தமிழ்ச் சொற்கள் அறிவோம்!!!

தமிழ்ச் சொற்கள் அறிவோம்!!!
More reads... CLICK HERE
Share:

ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள் ..! - பூமியைப் போல தண்ணீர், மேகங்களுடன் 3 கிரகங்கள்..!

ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள் ..! - பூமியைப் போல தண்ணீர், மேகங்களுடன் 3 கிரகங்கள்..!
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லி ஸெங் ((Li Zeng)) தலைமையிலான ஆய்வுக் குழுவினர், சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பூமியைப் போல் உயிர் வாழ சாத்தியக்கூறுகள் உள்ள புதிய 3 கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
Share:

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம்

 ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கான பிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம்
சஸ்பெண்ட் அரசு ஊழியர்களுக்கானபிழைப்பூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
Share:

ஆக. 22 ம் தேதி புதன்கிழமை பக்ரீத் அரசு விடுமுறை" - மத்திய அரசு திட்டவட்டம்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில்ஒன்றான பக்ரீத், வருகிற 22 ம் தேதி கொண்டாடப்படும் என மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது. முன்னதாக, 23 ம் தேதி பக்ரீத் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. எனவே, பக்ரீத் 22 ம் தேதியா அல்லது 23 ம் தேதியா என்ற குழப்பம் நீடித்து வந்…
Share:

புதிய பாடங்கள் நடத்தியாச்சு : இன்னும் பயிற்சி இல்லை!!!

'காலாண்டு தேர்வு துவங்கவுள்ள நிலையில்,பிளஸ் 1 வணிக கணிதம் உட்பட சில புதிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை' என,ஆசிரியர் குற்றம் சாட்டுகின்றனர்.
Share:

இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை!

இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை!
Share:

கண்களில் உள்ள கரு வளையம் குறைய

கண்களில் உள்ள கரு வளையம் குறைய
செய்முறை: சோற்று கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தின் மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் குறையும்.
Share:

வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை விளம்பரம் வெளியிட சி.பி.எஸ்.இ.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்ட விதிகளை மீறி தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்…
Share:

அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த உயர்கல்வித்துறை நடவடிக்கை

இதற்கிடையே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் மாத ஊதியத்தில் பணியாற்றும் 3 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக 1,400 கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம் செய்யப்பட இருக்கிறார்கள். இதற்க…
Share:

கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தமிழக கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
Share:

தனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்படி?

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினை பள்ளியின் மூலம் எழுதாமல் தனியாராக (பிரைவேட்டாக) எழுதியவர்கள் தங்களது தமிழ் வழி சான்றிதழை சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பெற வேண்டும்.
Share:

FIRST TERM MODEL QUESTION PAPERS (TAMIL & ENGLISH MEDIUM)

FIRST TERM MODEL QUESTION PAPERS (TAMIL & ENGLISH MEDIUM)
STANDARD 1 & 2 TAMIL MEDIUM CLICK HERE ENGLISH MEDIUM CLICK HERE STANDARD 3 & 4 TAMIL MEDIUM CLICK HERE ENGLISH MEDIUM CLICK HERE STANDARD 5 CLICK HERE
Share:

School Morning Prayer Activities - 21.08.2018 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
Share:

சிபிஎஸ்சி தரம் எங்கே?- நீதிபதி கிருபாகரன் வேதனை!!!

2 ஆம் வகுப்பு பொது அறிவுப்பாடத்தில் நடிகர்கள் பற்றிய கேள்வி என வழக்கறிஞர் புகார்.* *சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடிகர்கள் பற்றி இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா?- நீதிபதி.* *2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுப்பதாக விளம்ப…
Share:

அரசு கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ பேராசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் - உயர்கல்வித்துறை...!

கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ் - உயர்கல்வித்துறை...! நடைமுறைபடுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் வாபஸ் பெறுவதாக தகவல்...! அரசு கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ பேராசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் - உயர்கல்வித்துறை...!
Share:

தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்

இந்த ஆண்டின் 2017-18CPS account slip வெளியிடப்பட்டுள்ளது   சிலருக்கு மே'2014 மற்றும் டிசம்பர்'2014 ஆகிய மாதங்களில் அதிக தொகை பெற்றதாக கழிக்கப்பட்டுள்ளது....
Share:

சமூக வலைத்தளங்களை சிறப்பாக கையாளும் முறை

முகநூல் உபயோகிப்பவர்கள் முன்பின் அறிமுகமில்லாதவருடன் வரம்போடு தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டும். அவர்களையும் வரம்பு மீற அனுமதித்துவிடக் கூடாது.
Share:

ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி

சென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றும், பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்டம் குறித்த, சிறப்பு பயிற்சி இன்று துவங்குகிறது.
Share:

Total Pageviews

Categories