அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது என்ற தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தும்படி அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பரிசு…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணி! - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!
நபார்டு (NABARD) எனப்படும் நேஷனல் பேங்க் ஃபார் அக்ரிகல்சர் அண்ட் ரூரல் டெவலப்மெண்ட் வங்கியில், அசிஸ்டெண்ட் மேனேஜர் - கிரேடு 'A' பிரிவில் 154 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் …
"ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பேன் "-குரூப் 1 தேர்வில் முதலிடம் பெற்றவர் பேட்டி .!!!
டி .என் பி எஸ் சி நடத்திய குரூப் 1 தேர்வில் அர்ச்சனா என்பவர் தனது முதல் முயற்சியிலே மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் .
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா ,ஐ .டி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் .அரசுப் பணியின் மீது இருந்த ஈர்ப்பின் கார…
அரசுப் பள்ளி மாணவா்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்
சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.
புத்தாண்டை முன்னிட்டு அமைச்சா் செங்கோட்டையன் புதன்கிழமை சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலுக்குச் ச…
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஜனவரி 31ம் தேதிக்குள் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: கல்வித்துறை திட்டம்
வேலூர்: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கும் பணி இந்த மாத இறுதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பண…
ஸ்மார்ட் வகுப்பறை- ஜனவரி 6,7ல் ஆசிரியர்களுக்கு பயிற்சி!
அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜனவரி 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6,090 பள்ளிகளில் அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிகள் நிறைவடைய உள்ளதால், 32 மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதா…
ஆதார் எண்- பான் கார்டு இணைப்பு அவகாசம் நீட்டிப்பு!!
ஆதார் எண் எல்லாவித தேவைகளுக்கும் அவசியமாக உள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வருமானவரித்துறையினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழக்கும் என எச்சரித்தனர். இதற்கான அவகாசம் டிச. 31 என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான அவகாசத்தை 202…
Hi - Tech Lab Smart Classroom - 2 Days RP Training for BTs - SPD Proceedings
தமிழகத்திலுள்ள 3090 உயர்நிலை மற்றும் 2939 மேல்நிலைப் பள்ளிகளில் ( 6029 ) Hi - Tech Lab Smart Classroomக்கு தேவையான தளவாடங்கள் தொடர்ந்துநிறுவப்பட்டு டிசம்பர் 2019க்குள் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது .
இந்நிலையில் , நிறுவப்பட்ட Hi - Tech Lab Smart Classroom வசதியி…
ஜனவரி இறுதிக்குள் முதுகலை ஆசிரியர் பணிநியமனம்?
உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட…
இன்று முதல்: எஸ்பிஐ ஏடிஎம் சென்றால் செல்போன் அவசியம்.!
இன்று முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் ஒடிபி மூலம் பணத்தை எடுக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. SBI's OTP-based ATM cash withdrawal facility has come into system with effect from today
இன்று முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் ஒடிபி மூலம் பணத்தை எடுக்கும் முறை அமலுக்கு வ…
குரூப் 1 தேர்விற்கு ஜன.20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வு காலிப் பணியிடங்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தே…
காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
பணி: Young Professionals
காலியிடங்கள்: 75
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 30,000
வயதுவரம்பு: 10.01.2020 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று டேட்டா அனலைசிஸ் மற்றும் திட்ட மேலாண்மை போன்ற பிரிவுகலில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண…
ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
தில்லி காவல் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபில் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 649 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வா…
நாஸாவுக்குப் போகும் அரசுப் பள்ளி மாணவி..!
புதுக்கோட்டைக்கு அருகே இருக்கும் ஆதனக்கோட்டை அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் ஜெயலட்சுமி விளையாட்டாக ஆன்லைன் தேர்வு ஒன்று எழுத... அமெரிக்காவின் நாஸாவிலிருந்து "வாம்மா... வந்து நாஸாவைச் சுற்றி பார். விண்வெளி வீரர்களுடன் கலந்துரையாடலாம்..' என்று அழைப்பு வ…
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 31.12.219 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பெற்றோர்கள் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து நீட்தேர்வு விண்ணப்பிக்க ஜனவரி 6 வரை காலக்கெடுவை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.மேலும் விண்ணப்பங்களில் திரு…
குரூப் - 1 இறுதி முடிவுகள் வெளியீடு!!
181 பணியிடங்களுக்கான குரூப்- 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
குரூப் - 1 பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று (31.12.2019) முடிவடைந்த நிலையில், முடிவுகள் வெளியிடப்படுள்ளது. மேலும் குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற…




















