அரசு பள்ளி மாணவர்களின் உடல்நலனை காக்க ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் தண்ணீர் அருந்த 10 நிமிடம் அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 3 ஆண்டு விலக்கை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஈரோட…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
TNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம்.
Tnpsc அறிக்கைப்படி. Group 4 பணியிடங்கள்.
இளநிலை உதவியாளர் மற்றும் VAO பணியிடங்கள் 3399+397=3796.
இவற்றில்...
OBC பிரிவு =1177.
BC பிரிவு=1006.
BC (M) பிரிவு =133.
MBC பிரிவு=759.
SC பிரிவு=683
ST. பிரிவு =38
தட்டச்சர் பிரிவில்...1901..
OBC =589.
BC. =504.
BCM=…
பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து EMIS - ல் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு.
மார்ச் / ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து EMIS - ல் பதிவேற்றம் செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கீழ்காணும் அறிவுரைகளை வழங்குமாறு தேர்வுத்துறை இயக்குநர் உத்…
அரசுப் பள்ளி ஆசிரியா்கள் அச்சமும், தயக்கமும் கொள்ளத் தேவையில்லை - அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
அரசுப் பள்ளி ஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை மற்றும் சரஸ…
40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்துக்கோங்க
சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணிய ஸ்வாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பது அந்த கால வாக்கு. ஆனால் அதில் அத்தனை உண்மை உள்ளது. சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது.
காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என தினமும் இந்த மூன்றையும் உங்கள…
அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் ஆன்லைனில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்
சேலம்: தமிழக உயர்கல்வித்துறையின்கீழ் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்தது. விண்ணப்பிப்பதற்கான இறுதி நா…
வனக்காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை : வனக்காவலர் பணிக்காக, அக்டோபர், 4ல் நடந்த, ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.தமிழகத்தில், 564 வனக்காவலர்களை தேர்வு செய்வதற்கான, ஆன்லைன் தேர்வுகள், அக்., 4ல் துவங்கி, 6ல் முடிந்தன. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளின் ம…
ஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
அரசுப் பள்ளி ஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை மற்றும் சர…
மாணவ விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் தயாரிக்கலாம்
பெங்களூரு : ''என்.டி.ஆர்.எப். எனப்படும்தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் பொன் விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்காக தேசிய செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டி நடத்தப்படும்'' என அம்மன்றத்தின் தலைவரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அறிவித்துள்ளார்.இது குறித்…
வரலாற்றில் இன்று 16.11.2019
நவம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 320 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 321 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1384 – பெண்ணாக இருந்தாலும் பத்து வயது “ஜாட்வீகா” என்பவள் போலந்தின் மன்னனாக முடிசூடினாள்.
1532 – ஸ்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேர…
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஜான் லூயிஸ்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சிவன் அருள…
பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும்: சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி மூப்பில் இடஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதமானது என்று தமிழக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு ஊழியர்களின் பணி நியமனத்திற்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்து…
Lesson Plan Steps Lesson Plan Steps - Tamil, English, Maths, Science, Social
Lesson Plan Steps - Tamil, English, Maths, Science, Social | Mr. G. Selvakumar - PDF Download Here
பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுமா? உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம் வெளியீடு.
இடஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதிவி உயர்வு, பணிமூப்பு வழங்குவது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளாது.
ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர் ராஜா உள்பட சிலர் தொடர்ந்த வழக்கில், அரசப்பணியில் நியமனத்துக்கு மட்டுமே இடஒதுக்கீடு பொருந்தும் …
அறிவியல் விருது பெற வாய்ப்பு
'அறிவியல் விருது' பெற விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தமிழக அரசின், அறிவியல் நகரம், 2018ம் ஆண்டிற்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியலார் விருது, தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது, தமிழ்நாடு வாழ்நாளர் அறிவியல் சாதனையாளர் விருது'களுக்கு,…
பாதுகாப்பு இல்லாத வகுப்பறைகளை இடிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
வேலுார் மாவட்டத்தில், 23 பள்ளிகளில், பாதுகாப்பு இல்லாத, 115 வகுப்பறைகளை இடிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடிந்து விழும் நிலையிலுள்ள, பாதுகாப்பற்ற கட்டடங்கள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, அனைத்து மா…
பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றமா?
நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றப்படவில்லை. இயக்குநர் பணியிடம் Non- IAS Post. பள்ளிக்கல்வி ஆணையர் பதவி IAS Cadre இல் புதிதாக உருவாக்கப்பட்டு திருமதி. சிஜி தாமஸ் அவர…






















