WATCH VIDEO AND CLICK DOWNLOAD
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
IFHRMS செயல்படுத்தும் அலுவலர், பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு [ மே 2019 இம்மாத IFHRMS ஊதியப்பட்டியல் தயாரிப்பில் புதிய மாற்றம் ]
கருவூலம் அரசு ஊழியர் ஆசிரியர் சம்பள பட்டியல் முக்கிய அறிவிப்பு
IFHRMS செயல்படுத்தும் அலுவலர், பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு:
மே 2019 இம்மாத IFHRMS ஊதியப்பட்டியல் தயாரிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
Payroll ல் Process, Regular Run, Generate Bill எதுவும் நாம் செ…
பி.இ. கலந்தாய்வு குறித்து வெளியாகும் தகவல்கள் தவறு: தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விளக்கம்
பி.இ. சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு குறித்து வெளியிடப்பட்டு வரும் தவறான தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழில்நுட்பக் கல்வ…
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செய்ய வேண்டியது - பள்ளியின் கட்டமைப்பு, தரமான இலவசங்கள்.... பொதுமக்கள் கருத்து
தமிழ்நாட்டில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5000 க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. தமிழக பள்ளிகளில் 35 மாணவர் களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் செயல்படுத்த பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. இப்படி இருந்தும் அரசு மற…
அகவிலைப்படி உயர்வு கோரி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் நாளை போராட்டம்.!!!
உடனடியாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரி அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி…
பாலிடெக்னிக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கை: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கு வெள்ளிக்கிழமை (மே 10) கடைசி நாளாகும்.அதுபோல இந்தக் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கு மே 17 கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மத்திய பாலிடெக்ன…
பி.இ. படித்து அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வெழுத கடைசி வாய்ப்பு: அண்ணா பல்கலை. ஆட்சிக் குழு ஒப்புதல்
கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு பி.இ. படித்து அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு, அரியர் தேர்வெழுத கடைசி வாய்ப்பைக் கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
பொறியியல் படிப…
உயிரியலுடன் கணினி அறிவியல் பயின்றவர்களும் வேளாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2-வில் உயிரியலுடன் கணினி அறிவியல் பாடத்தைப் பயின்ற மாணவர்களும் வேளாண்மை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை புல முதன்மையர் எம்.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள், 27 இணைப்புக் கல்ல…
சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு: 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு மே 16 முதல் விண்ணப்ப விநியோகம்
இளநிலை சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 12 சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிளஸ்-2 தேர்ச்சி பெற…
பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்புத் துணைத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மே 10) முதல் செவ்வாய்க்கிழமை (மே 14) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த மார்ச் மா…
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே.13,14-இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் திங்கள், செவ்வாய்க்கிழமை (மே 13, 14) சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற…
வரலாற்றில் இன்று 10.05.2019
மே 10 கிரிகோரியன் ஆண்டின் 130 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 131 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1503 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் கேமான் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.
1612 …
"நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு இல்லை" - பிரகாஷ் ஜவடேகர்
அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கமுடியாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், “தமிழக மாணவர்கள் கல்வியில…
TET - தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள…
நீட் 2019 - தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்களை 6 சதவீதம் குறைக்க மத்திய அரசு ஒப்புதல்
2019-20-ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேல் படிப்புக்கான நீட் தேர்வு தகுதி கட்-ஆப் மதிப்பெண்களை 6 சதவீதம் குறைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வாரிய ஆளுநர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) ஆகியவற்றுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மத்திய சுகாதார நல அமைச்சகம் இந்…
விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிரியர் பட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்படுமா? CM CELL Reply!
விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் வழங்கும் ஆசிரியர் பட்டம் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் வழங்கும் பாடத்திட்டத்திற்கு இணையாக இல்லை என்ற அரசாணையினை எதிர்த்து விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மூலம் பெற்ற தீர்ப்பை ஆசிரியர் தேர்வு …
1,500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
சென்னை: தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு…
அனைத்து பள்ளிகளிலும் இடஒதுக்கீட்டை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1 சேர்க்கையில் இடஒதுக்கீட்டை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2018-19ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்தவாரம் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட…






![IFHRMS செயல்படுத்தும் அலுவலர், பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு [ மே 2019 இம்மாத IFHRMS ஊதியப்பட்டியல் தயாரிப்பில் புதிய மாற்றம் ]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1Du98GedrYNiMe8XKmI_26nueY_L1WJZemVhdws_6VeIyxMXZuvud8VoOBbbOqne4jdUjZ-bROJ_Cd149O2ZF0isV4L1xVcjuQoOGBqB-gMLhs1CJq2OqhJyjTa7WOA0_ap3wFygWYb5x/w200-h150-p-k-no-nu/aaa.jpg)











