்கியப் பாடல்களால் அறியப்படும் செய்திகள் க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd., கிழக்குத் தெரு, இரட்டணை அஞ்சல், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா – 604 306. gharikrishnanrettanai@gmail.com gharikrishnanrettanai.blogspot.in நற்றிணைப் பாடல்களால் அறி…





