Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019 Click here - Computer Instructors Grade I (PG Cadre) - 2019 Notification
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மஹாசிவராத்திரி பற்றிய வரலாறு...!!!
அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி பூஜை செய்தாள்.
இந்த பூஜையே சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
முந்தைய காலத்தில் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டது. இந்நிலையில், இரவுப்பொழுதில் அம்…
சர்க்கரை நோயாளிகளுக்கு இனி இன்சுலின் தேவையில்லை!
சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து எளிதில் குணமடைய மாத்திரை ஒன்றை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.
நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே, உடல் சீராக இயங்குவதற்குத் தேவையான சர்க்கரை சத…
கொடிய கேன்சர் நோயை ஏற்படுத்தும் உணவு பொருட்கள்..!!
மனித உயிரை காவு வாங்கும் கேன்சரில் இருந்து தப்பிக்க இந்த உணவுகளை தவிர்த்தால் மிகவும் நல்லது. எந்தெந்த உணவுகள் கேன்சர் நோயை ஏற்படுத்துகிறது என்பதைக் கீழே காணலாம்.
* குளிர்பானங்களில் நிறத்திற்காக கலக்கப்படும் சோடாக்கள் கேன்சருக்கு வழி காட்டுகின்றன. தாகத்திற்கு இதற்கு பதில் ம…
உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீத்தாப்பழம்..!!!
சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவகுணங்கள்.
உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும்சீத்தாப்பழத்தைமருத்துவகுணங்கள். நம் அனைவருக்கும் பழவகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். அனைத்து பழ வகைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டதும் கூட.
சீத்தாப…
3D டெப்த் சென்சார்களுடன் உருவாகும் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் 2019 நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி நோட் 10 உருவாகி வருகிறது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் சாம்சங் பல்வேறு மாற்றங்களை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட…
தேர்தல் தள்ளிப்போகாது - தலைமைத் தேர்தல் ஆணையர் திட்டவட்டம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அடுத்தடுத்து எல்லைத்தாண்டி தாக்குதல் நடத்தி வருவதால் தேர்தல் தள்ளிப்போகுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். அடுத்தடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைத் தாண்டி தாக்குதல்…
பள்ளி மாணவர்களுக்காக பேருந்துகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்த வேண்டும்: ஆட்சியர் ரோஹிணி!
🔴பொதுத்தேர்வையொட்டி, பள்ளி மாணவர்கள் பேருந்துகளை எங்கு கைகாட்டினாலும் நிறுத்தி அவர்களை ஏற்றி செல்லவேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.
🔴தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு…
வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களை காண்பித்து மட்டுமே வாக்களிக்க முடியும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து மட்டும் தான் இனி வாக்களிக்க முடியும், பூத் ஸ்லிப்யை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களை காண்பித்து மட்டுமே வாக்களிக்க முடியும் - தேர…
தேசிய பசுமைப்படை செயல்படும் பள்ளிகளுக்கு 2018 -19 ஆம் கல்வியாண்டிற்கான நிதி ரூ.5000 ஒதுக்கப்பட்டுள்ளது - CEO செயல்முறைகள்!
தேசிய பசுமைப்படை செயல்படும் பள்ளிகளுக்கு 2018 -19 ஆம் கல்வியாண்டிற்கான நிதி ரூ.5000 ஒதுக்கப்பட்டுள்ளது - முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்!
Public Exam 2019 - Rules for Students ( பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை )
12th Std & 11th & 10th Std (RULES) பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை:
1) தேர்வு எழுதும் பள்ளிக்கு சரியாக தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு 9:30 மணிக்கு முன்பே சென்றுவிடவேண்டும்.
2) HALL TICKETஐ கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.
3) Blue பேனாவில் மட்டு…
TNTET 2019 - ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிட்டும் தாள் 1 , தாள் 2 தேர்வு நடைபெறும் தேதி குறிப்பிடாதது ஏன்?
ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிட்டும் தாள் 1 , தாள் 2 தேர்வு நடைபெறும் தேதி குறிப்பிடாதது ஏன்?
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8-ஆம் வகுப்புவரை ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி தமிழகத்தில் 2012 , 2013, 2017 ஆக…
1,822 வி.ஏ.ஓ.,க்கள் நியமனம்
புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 1,822 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர், இ.பி.எஸ்., வழங்கினார்.தமிழகத்தில், 2015 - 16; 2016 - 17 மற்றும் 2017 - 18ல், 1,822 வி.ஏ.ஓ., பணியிடங்கள் காலியாகின. அவற்றை நிரப்புவதற்காக, 2018ல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம…
உலகிலேயே அதிக நேரம் பணியாற்றி குறைந்த சம்பளம் பெறுவோர் இந்தியர்களே: என்எஸ்எஸ்ஓ சர்வேயில் தகவல்
புதுடெல்லி: உலகிலேயே அதிக நேரம் பணியாற்றுவோர் இந்தியர்கள் என்று தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.
என்எஸ்எஸ்ஓ நடத்திய சர்வேயின் விவரம் வருமாறு:
கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களுக்கிடையே மேற்கொண்ட சர்வேயின்படி, இந்தியாவில் நகர்ப்புறத்தில் வாரம் ஒன்றுக்…
முதுநிலை படிப்பு: மே 18ல், 'ஜிப்மர்' தேர்வு!!!
சென்னை, முதுநிலை படிப்புக்கான, ஜிப்மர் தேர்வு, மே, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் செயல்படும், உயர் மருத்துவ கல்வி நிறுவனமான, ஜிப்மர் கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, தனி நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, எம்.டி.…





















