பிளஸ் 2 முடித்த மாணவர்களே... மதிப்பெண் குறைவாக இருக்கிறது என, கவலை வேண்டாம். வெறும் தேர்ச்சி பெற்றாலே, ஏராளமான படிப்புகள் உள்ளன. 'பெயில்' ஆனாலும் பிரச்னையே இல்லை. ஜூனில் நடக்கும் சிறப்பு தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி பெறலாம். வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இந்தியாவில் கல்விக்காக பெருமளவு செலவு செய்தும் கற்கும் திறன் குறைந்துள்ளது: ஆய்வறிக்கையில் தகவல்
கல்விக்காக பெருமளவு செலவு செய்தபோதிலும் மாணவர்களின் கற்கும் திறன் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கல்வி தொடர்பான அந்த ஆய்வறிக்கையின் விவரம்:
பள்ளி நிர்வாகம் சிறந்து விளங்கினாலும், கல்விக்காக பெருமளவு பணம் செலவு செய்தாலும் கற்கும் முறை குறைவாகவே உள்ளது.
இதற்கு முதல…
நீட்க்கு தயாராகி கொண்டு இருக்கிறார்களா இதோ உங்கள் திறமைக்கு சவாலாக இருக்கும் நீட் quiz செயலி (application) உங்களில் அடுத்த டாக்டர் யார்?
உங்கள் நண்பர்களுக்கு உங்களின் மதிப்பெண்ணை screen short எடுத்து அவர்களுக்கு சவால் விடுங்க
இந்த செயலியின் டவுன்லோட் லிங்கை கீலே சொடுக்கவும்
இது உங்களுக்கு பயன் படவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் https://play.google.com/store/apps/details?id=neet.entrance.ex…
"மூட்டுவலி போக்கும் முடக்கத்தான் கீரை"
நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம், நாம் அறியவேண்டியது ஒன்று. நாம் சிறுவயதில் ஓடியாடி விளையாடுகிறோம். சிறு வயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்து விடுகிறோம்.
வயதானால் நல்ல டாய்லட் தேடியோ, வேறு பல காரணங்களாலோ அடக்கிக்…
நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112
நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை(112) அழைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளம் உள்பட 20 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
காவல் துறை(100), ஆம்புலன்ஸ்(108), தீயணைப்புத் துறை(101) என்று ஒவ்…
குமரிக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
குமரிக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுவதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் 100 டிகிரிக்கு அதிகமாக வெப…
இந்தியன் வங்கியில் இனி லோன் வாங்குவது ரொம்ப ஈஸி!
வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு வழங்கும் கடன் திட்டங்களில் இந்தியன் வங்கி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது.
இந்தியன் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த பெர்சனல் லோன் திட்டங்களை குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய…
ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது !
பாரத ஸ்டேட் வங்கிவாடிக்கையாளர்கள், தங்களது ஏடிஎம் கார்டை சிப் பொருத்திய கார்டாக மாற்றிக்கொள்ளவருகிற ஏப்ரல் 29ம் தேதி கடைசி நாளாகும்.
ஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய ஏடிஎம் கார்டுகள் எதுவும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக…
பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது!!!
பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது!!!
ஜெர்மனி : விஞ்ஞானிகள் முதல் தடவையாக விண்வெளியில் நமது பிரபஞ்சத்தின் மிக பழமையான மூலக்கூறை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஹீலியம் ஹைட்ரைட் அயன் (HeH +) என்பது 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட முதல் …
TN Mutual Transfer Android Mobile Application
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மனமொத்த மாறுதலுக்கான மொபைல் செயலி ( TN MUTUAL TRANSFER MOBILE APP) வெளியிடப்பட்டுள்ளது. Click here - TN Mutual Transfer Mobile App...
பி.இ. கலந்தாய்வு தேதி இன்று முடிவாகிறது: அமைச்சர் தலைமையில் ஆலோசனை
நிகழ் கல்வியாண்டு (2019-2020) பொறியியல் சேர்க்கைக்கான பி.இ., ஆன்-லைன் கலந்தாய்வை எப்போது தொடங்குவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 20) நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு முதன்முறையாக தொழில…
பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களை விளம்பரப்படுத்தத் தடை
பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முத…
பிளஸ் 2 தேர்வில் 91.30% தேர்ச்சி: 1,281 பள்ளிகள் சதம் - சிறப்புத் துணைத் தேர்வுகள் ஜூன் 6 முதல் 13-ஆம் தேதி வரை. நடைபெறும்
நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.30 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போலவே இம்முறையும் மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வினை பள்ளிகள் மூலமும்,…
வரலாற்றில் இன்று 20.04.2019
ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டின் 110 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 111 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 255 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவைக் கண்டுபிடித்தார்.
1653 – ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து…
இரண்டு வாரத்தில் சிறுநீரகக் கல் நீக்கும் மூலிகைச் செடி - பாட்டி வைத்தியத்தின் அற்புதம்
இரவு 2 மணிக்கு தீராத வயிற்று வலி. கிட்னியில் கல் என்று தெரியும் இருந்தாலும் இரவு என்ன செய்வது என்று வீட்டின் பின்புறம் உட்கார்ந்திருந்தேன். பக்கத்து வீட்டுப்பாட்டி தூக்கம் வரவில்லை என்று வெளியே உலாவிக்கொண்டிருந்தார்... அருகில் வந்து ஏன் இங்க உட்கார்ந்திருக்க என்று விவரம் கே…
அஞ்சல் துறையில் 4442 காலியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 4443 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 15 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிளை அஞ…
அரசு பள்ளியில் படிக்க மாணவர்களுக்கு அழைப்பு
கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்க வருமாறு பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுத்துள்ளது.தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஆறாம் வகுப்பு முதல், 10 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு தனியார் பள்ளிக்கு நிகரான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக பள்…
பிளஸ் 2 மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவிப்பு!
பிளஸ் 2 மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவிப்பு
மத்திய அரசு பல்கலைக்கழக மான காந்திகிராம் கிராமிய பல் கலைக்கழகம் திண்டுக்கல் அருகே அமைந்துள்ளது.
ஆசிரியர் பணி யில் சேர வேண்டும் என்ற குறிக் கோளுடன் இருக்கும் மாணவர்கள் பயன்ப…
பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரி உள்ளிட்ட உயர் கல்விக்குள் நுழையும் அனைத்து மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கவனத்திற்கு...
பள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரி உள்ளிட்ட உயர் கல்விக்குள் நுழையும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நல்வாழ்த்துகள்.
இந்த நேரத்தில் 'பெற்றோர்கள்’ கவனத்தில் கொள்ள வேண்டியவை..
1. இது படித்தால்தான் உறவுகள் மத்தியில் கௌரவம் என்று பிள்ளைகளைப் பலியிடாதீர்கள்.
2. நீங்கள் விரும…
















