ஏப்ரல் 21 கிரிகோரியன் ஆண்டின் 111 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 112 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 254 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 753 – ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இருவரும் ரோம் நகரை அமைத்தனர்.
கிமு 43 – ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம்பெற்ற சமரில் மார்க் அந்தோன…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
புகார் கூறும் பெற்றோரை மிரட்டும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையிலும் தொடரும் சிறப்பு வகுப்புகள் நடவடிக்கை எடுக்க கல்வித் துறை தீவிரம்
கோடையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் பற்றி புகார் கூறும் பெற்றோர்கள் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதி மீறிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத் திட்டத்தில் இயங்கும…
தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம்
தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்…
பிளஸ் 1 அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழக பள்ளிக்கல்வியில் தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம். தோல்வி அடைந்த பாடங்களை சிற…
ஐடிபிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை வேண்டுமா..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 120 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 120
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
ப…
ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி
ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதனை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பு வெளியானது. பின் …
10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!
10ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் வரும் 23, 24ஆம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் இன்றுஅறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பிற்கான சிறப்பு துணை பொதுத்தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம், பத்த…
தகுதி தேர்வுக்கு தயாராவதில் சிக்கல்; புத்தகங்கள் கிடைக்காமல் அவதி
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பட்டதாரிகள், தேர்வுக்குத் தயாராகும்விதமாக, பாடப் புத்தகங்களைப் படித்து வருகின்றனர். இதற்கானப் புத்தகங்கள் கிடைக்காமல், அவதிப்பட்டு வருகின்றனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த, தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான விண்ணப்பங…
நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நிழல் இல்லா நாள் வருவதையொட்டி, புதுச்சேரியில் அது குறித்த அறிவியல் நிகழ்வை கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து புதுவை அறிவியல் இயக்கச் செயலர் நா.அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண…
பெற்றோர்களே உஷார்.! பூங்காவில் விளையாடிய சிறுமிகளை கடத்தி சென்ற வாலிபர்.!! காவல் துறையினரின் தீவிர நடவடிக்கை.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையிலிருக்கும் அக்ரிபாடா பேபி கார்டன் பகுதியை சேர்ந்த ஐந்து மற்றும் ஏழு வயது சிறுமிகள் அங்கு உள்ள பூங்காவில் விளையாடச் சென்றனர். சிறுமிகள் இருவரும் விளையாட சென்று அதிக நேரமாகியதால்., அவர்களின் பெற்றோர் பூங்காவிற்கு சென்று சோதித்ததில் அவர்கள…
ரூ.1.19 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழக அரசின் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் ஆய்வாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்…
TNTET : 6TH TAMIL MATERIAL IN NEW SYLLABUS
CLICK HERE FOR TAMIL 6TH FIRST TERM Q/A BANK IN NEW CLICK HERE FOR DOWNLOADE 6TH SOCIAL CLICK HERE FOR DOWNLOAD 6TH TAMIL NEW
Thanks To
Sriram Coaching Puliangudi, Tirunelveli
சுட்டெரிக்கும் சூரியன்: கோடை கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
இப்போதே வெயில் தனது உச்சத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சூரியன் சுட்டெரிக்கிறது. இந்த கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள் என்னென்ன? அவற்றில் இருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம்? இதுகுறித்து அரசு மருத்துவர் அனுரத்னா கூறியதாவது:
…
கால்நடை மருத்துவம், வேளாண்,நர்சிங் படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரிப்பு
கால்நடை மருத்துவம், வேளாண்,நர்சிங் படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. 26 கல்லூரிகளில் உள்ள 10 ஆயிரம் இடங்களுக்கு அதிகளவிலான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பி.காம் மற்றும் அது சார்ந்த படிப்புகளுக்கும் வழக்கம் போல் அதிகளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார…
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று (ஏப்.,20) முதல், தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறலாம்.
பிளஸ் 2 தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் பட்டியலை, இன்று காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, தங்கள் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். தனி தேர்வர்களும், பள்ளி மாணவர்களும், வரும், 24ம் தேதி காலை, 9:00 மணி முதல்,26ம் தேதி வரை ,www.dge.tn.ni…
+12 மாணவர்களுக்கு பயனுள்ள அரசு கல்லூரிகள் நுழைவு தேர்வு , மற்றும் சேர்க்கை விவரம்
+12 மாணவர்களுக்கு பயனுள்ள அரசு கல்லூரிகள் நுழைவு தேர்வு , மற்றும் சேர்க்கை விவரம் Click Download
``நல்லா எழுதினோம்... மார்க் வரல!'' - ஆலோசனை மையத்துக்குப் பறக்கும் போன் கால்கள்!
பி ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. 91.3 சதவிகித மாணவ-மாணவியர் தேர்வில் பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியாகும் அன்று மாணவர்கள் பதற்றத்தோடு இருப்பார்கள். அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகளை வழங்கி நல்வழிப்படுத்த அரசு சார்பில், 104 என்ற உதவி அழைப்பு எண் 24 மணி நேரமும் …
'ரேங்க்' முறை இல்லாததால் குறைந்தது மன அழுத்தம்: பெற்றோர், மாணவர் உற்சாகம்
ரேங்க் முறையில் இல்லாததால் மன அழுத்தத்துக்கு ஆளாகும் மாணவர்களின், எண்ணிக்கை குறைந்துள்ளது.கடந்த, 2017 வரை, மாநில அளவில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் என, 'ரேங்க்' முறையில் வெளியாகும். தேர்வு முடிவுகள் வெளியானதும் பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் மதிப்பெணுடன் கூ…
பள்ளிகளின் மதிப்பெண் மோகத்துக்கு 'செக்!'
பிளஸ் 2 தேர்வில், மாணவர்களின், 'டாப்' மதிப்பெண் மற்றும், 'சென்டம்' பட்டியல் வெளியிடப்படவில்லை. அதனால், பெற்றோரும், மாணவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். பாடங்களை புரிந்து படித்தவர்கள், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன்மூலம், மனப்பாடம் செய்து, விடைத்தாளில் துப்ப…













