மக்களவை தேர்தல் தேதியை இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. 543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதம் 3-ந் தேதி முடிகிறது. அதற்குள் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்தி, முடிவுகள் அறிவித்து 17-வது நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட…
Share:

மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல தனியார் பள்ளிகள் பள்ளியின் பின்வாசல் வழியாக மாணவர்களை வரவைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். கோபிச்சட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
Share:

அடித்து துவைக்கற வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!

அடித்து துவைக்கற வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!
தமிழகத்தில் இந்த கோடை கால துவக்கத்திலேயே அதிக வெப்பம் நிலவுவதாலும் வரும் நாட்களில் மேலும் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதாலும் பொதுமக்கள் தங்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றலாம். அன்றாட தட்ப வெப்ப நிலை அதிகரித்து வ…
Share:

பாதாம் பிஸ்தாவை விட அதிக சத்துள்ளது இது!

பாதாம் பிஸ்தாவை விட அதிக சத்துள்ளது இது!
வேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அதிகம், உடலுக்கு ஆகாது, உடல் பருமன் ஆகிவிடும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அதில் உள்ளது நல்ல கொழுப்பு என்பதால் அதன் மதிப்பு தெரிந்த ஆங்கிலேயர்கள் இதனை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் சென…
Share:

கல்வித் தரம் சீர்கெடக் காரணம் என்ன? பின்னணியில் யார்?

கல்வித் தரம் சீர்கெடக் காரணம் என்ன? பின்னணியில் யார்?
கல்வியில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கியுள்ளது. கல்விக்கான முழு நிதியும் அரசே செலவழிக்க வேண்டும். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) குறைந்த பட்சம் ஆறு சதவீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும். தற்போது 3.8 சதவீதம் தான் ஒதுக்கப் படுகிறது. கியூபாவில் 18 சதவீதம் ஒதுக்கப்பட…
Share:

மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை

மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலை
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 52 பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 52 பணி: பதிவறை எழுத்தர் - 08 சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400 தகுதி: பத்தாம் வகுப்பு…
Share:

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விஜயா வங்கியில் வேலை

நாடு முழுவதும் உள்ள விஜயா வங்கியின் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 421 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 421 பணி: Peons ; …
Share:

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசின் ஜியாலஜிஸ்ட், ஜியோ கெமிஸ்ட் வேலை

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழக அரசின் ஜியாலஜிஸ்ட், ஜியோ கெமிஸ்ட் வேலை
பணி: Assistant Geologist - 10 சம்பளம்: மாதம் ரூ.37,7001,19,500. தகுதி: ஜியாலஜி பாடத்தில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Assistant Geo Chemist - 05 சம்பளம்: 37,700 1,19,500. தகுதி: Geology, Applied Geology, Hydro geology, Geo Chemistry, Chemistry பா…
Share:

அரசு ஊழியர்கள், தங்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில், உறவினர்களிடமிருந்து பெறும் பரிசுப் பொருட்களுக்கு, கட்டுப்பாடு!

அரசு ஊழியர்கள், தங்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில், உறவினர்களிடமிருந்து பெறும் பரிசுப் பொருட்களுக்கு, கட்டுப்பாடு விதித்து,அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், ஸ்வர்ணா பிறப்பித்துள்ள அரசாணை: சிறப்பு நிகழ்ச்சிகளான திருமண…
Share:

8-வதுவரை படித்த மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களுடன் நேரத்தை செலவிட்ட ஆட்சியர்: நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு

8-வதுவரை படித்த மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களுடன் நேரத்தை செலவிட்ட ஆட்சியர்: நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு
திருவண்ணாமலை ஆட்சியர் தான் ஆரம்பக் கல்விப்பயின்ற திருச்சியில் உள்ள மாநகராட்சிப்பள்ளிக்கு திடீர் விஜயம் செய்து 3 மணி நேரம் மாணவர்களோடு மாணவராக செலவிட்டு அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். எந்தநிலை வந்தாலும் வந்தவழி மறவாதே என்று ஒரு பொன்மொழி உண்டு. இதை மனதில் நிறுத்தி வாழ்பவ…
Share:

அண்ணா பதக்க பரிசுத் தொகையை தான் படித்த அரசு பள்ளிக்கு வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

அண்ணா பதக்க பரிசுத் தொகை ரூ.10 ஆயிரத்துடன் ரூ.5 ஆயிரத்தை சேர்த்து தான் படித்த அரசு பள்ளிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நன்கொடை வழங்கினார். பொன்னேரியை அடுத்த பெரியகாவனம் கிராமத்தை சேர்ந்தவர் டி.ராஜாங்கம். இவர் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவரத…
Share:

வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டு சிறை:நடிகர் மனோபாலா மூலம் போலீசார் விழிப்புணர்வு

வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டு சிறை:நடிகர் மனோபாலா மூலம் போலீசார் விழிப்புணர்வு
வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நடிகர் மனோபாலா மூலம் போலீசார் விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகள், ‘சைபர் கிரைம்’ மற்றும் வங்கி மோசடி ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைப்…
Share:

தனியார் பள்ளிக்கு நிகராக சிறந்து விளங்கும் அரசு பள்ளி: கணினி பயிற்சி, ஆங்கில கற்றலில் அசத்தும் மாணவர்கள்

தனியார் பள்ளிக்கு நிகராக சிறந்து விளங்கும் அரசு பள்ளி: கணினி பயிற்சி, ஆங்கில கற்றலில் அசத்தும் மாணவர்கள்
தனியார் பள்ளிகளுக்கு இணையாக வேலூரில் ஒரு அரசுப்பள்ளி கணினி பயிற்சி, ஆங்கில பேச்சுத்திறன், கற்றல் திறனுடன் அப்பகுதி மக்களின் மனம் கவர்ந்த பள்ளியாக விளங்கி வருகிறது.வேலூர் அடுத்த சேண்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடங்கப்பள்ளி கடந்த 1946ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கடந்த 197…
Share:

தேர்தல் பணி: ஊழியர்களுக்கு மதிப்பூதியம்: தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு

தேர்தல் பணி: ஊழியர்களுக்கு மதிப்பூதியம்: தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார். மதிப்பூதியத் தொகையாக ரூ.56.08 கோடியை விடுவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது உர…
Share:

ஆங்கில மொழியில் ஜாதி சான்றிதழ் வழங்கும்படி வருவாய் துறைக்கு மாணவர்கள் கோரிக்கை

உயர்கல்வி நிறுவனங்களில் சேர வசதியாக, ஆங்கில மொழியில் ஜாதி சான்றிதழ் வழங்கும்படி, வருவாய் துறைக்கு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் உட்பட, ஒவ்வொரு மாநில மாணவர்களும், வேறு மாநிலங்கள் மற்றும் வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர முற்படுகின்றனர். இதற்கு, கல்வி…
Share:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் NHIS திட்டத்தில் (ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல்) கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை பெற முழு உரிமை உண்டு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் NHIS திட்டத்தில் (ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல்) கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை பெற முழு உரிமை உண்டு
தஞ்சையில் தனியார் மருத்துவமனை முழு காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்று நிராகரித்து, பணத்தை கட்டச் சொல்லி மிரட்டிய பொழுதும். ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் சிகிச்சைக்கான தொகை ரூ.2,01,781 முழுவதையும் NHIS திட்டத்தின் மூலம் காப்பீட்டுத் தொகையாக பெற்ற ஆசிரியர் திரு.சதீஸ்குமார…
Share:

TET-PAPER 1& 2 SCIENCE GROUP-TEST QUESTIONS WITH ANSWERS.pdf

TET-PAPER 1& 2 SCIENCE GROUP-TEST QUESTIONS WITH ANSWERS. Click Download
Share:

TET Model Exam - Question And Answer

TET Model Exam - Question And Answer - Kaviya - Click Download
Share:

TET-PAPER -2-TEST (MODEL- TET-EXAMINATION)

TET-PAPER -2-TEST (MODEL- TET-EXAMINATION) -  Click Here
Share:

Total Pageviews

Categories