முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக இதுவரை இணையம் மூலம் 3,450 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பிளஸ் 1 கணித வினாத்தாள் மிகவும் கடினம்: தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு
பிளஸ் 1 பொதுத் தேர்வில் கணித வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக கணிதப் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 1 மாணவர்களுக்குப் புதிய பாடத் திட்டத்தின்கீழ், தற்போது பொதுத் தேர்வு நடைபெற்று வரு…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.97 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழ்நாடு, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 14) தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 9, 59, 618 மாணவர்களும், 38,176 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9,97,794 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி …
புதுக்கோட்டையில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான படைப்பாற்றல் கல்வி குறித்த மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி
புதுக்கோட்டை,மார்ச்.12: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான படைப்பாற்றல் கல்வி முறை தொடர்பான மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பயிற்சி அரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜ…
School Morning Prayer Activities - 13.03.2019 - பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
உரை:
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
பழமொழி:
Many hands make work light
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
பொன்மொழி:
தா…
இந்திய ரயில்வேயில் 103769 வேலைவாய்ப்புகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது!
இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1 லட்சத்து 37 ஆயிரத்து 69 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண…
தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை
சண்டிகரில் உள்ள தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்…
ரூ.46 ஆயிரம் சம்பளத்தில் வ.உ.சி. துறைமுகத்தில் வேலை
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lower Division Clerk - 03
சம்பளம்: மாதம் ரூ.25,200 - 59,600
தகுதி: ஏதாவதொ…
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு ரயில்வே கேன்டீனில் சூப்பர்வைசர் வேலை!
ஐ.ஆர்.சி.டி.சி எனும் இந்திய ரயில்வே கேன்டீன் மற்றும் டூரிஸத்தில் நிரப்பப்பட உள்ள 150 கேன்டீன் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சூப்பர்வைசர்
காலியிடங்கள்: 150
தகுதி: ஹோட்டல் மேனேஜ்மென்ட் பிரிவில் பி.எஸ்சி இளங்கலை…
12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 30-ம் தேதி தொடக்கம்!
12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி உத்தரவு. மதிப்பெண்கள் அடங்கிய சிடிக்களை ஏப்ரல் 9-ம் தேதி தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் - தேர்வுத்துறை இயக்குநர்
அரசு ஊழியர்களுக்கான பரிசுத்தொகை வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்கள் ரூ.25,000 வரையிலான பரிசுகளை பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருமணம்,பிறந்த நாள், வீடு குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போதும் அரசு ஊழியர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பரிசு பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதன்படி ஏ…
வெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!
* தீக்காயம் பட்ட இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் வலி குறைவதுடன் தொற்றுகள் ஏதும் அண்டாமல் பாதுகாக்கிறது.
* முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வெங்காய சாற்றுடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து மசாஜ் செய்ய வேண்டும், இப்படி செய்தால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெற…
ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் நிறுத்தம்!
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குரூ.2,000 வழங்கும் நிதியுதவித் திட்டம் தமிழக அரசால் கடந்த ஜனவரி …
அடித்தளத்தை மறவாமல் தான் படித்த பள்ளிக்குச் சென்று மாணவ, மாணவியரை ஊக்குவித்த ஐஏஎஸ் அதிகாரி
தான் எவ்வளவு பெரிய உயரத்துக் குச் சென்றாலும், அதற்கு அடித் தளமே மிகவும் முக்கியம் என் பதை மறவாமல், திருச்சியில் தான் படித்த பள்ளிக்குச் சென்று மாணவ - மாணவியரை ஊக்கப் படுத்தியுள்ளார் தற்போது திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சிய ராக உள்ள கே.எஸ்.கந்தசாமி.
எளிமையானவராகவும், அதிரடி நடவட…
வாட்ஸ்அப்- செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து மட்டுமே பெற்று பயன்படுத்த வேண்டுமாம்! WhatsApp Application
அதிகாரபூர்வமற்ற வகையில் வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தோரின் கணக்கு உள்பட அனைத்து தனிப்பட்ட விவரங்களும் முடக்கப் பட்டு வருவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
வாட்ஸ்அப் ஆப்பினை ஃபேஸ்புக் நிறுவனம் கையகப் படுத்திய பிறகு, வாட்ஸ்அப் பல அதிரடி நடவடிக்க…




















