SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பள்ளி முழு விவரங்களையும் 'EMIS' இல் பதிவு செய்ய வேண்டும்
மதுரையில் உள்ள பள்ளிகளின் முழு விவரங்களையும் 'எமிஸில்' (கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு) பதிவு செய்ய வேண்டும்" என முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தெரிவித்தார்.மாவட்ட அளவில் அனைத்து மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கான 'எமிஸ்' பதிவ…
National Award For Teacher's 2019 | Selection process | Full Details Published
2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெறுவதற்கான வழிகாட்டல்
நெறிமுறைகள் வெளியீடு!!
விண்ணப்பிப்பது எப்படி??⁉⁉
முழு தகவல்களை அறிந்து கொள்ள!! CLICK HERE | FULL DETAILS FOR TEACHER'S NATIONAL AWARD ...
தொழில் நுட்ப சிக்கலால் மே 10 க்குப்பின் 'ஆன்லைன்' 'டிசி' வழங்க கல்வித்துறை முடிவு
தொழில் நுட்ப சிக்கலால் மே 10 க்குப்பின் 'ஆன்லைன்' 'டிசி' வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள் உயர் கல்வி மற்றும் பிற பள்ளிகளில் சேர விரும்புவோருக்கு கையால் எழுதி பள்ளிமாற்றுச்சான்றிதழ் (டிசி) வழங்கினர். மே முதல் 'ஆன…
அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: ஜாக்டோ ஜியோ தீர்மானம்
கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என ஜாக்டோ ஜியோ மாநிலக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மு.சுப்பிரமணியன், ஆறுமுகம்,…
ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) நடத்தும் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் நடத்தும் பத்தாம் வகுப்பு (ஐசிஎஸ்இ ) பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 22 முதல் மார்ச…
பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதி விடைத் தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் புதன்கிழமை முற்பகல் முதல் scan.tndge.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவு எண், பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள…
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு: மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2019-20 -ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு புதன்கிழமை (மே 8) முதல் மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள், 27 இ…
வரலாற்றில் இன்று 08.05.2019
மே 8 கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1821 – கிரேக்க விடுதலைப் போர்: க…
வேளாண் படிப்புகளில் சேர வாய்ப்பு!
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீட்டின்படி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 68ஆவது இடத்தையும், இந்தியப் பல்கலைக்கழக தரவரிசையில் 44ஆவது இடத்தையும், மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங…
வேலை...வேலை...வேலை...: மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் வேலை
இந்திய ராணுவத்தில் வேலை
பணி: Lieutenant (TGC-130) (Jan 2020)
காலியிடங்கள்: 40
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், கணினி டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம், டெலிகம்யூ…
அண்ணா பல்கலை தேர்வு மறுமதிப்பீட்டில் புதிய மாற்றம்?
அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு திட்டத்தில் தற்போது உள்ள நடைமுறையினை மாற்றம் செய்து புதிய திட்டத்தை கொண்டுவரவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
அண்ணா பல்கலைக் கழகத்தில் கீழ் நடைபெறும் தேர்வில் மறுமதிப்பீட்டுக்க…
காலி பணியிடங்களை நிரப்ப கிராம உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் நிரப்பிட வேண்டுமென மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மலைக்கோட்டை டவுன்ஹால் பகுதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் காண்…
அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பு.! மகிழ்ச்சியில் மாணவர்கள்.!!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி, புத்தக பை, காலணி என 14 வகை பொருட்கள் இலவசமாக வழங்கப…
பொறியியல் கலந்தாய்வுக்குத் தயாரா?
பொறியியல் விண்ணப்பம், கலந்தாய்வு போன்றவற்றைக் கடந்த பல ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் திறம்படச் செயல்படுத்தி வந்தது. இந்த ஆண்டுமுதல் அவற்றைத் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. 2019-20-ம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tne…
EPF பணம் உடனே கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
மாதச் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும், EPF கணக்கு இருக்கும். ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் EPF பணத்தை இப்போது ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பணம் கிடைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் பி.எஃப் பணத்தை எடுக்க வேண்டுமெனில், வேலைபார்த்த நிற…
12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் 08.05.2019 பதிவிறக்கம் செய்யலாம்
சென்னை: 12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள் http://www.scantndge.in என்ற இணையதளத்தில் நாளை பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இதே இணையதளம் வழியாக விண்ணப்பிக…
ஆசிரியர் காலிப்பணியிடம் சேகரிப்பு: கல்வித்துறை நடவடிக்கையால் எதிர்பார்ப்பு
அரசுப்பள்ளிகளில் ஜூன், 1 நிலவரப்படி, ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து, விபரம் சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஏற்கனவே ஆசிரியர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டதாலும், அரசு பள்ளிகளி…
பிளஸ் 1 தேர்வு முடிவுகள்- இணைதள முகவரி
பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 6 -ஆம் தேதி தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ - மாணவிகள் இந்த தேர்வை எழுதின…




















