படிப்புகள்:காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி:* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்* எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்* எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி:* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்* எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
One Day SMC & SMDC Training for Team Members - SPD Proceedings Published!
SMC மற்றும் SMDC உறுப்பினர்களுக்கு பயிற்சி வட்டார அளவில் (பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில்) 24.1.2020ல் நடைபெறும். CLICK HERE TO DOWNLOAD - SPD PROCEEDINGS...
ஒருங்கிணைந்த கல்வி , அரசாணை நிலை எண் - 42 , பக ( 1 ) துறை நாள் : 06 . 03 . 2019 - ன் படி அனைத்து அரசு மற்றும் …
தேசிய தண்ணீர் விருதுகள் 2019 - தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை
2-வது தேசிய தண்ணீர் விருதுகள் 2019 , தகுதியான பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. டிச.31-ம் தேதி வரை தண்ணீரை சிறந்த முறையில் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தும் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் சிறந்த பள்ளிகளை விருதுக்கு பரிந…
TERM 3 - ALL BOOKS WITH QR CODE - DOWNLOAD
மூன்றாம் பருவம் அனைத்து புத்தகங்கள் க்யூஆர் வடிவில் தனித்தனி பாடமாக தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எந்த வகுப்பு எந்த பாடம் வேண்டுமோ அந்த க்யூஆர் கோடினை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் Click here to download
ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.…
எச்ஐஎல் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
புதுதில்லியில் செயல்பட்டு வரும் பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineer (Electrical, IT)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.…
பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா பாராமெடிக்கல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் பாராமெடிக்கல் முடித்தவர்களிடம் இருந்து வி…
மத்திய அரசு நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆங்கிலம் மற்றும்…
பொறியியல் பட்டதாரிகளுக்கான மத்திய அரசு பணி -1326 பணியிடம்
காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள் : 1326
துறைவாரியான காலியிடங்கள் விவரம் :
Mining - 288
Electrical - 218
Mechanical - 258
Civil - …
எழுத்தறிவு திட்டத்தில் கல்லாதோருக்காக கியூ.ஆர்.,கோடுடன் புத்தகம்
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:கல்லாதோர் எளிதில் கற்கும் வகையில் இந்திய அளவில் முதன்முறையாக வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் தமிழகத்தில் கியூ.ஆர்., கோடுடன் சிறப்பு எழுத்தறிவு நுால் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் படங்களை வைத்து எண்களை அறிதல், அடிப்படை கணிதம்,…
வட்டாரக் கல்வி அலுவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழக தொடக்க கல்வித்துறையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் : 97 காலியிடங்கள்
சம்பளம் : ரூ. 36,900 முதல் ரூ. 1,16,600/- வரை
கல்வித் தகுத…
2020ம் ஆண்டில் குரூப்-1-2-4 என மொத்தம் 23 அரசு தேர்வுகள்- அட்டவணையை வெளியிட்ட TNPSC
அரசு பணிக்கான தேர்வுகளை TNPSC நடத்தி வருகிறது.
அரசு பணிகளுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு
2020ம் ஆண்டின் அரசு பணிகளுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது.அதன் படி ஜனவரி முதல் அக்டோபர் வரை பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான 23 தேர்வுகளை நடத்த உள்ள…
சமூக வலைதளத்தில் கசிந்த வினாத்தாளே தேர்வின்போதும் விநியோகம்: சர்ச்சையில் பள்ளிக் கல்வித்துறை
சமூகவலைதளங்களில் வெளியான அதே வேதியியல் வினாத்தாள் அரையாண்டுத் தேர்வில் கொடுக்கப்பட்டதால் பிளஸ் 2 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு மாநில அளவில் வினாத்…
கணிதத்துக்கும் அகமதிப்பீடு வேண்டும்: பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கும் அகமதிப்பீடு முறை அமல்படுத்தி, 10 மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டத்தில் அதிக பாடக்கருத்துகள் இ…
ஒரு ஆசிரியருக்கு 3 நாட்கள் சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவியில் பதிவு இருப்பின் 1 / 2 நாள் தற்செயல் விடுப்பாக கணக்கிடப்படும் - கல்வி அலுவலர் சுற்றறிக்கை!
திருச்சிராப்பள்ளி மாவட்டம் , இலால்குடி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொட்டுணர் கருவி முறையிலான வருகைப்பதிவேடு முறைமை செயல்படுத்தப்பட்டுள்ளது . வருகைப் பதிவேடு முறைமைசார்பாக கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பள்ளித் தலைமையாசிரி…
இரண்டாம் பருவ தேர்வு தேதி மாற்றம் - CEO அறிவிப்பு.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களின் ஆணைப்படி உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்பு நாளை 21 . 12 . 2019 நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே , நாளை 21 . 12 . 2019 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்க…
ஊதிய கொடுப்பாணை வழங்குவதில் தாமதம்: சம்பளம் இன்றி ஆசிரியா்கள் தவிப்பு
தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 900 முதுநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய கொடுப்பாணை வழங்காததால் நவம்பா் மாதம் ஊதியம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 2018 ஆகஸ்ட் மாதம் 100 உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த…
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரைக் கடிதம்:- நாள்:13.12.2019
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள் உயர்கல்வி தகுதிக்கான முன் ஊக்க ஊதிய உயர்வு கோரிப் பெறப்பட்ட பார்வையில் காணும் மனுக்களின் நகல்கள் திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலருக்கு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது …
ஆசிரியருக்கு மதிப்பீடு டெஸ்ட் கல்வித்துறை நடவடிக்கை
பள்ளி மாணவர்களை மதிப்பீடு செய்வது போல, கற்பிக்கும் விதம் தொடர்பாக ஆசிரியர்களையும் சுய மதிப்பீடு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இம்முறையில் மதிப்பீடு செய்யப்பட உள்ளனர். இதற்காக, 'எமிஸ்' க…
















