தேர்வு வழிகாட்டி: மாணவர்களுக்குப் பெற்றோர் செய்யும் உதவி

தேர்வு வழிகாட்டி: மாணவர்களுக்குப் பெற்றோர் செய்யும் உதவி
தேர்வுகள் நெருங்கிவிட்டாலே மாணவர்கள் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்; இந்த நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும் என ஏராளமான அறிவுரைகள் மழையாகப் பொழியும். சில வீடுகளில் குழந்தைகளைவிடப் பெற்றோர்களே அதிக பதற்றத்துடன் இருப்பார்கள். தாங்களே தேர்வு எழுதுவதுபோல் தேர்வு நாட்களில் மன அமைதிய…
Share:

கணினி ஆசிரியர் தேர்வு டி.ஆர்.பி., அறிவிப்பு

கணினி ஆசிரியர் தேர்வு டி.ஆர்.பி., அறிவிப்பு
அரசு பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள். தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின் படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு, முதுநிலை படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்…
Share:

அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் செங்கோட்டையன்
கோபிச்செட்டிபாளையத்தில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அமை…
Share:

குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் அறிவியல் உள்பட சில பகுதிகளில் கடினமான வினாக்கள் இடம் பெற்றிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் துணை ஆட்சியர் 27, காவல்துறை துணை கண்காணிப்பாளர் 90, வணிகவரித் துறை உதவி ஆணையர் 18, கூட்டுறவுத்…
Share:

வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
வங்கி கணக்கு மற்றும் செல்போன் இணைப்புக்கு (சிம் கார்டு) ஆதார் எண் கட்டாயம் என்ற அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் எ…
Share:

தேர்வு நேரத்தில், மருத்துவ விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் உண்மை நிலையை ஆய்வு செய்ய உத்தரவு

தேர்வு நேரத்தில், மருத்துவ விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் உண்மை நிலையை ஆய்வு செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது. தேர்வுப் பணியில் மைய பொறுப்பாளர், அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை அலுவலர்கள் என, ஆயிரக்கணக்கானோர் நியமிக்க…
Share:

பிளஸ் 2 பொதுத்தேர்வு 'நீட்' பயிற்சி ஒத்திவைப்பு

தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்காக, நடத்தப்பட்டு வரும், 'நீட்' தேர்வுக்கான பயிற்சிகள், ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு, நீட் தேர்வு மதிப்பெண் மூலம், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அரசு பள்…
Share:

தேர்வு பணியில் தில்லுமுல்லு கூடாது: மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்வு துறை எச்சரிக்கை

தில்லுமுல்லுக்கு இடம் தராமல், பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், மார்ச், 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. முதல் நாளில், தமிழ் உட்…
Share:

ஆங்கில தேர்வில் கூடுதல் வினா; கருணை மார்க் தர கோரிக்கை

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ஆங்கில தேர்வில், பாட திட்ட விதிகளுக்கு மாறாக, வினா இடம் பெற்றதால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு, பிப்., 15ல் துவங்கியது. முக்கிய பாடங்களுக்கான த…
Share:

பள்ளிகளில் குழந்தைகள் உரிமை மையம்

பள்ளிகளில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க, இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அனுப்பி உள்ள சுற்றிக்கை: தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும்…
Share:

வட்டார கல்வி அதிகாரி பதவிக்கு போட்டி தேர்வு

'வட்டார கல்வி அதிகாரி பதவிக்கு, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையில் காலியாக இருக்கும், வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு, பதவி உயர்வு மற்றும், நேரடி நியமனம் வழியாக, புதியவர்கள் நியமிக்கப்படுகின்றனர்…
Share:

பொருளியல் முதுநிலை படிப்பு நுழைவு தேர்வு

பொருளியல் முதுநிலை படிப்பு நுழைவு தேர்வு
இந்திரா காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு பல்கலையில், முதுநிலை படிப்பு சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின், நேரடி கட்டுப்பாட்டில், இந்திரா காந்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பல்கலை செயல்படுகிறது. இங்கு, எம்.எஸ்சி., பொருளிய…
Share:

பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளை அரசு, கல்லூரிகளாக மாற்ற முடிவு

பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளை அரசு, கல்லூரிகளாக மாற்ற முடிவு
தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்ற தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக 14 கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்படும் என தெரி…
Share:

ஆசிரியர்கள் மீதான வழக்கு வாபஸ்? முதல்வரே முடிவெடுக்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர்கள் மீதான வழக்கு வாபஸ்? முதல்வரே முடிவெடுக்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் தற்காலிக பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினர் போட்ட வழக்கு குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் …
Share:

15 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்:டிரான்ஸ்பரை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

15 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்:டிரான்ஸ்பரை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி ஆசிரியர்களில் 15 பேரை மட்டும் திடீரென பணியிட மாற்றம் செய்துள்ளதை, கல்லூரிக் கல்வி இயக்ககம் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு கல்லூரி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஜனவரி 23ம் தேத…
Share:

டிரைவிங் லைசென்சில் முகவரி மாற்ற என்ஓசி தேவையில்லை: ஆர்டிஓ அதிகாரிகள் தகவல்

டிரைவிங் லைசென்சில் முகவரி மாற்ற என்ஓசி தேவையில்லை: ஆர்டிஓ அதிகாரிகள் தகவல்
டிரைவிங் லைசென்சில் முகவரி மாற்றம் செய்ய இனி தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.,) கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சாலை போக்குவரத்து விதிகளின் படி ைபக், பயணிகள் வாகனம் மற்றும் சரக்கு வாகனம் ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து துற…
Share:

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: பள்ளி கல்வித் துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: பள்ளி கல்வித் துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க பள்ளி கல்வித் துறைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் பழனியப்பன் தாக்கல் செய்த …
Share:

TNTET 2019 - தயாராவது எப்படி?

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3மணிநேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வுவாரியமானடி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board)நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்பட…
Share:

வரையறுக்கப்பட்ட விடுப்பு-2019

வரையறுக்கப்பட்ட விடுப்பு-2019
Share:

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கும் சொத்து கல்வி - காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கும் சொத்து கல்வி - காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் கல்வி என்பது மிகப்பெரிய சொத்து என காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த கவுண்டர்மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காவல…
Share:

Total Pageviews

Categories