சேலம், ஜூலை 30: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஊரக திறனாய்வு தேர்வு செப்., 23ல் நடக்கிறது
'அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்காலர்ஷிப்' வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 23ல் நடக்கும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, ஊரக பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
‘குரூப் – 4’ தேர்வு முடிவு எப்போது? : 20 லட்சம் பேர் காத்திருப்பு
அரசு துறையில் பல்வேறு பணிகளுக்காக, 20 லட்சம் பேர் எழுதிய, ‘குரூப் – 4’ தேர்வு முடிவுகள், ஐந்து மாதங்களாக வெளியாகாததால், தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு
அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உ…
மாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'
ஈரோடு: ''மாணவர்களுக்கு கையடக்க கணினி எனும், 'டேப்' வாங்க, ஒரு வாரத்தில் டெண்டர் முடிவு செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ரூ.36900 விலையில் காற்றை சுத்தப்படுத்தும் டைசன் நிறுவனத்தின் ஏர் ஃபியூரிஃபையர்.!
பிரிட்டனை சேர்ந்த டைசன் நிறுவனம் கடந்த ஆண்டு வீட்டு உபயோக பொருட்கள் மார்க்கெட்டில் இந்தியாவிற்குள் கடந்த ஆண்டு நுழைந்தது என்பது தெரிந்ததே.
பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பல்லவேறு கட்டுப்பாடுகள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளி மாணவர்கள், மொபைல் போன் எடுத்து வரவும், நகைகள் அணிந்து வரவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு, பல்வேறு அறிவுரைகள் அடங்கிய கையேட்டை, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள்:
இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்
டெல்கிவெரி நிறுவனத்தில் பிசினஸ் டெவலப்மெண்ட் (சேல்ஸ்) வாய்ப்பு இடம்: சென்னை உதவித்தொகை: மாதம் 4,000 ரூபாய் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 7 விபரங்களுக்கு: Click Here
அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ் வகுப்பு ஆக.1-இல் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி தொடங்குகின்றன.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆ…
எம்.பி.பி.எஸ்.: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று கலந்தாய்வு
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 30) தொடங்க உள்ளது.
பி.இ. கலந்தாய்வு இரண்டாம் சுற்று இன்று தொடக்கம்
பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வின் இரண்டாம் சுற்று இடங்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்குகிறது.
இனி வாட்ஸ் அப்லேயே ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என நேரடி நிலை விசாரிக்கலாம்: சூப்பர் சிஸ்டம்
இனி வாட்ஸ் அப் -லேயே ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என நேரடி நிலை விசாரிக்கலாம்.தற்போது வாட்ஸ் அப் பயன்படுத்தி நீங்கள் செல்ல விரும்பும் ரயிலின் நேரடி நிலையை ஒருநொடியில் விசாரிக்கலாம்.
ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு!- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு
பயோமெட்ரிக் வருகை பதிவு இன்னும் ஒரு வாரக் காலத்தில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-30-07-2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல், மாணவர்கள் கூடுதலாக சேர்க்கை -அமைச்சர் செங்கோட்டையன்
''அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல், மாணவர்கள் கூடுதலாக சேர்க்கையாகி உள்ளனர்.











