தமிழ்நாடு மருத்துவச் சேவை வேலைவாய்ப்பு ஆணையம் காலியாக உள்ள 2,345 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 27, 2019 என்றும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் மார்ச் 1, 2019 என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TRB-ஆல் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் BEO பணியிடத்திற்கான போட்டித்தேர்விற்கு புதிய பாடத்திட்டம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு
BEO EXAM SYLLABUS 2019
GO 33 , Date : 19.02.2019
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான போட்டித்தேர்விற்கு புதிய பாடத்திட்டம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு. Click here - BEO Exam Syllabus ...
ஆண் குழந்தைகள் நலனுக்காக 'பொன் மகன்' சேமிப்பு திட்டம்!
ஆண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, 'பொன் மகன்' சேமிப்பு திட்டத்தை, தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
கோவை தலைமை தபால்நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி லியோ மைக்கேல் கூறியதாவது:
ஆண் குழந்தைகளுக்காக, 'பொன் மகன்' சேமிப்பு திட்டம் அறிமுகமாகி உள்ளது. ஆண்டுக்கு, 1…
வேலைவாய்ப்பு: பேங்க் ஆஃப் பரோடாவில் பணி!
பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Product Manager
காலியிடங்கள்: 6
தகுதி: MBA / PGDM முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும…
9,10,11ஆம் வகுப்புகளில் பொருளாதாரம் குறித்து போதிக்க வேண்டும் - ப.சிதம்பரம்
பொருளாதாரம் குறித்த பாடத்தை 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இவர் எழுதிய, "UNDAUNTED" SAVING THE IDEA OF INDIA என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந…
NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் (NHIS) கீழ் அனுமதிக்கப்பட்ட நோய்களுக்கு, NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனபதற்கான அரசாணை. Click here to …
பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கட்டுப்பாடு
பொதுத்தேர்வுப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. இதையடுத்து வரும் 6-ஆம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கும், 14-ஆம் தேதி பத்தாம் …
60 வயதை கடந்தால் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்
மத்திய அரசு தனது பங்காக செலுத்தும். 60 வயது பூர்த்தியாகும் நிலையில் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். மத்திய அரசின் மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தெருவோர விற்பனையாளர்கள், ஆட்டோ-ரிக்ஷா டிரைவர்கள், சுமைதூக்குவோர், கட்டிட பணியாளர்கள்,…
பொதுத்தேர்வின் போது வினாத்தாள் முறைகேடுகளை தடுக்க புதிய செயலி சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிமுகம் செய்தது
பொதுத்தேர்வின் போது வினாத்தாள் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் புதிய செயலியை அறிமுகம் செய்து இருக்கிறது. சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முதலில் தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வு தொடங்கியது. இந்த நிலையில் முக்கிய ப…
தமிழகத்தில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிப்பு: அமைச்சர் கே.பி.அன்பழகன்
தமிழகத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது என்றார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.
தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்ற விழாவில், மாணவ, மாணவியருக்கு பட்டமளித்து மேலும் அவர் பேசியது:
கல்வியில…
கஜாவிலிருந்து மக்களை மீட்க உதவும் அமெரிக்க தமிழர்கள்
தமிழகத்தில் சமீபத்தில் வீசிய கஜாப்புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் மொய்விருந்து நடத்தப்பட்டு, இங்குள்ள கிராமங்களுக்கு உதவிட திட்டமிடப்பட்டது ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். அதன் முதற்கட்ட பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் எல்.என்.புரம் ஊராட்சியில் கடந்த ஒரு…
உயர்கல்வி - பல்வேறு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அதற்கு தேவையான ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு [ GO 36 , DATE : 28.02.2019 ]
Constituent college to Govt arts college GO - Click here ( pdf )
14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் 41 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் நித…
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி!
செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச சிறப்புப் பயிற்சி சென்னையில் வழங்கப்படுகிறது. இதற்கான அறிமுக வகுப்பு மார்ச் 10-ம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள பி.டீ.லீ செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் வளாகத்தில் நடத்தப்படுகிறது.
இலவச கட்டாயக் கல…
INCOME TAX RETURN சார்ந்த முக்கிய செய்தி!
வருமானவரித் துறையில் இருந்து தற்போது 143 1(a)பிரிவின் கீழ்
2016-17 (AY-2017-18) நிதியாண்டின் ஏற்கனவே நாம் கணக்கிட்டு தாக்கல் வருமானவரி கணக்கில் (income tax return) இல் Other sources என்று ஒரு தொகையை குறிப்பிட்டு அதை view 26 AS இல் சரிபார்த்து மீண்டும் வருமானவரி தாக்…

















