தமிழகத்தில் தீவிரமடைகிறது கரோனா: ஒரே நாளில் 17 போ பாதிப்பு

தமிழகத்தில் தீவிரமடைகிறது கரோனா: ஒரே நாளில் 17 போ பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் 10 போ ஈரோட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டவா்களுடன் தொடா…
Share:

கொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா?.. வாங்க செக் செய்யலாம்!

கொரோனா: தமிழக அரசின் ரூ 1000 உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா?.. வாங்க செக் செய்யலாம்!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் வேலைக்கு செல்ல இயலாத ரேஷன் அட்டைதாரருக்கு தமிழக அரசு ரூ 1000 நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த பணத்தை பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை பார்ப்போம். தமிழக அரசின் ரூ 100…
Share:

கொரோனா இயற்கையா.. செயற்கையா? மனிதனுக்கு எப்படி வந்தது? இதோ கண்டுபிடிச்சுட்டாங்க விஞ்ஞானிகள்

கொரோனா இயற்கையா.. செயற்கையா? மனிதனுக்கு எப்படி வந்தது? இதோ கண்டுபிடிச்சுட்டாங்க விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: மக்களை மரண பீதிக்குள்ளாகி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் (கோவிட் 19) குறித்து ஆய்வு செய்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு, இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடம் பல ஆண்டுகளு…
Share:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை - மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை - மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறித்து மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 67 பேர் மொத்தமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் 17 ப…
Share:

மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல யாரிடம் அனுமதி பெற வேண்டும்?

மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல யாரிடம் அனுமதி பெற வேண்டும்?
கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில், தவிர்க்க முடியாத நிலையில் மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு வெளியேயும் செல்ல யாரிடம் அனுமதி பெற வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட திருமணங்கள், மரணம்…
Share:

ரீசார்ஜ் செய்யாமலே பேசலாம்..!! கொரோனாவால் அதிரடி சலுகை அறிவிப்பு

ரீசார்ஜ் செய்யாமலே பேசலாம்..!! கொரோனாவால் அதிரடி சலுகை அறிவிப்பு
ரீசார்ஜ் செய்யாமல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை மொபைல் பிரீபெய்டு சேவை செயல்படும் அத்துடன் ரூ.10-க்கு இலவசமாக பேசலாம் என பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற…
Share:

Whats app மூலம் சேவையைத் தொடங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி !!

Whats app மூலம் சேவையைத் தொடங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி !!
கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்க்கை முடங்கியுள்ள இந்த நேரத்தில் தன்னுடைய வங்கி சேவையை வாட்ஸ் ஆப் மூலம் தொடங்கியுள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. எல்லா வங்கிகளும் மொபைல் ஆப் வைத்துள்ளன. இருப்பினும் எல்லோருக்கும் இந்த ஆப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யத் தெரியவில்லை. ஆனால், …
Share:

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு
கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்…
Share:

பார்க்கிங் ஸ்லாட் எங்குள்ளது? இனி கூகுள் மேப்ஸில் பார்க்கலாம்!

பார்க்கிங் குழப்பத்தை தீர்க்க கூகுள் மேப்ஸ் புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. இது பார்க்கிங் ஸ்லாட் உள்ளதா என்பதை மட்டும் காட்டுமே தவிர அது காலியாக உள்ளதா என்பதை காட்டாது. கார் ஓட்டுவோருக்கு இருக்கும் பெரிய தலைவலி, காரை எங்கு பார்க் செய்வது என்பதுதான். பொது இடங்களில் நாம் எங்க…
Share:

ஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை

ஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை
‘கொரோனா தாக்கப்பட்டதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக, காய்ச்சல், இருமல், தொண்டையில் புண், கடுமையான தலைவலி போன்றவை காணப்படலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்,’ என்றுதான் இதுவரை கூறப்பட்டு வருகிறது. இப்போது, அமெரிக்க டாக்டர்கள் சங்கம், மேலும் சில ஆ…
Share:

உங்கள் ஜியோ எண்ணை அருகில் உள்ள ATM மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி?

உங்கள் ஜியோ எண்ணை அருகில் உள்ள ATM மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி?
நீங்கள் ஒரு ஜியோ பயனரா? உங்கள் ஜியோ எண்ணிற்கு ATM மெஷின் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா? வாங்க.. ஈஸியா எப்படி ஜியோ நம்பரை ATM மெஷினில் ரீசார்ஜ் செய்வது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம்.முதலில் உங்கள் அருகாமையில் உள்ள ATM மெஷின் இருப்பிடத்திற்கு செல்லுங்கள். …
Share:

போலி நியமன ஆணை - FIR பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு !!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது அலுவலகப்பணியாளர், அலுவலக உதவியாளர், பெருக்குபவர், இரவுக்காவலர் உள்ளிட்ட எந்த பணியிடமும் புதிதாக …
Share:

Director of School Education instructions for salary preparation

Director of School Education instructions for salary preparation
Share:

கொரோனா தடுப்பு பணியில் பள்ளிக்கல்வித்துறை!

கொரோனா தடுப்பு பணியில் பள்ளிக்கல்வித்துறை!
கொரோனா தடுப்பு பணியில் பள்ளிகல்வித்துறை - தன்னார்வ ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவு ? கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அடுத்தகட்ட பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. பள்ளி கல்வித்துறையில் கரொனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் பட்டியல் தயார் செய்யும் ப…
Share:

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு
நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு கோப்புப்படம் புதுடெல்லி: கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற …
Share:

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆல் பாஸ் தேர்ச்சி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆல் பாஸ் தேர்ச்சி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
வேலூர்: தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று அரசு அறிவித்துள்ளதால் அதற்கான தேர்ச்சி பட்டியலை தயாரிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்கும் வகையில் பள்ளிகளுக்கு முதல்கட்டமாக விடுமுறை அளிக்கப்பட்டது. …
Share:

நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்க..!

நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்க..!
வைட்டமின் சி அதிகம் காணப்படும் நெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து தினமும் உணவில் எடுத்து கொள்ளலாம். அல்லது தினமும் 2 தக்காளி பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம். மஞ்சள் இயற்கையாகவே சிறந்த கிருமிநாசினி ஆகும். மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவ…
Share:

பாரத் ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டி குறைப்பு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்

பாரத் ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டி குறைப்பு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்
பொதுத்துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியில் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அன்று வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைத்தது. இதனால் ரெப்போ விகிதம் 0.75 ச…
Share:

கடன் அட்டை ( Credit Card ) தவணைக்கு 3 மாத அவகாசம் உண்டா?

கடன் அட்டை ( Credit Card ) தவணைக்கு 3 மாத அவகாசம் உண்டா?
ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் சலுகைகளில் கடன் அட்டை தவணைக்கு 3 மாத அவகாசம் உண்டா? வங்கித் துறையினர் விளக்கம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நேற்று முன்தினம் அறிவித்த கடன் தவணைகளுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே…
Share:

மாவட்டந்தோறும் நெருக்கடி கால மேலாண்மைக்குழு!

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்டந்தோறும் பல்வேறு அரசு , தனியார் துறையினரைக் கொண்ட * நெருக்கடி கால மேலாண்மைக் குழு ' அமைக்கப்படும் என்று முதல் வர் பழனிசாமி அறிவித்துள்ளார் . இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை : மக்களின் நடமாட்டத்தைக் குறைத்து கரோனா வைரஸ் பரவுவதைத் தடு…
Share:

Categories