தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (என்டிஆர் எஃப்) தலைவர் விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை பெங்களூரு வில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறியதாவது:
இந்திய பொறியாளர் மையத் தின்(ஐஇஐ) கீழ் செயல்படும் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு பொன்விழா ஆண்டை எட்டிய…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஆசிரியர்களை கொண்டாடும் அதிசய மாணவர்...
ஆசிரியர்களை கொண்டாடும் அதிசய மாணவர்... வழிகாட்டிகளின் பெயரில் அறக்கட்டளைகள் அமைத்த கவிதாசன்!
ஏறத்தாழ 30 லட்சம் மாணவர்களிடம் நன்னெறிகளையும், தன்னம்பிக்கை கருத்துகளையும் விதைத்து, இளைய தலைமுறைக்கு வழிகாட்டி வரும் கவிஞர் கவிதாசன், தனது வழிகாட்டிகளான ஆசிரியர்களின் பெயரில் கல்வ…
Current Affairs 2019
Current Affairs Tamil medium 2019
January Click Here
February Click Here
March Click Here
April Click Here
May Click Here
June Click Here
JULY 2019 CLICK HERE
Current Affairs English medium 2019
JULY CLICK HERE
June Click Here
May Click Here
April Click Here
March Click Her…
Current Affairs 2018
Current Affairs 2018
2018 January Current Affairs Tamil Click Here
2018 February Current Affairs Tamil Click Here
2018 March Current Affairs Tamil Click Here
2018 April Current Affairs Tamil Click Here
2018 May Current Affairs Tamil Click Here
2018 June Current Affairs Ta…
மாணவர்கள் விபத்தில் காயமடைந்தால் இழப்பீடு தொகை பெற எப்ஐஆர் அவசியம்: கல்வித்துறை சுற்றறிக்கை
பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் எதிர்பாராத விபத்துகளினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பா…
ஒரே வளாக பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர் ஆய்வு செய்யலாம் - தொடக்கக் கல்வி இயக்குநர்
ஒரே வளாகத்தில் தொடக்க / நடுநிலை பள்ளிகளுடன் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் இருந்தால் அந்த உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களே கற்றல் திறன் மேம்பட அப்பள்ளிகளை ஆய்வு செய்யலாம் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அதிகாரம் வழங்கி உத்தரவு.
சிறுபான்மையினர் படிவம் பதிவு செய்ய( REGISTRATION) தேவையான விவரங்கள்
1.AADHAR CARD ORIGINAL
2.AADHAR CARD XEROX- 2 COPIES
3.PASSPORT SIZE PHOTOS -2
4.SCHOOL SEAL
5.HM SEAL
6.SCHOOL ADDRESS
7.SCHOOL STRENGTH
8.SCHOOL MAIL ID
9.ANOTHER MAIL ID
10.CELL NO
11.ANOTHER CELL NO
மேற்கண்ட விபரங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு கீழ்கண்ட இணைய தளத்தி…
தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழகம் முழுவதுமுள்ள மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சு…
வருமானவரித்துறை தொடர்பான 7 அதிரடி மாற்றங்கள்! செப். 1 முதல் அமலுக்கு வருகிறது
வருமானவரித்துறை தொடர்பாக சில முக்கிய மாற்றங்கள் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.
வழக்கமாக வருமான வரி தொடர்பான மாற்றங்கள், ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். ஆனால், இந்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், அதற்க்கு முந்தைய நிதிநிலை அறிக்கை முழு பட்ஜெட…
பள்ளி முடிந்து வீடு திரும்ப helicopter புக் செய்த ஆசிரியர்!
இன்றைய உலகில், வித்தியாசமான செயல்களை மேற்கொண்டு பிரபலம் அடையும் நபர்கள் பலர். அவர்கள் செய்யும் வித்தியாசமான விஷயத்தின் காரணமாகவே, விவாதத்தின் தலைப்பாக மாறுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் விசித்திரமான நிகழ்வு ஒன்றினை மேற்கொண்டு, அம்மாநில மக்…
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கெட்மாஸ்டர் என்பதற்கு பதில் இனி பிரின்ஸ்பால் என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கெட்மாஸ்டர் என்பதற்கு பதில் இனி பிரின்ஸ்பால் என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை
ஆசிரியர்களின் பணி, தேர்வு நடத்துதல், விடுமுறை அளித்தல் , மாணவர்கள் சேர்க்கை அனைத்தும் இனி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இறுதி முடிவு எடுப்பார்.
தொடக்க…
சகி பெண்கள் வளமையத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் சமூக நலத் துறைற சார்பில் செயல்பட்டு வரும் 'சகி' பெண்கள் வள மையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பா் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: …
ஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்க தயாரா!
தமிழக அரசு நடத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் மருந்தகங்களில் மருந்து விநியோகிப்பாளர் அல்லது மருந்து வழங்குபவர் என்ற பணிக்கு தற்காலிக ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
…
பிசியோதெரபிஸ்ட் படித்தவர்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை
மாநில அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (TN MRB) காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பி…
இன்று முதல் செல்லிடப்பேசி செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்
சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது விவரங்களை செல்லிடப்பேசி செயலி மூலம் தாங்களே திருத்தம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப். 1) முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக…
வரலாற்றில் இன்று 01.09.2019
செப்டம்பர் 1 (September 1) கிரிகோரியன் ஆண்டின் 244 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 245 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1715 – பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன…
TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 11
1. இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர்?
(A) முடத்தாமைக் கண்ணியார்
(B) கம்பர்
(C) தொல்காப்பியர்
(D) திருவள்ளுவர் See Answer:
2 உலக உயிரினங்களின் இயக்கத்தைத் தீர்மானிப்பது எது?
(A) சூரியன்
(B) காற்று
(C) மழை
(D) இவையனைத்தும் See Answer:
3 “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங…
சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமல்
சென்னை: சாலை விதிகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா நாளை முதல் அமலுக்கு வருகிறது. சாலை விதிகளை மீறுவோருக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூலிக்க புதிய சட்டம் வழி வகுக்கிறது.
ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா வருகிற செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது
டெல்லி: ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா வருகிற செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 46 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார்.




















