10 MATHS CHAPTER WISE ONE WORD BOOK TAMIL MEDIUM

10 MATHS CHAPTER WISE ONE WORD BOOK TAMIL MEDIUM -2019
Share:

Sslc New syllabus Science unit wise Test TM & EM 2019

Sslc New syllabus Science unit wise Test TM & EM 2019
SSLC SCIENCE UNIT WISE TEST 1-23 Lessons (2019) English medium SSLC SCIENCE UNIT WISE TEST 1-23 LESSONS TAMILMEDIUM
Share:

8th Science Term 3 Study material (Tamil Medium) 2019

8th Science Term 3 Study material (Tamil Medium) 2019
8th science Term 3 Study Material TM
Share:

அவசர சுற்றறிக்கை : கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் விவரங்களை அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு.

அவசர சுற்றறிக்கை : கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் விவரங்களை அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு.
தகவலுக்காகவும் உரிய நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது . பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப்பள்ளிகளில் செயல்படும் தேசியபசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் ( பொறுப்பாசிரியர் பெயர் ) பெயர் மற்றும் கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS , NGC , SC…
Share:

கரோனாவுக்குக் கைமுறை வைத்திய மருந்து - 1914 ஆம் ஆண்டு தமிழ் நூலில்

கரோனாவுக்குக் கைமுறை வைத்திய மருந்து - 1914 ஆம் ஆண்டு தமிழ் நூலில்
தமிழில் 1914 ஆம் வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாக்கெட் அளவுள்ள இந்த நூலின் 61 ஆம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில் இந்த மருந்து பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருந்துக்காகச் சேர்க்கப்படும் மருந்துப் பொருள்கள…
Share:

நாளை சம்பளம்! ATM போறீங்களா? கவனமா கை சுத்தம் பேணுங்கள்!!

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். நாளை (02.04.2020) ஆசிரியப் பெருமக்கள் மார்ச் மாத ஊதியம் தங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதுசமயம்... ஆசிரியப் பெருமக்கள் தங்களின் மாத ஊதியத்தினை ATM மூலம் எடுக்கும் போது கவனம் தேவை ...…
Share:

UGC, NET - தேர்வு குறித்து புதிய அறிவிப்பு!

தேசிய தேர்வு முகமையின் சார்பில் (National Testing Agency- NTA) நடப்பு ஆண்டிற்கான நெட் தேர்வு, ஜேஇஇ, ஆயுஷ் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை அறிவித்திருந்தது. இதற்கு மார்ச் இறுதிக்குள்ளும், சில தேர்வுகளுக்கு ஏப்ரல் மாதத்திலும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நி…
Share:

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் விளக்கம்!

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் விளக்கம்!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இது நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பரவலாக செய்தி வ…
Share:

பிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்பு: வட்டி விகிதம் குறைப்பு! மூத்த குடிமக்கள் அதிர்ச்சி!

பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்பு: வட்டி விகிதம் குறைப்பு சுகன்யா சமிரதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.4 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்பு: வட்டி விகிதம் குறைப்பு குறைந்த விலைகளுக்கான நடவடிக்கையில், பொருளாதார சரிவுக…
Share:

அனைத்து தேர்வுகளையும் ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்கி மே மத்தியில் முடிக்க திட்டம்!

கொரோனா பிரச்சனை காரணமாக சி.பி.எஸ்.இ., மத்திய திறந்தவெளி கல்வி அமைப்புகள் மற்றும் பல்வேறு தேர்வு வாரிய பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் உடனடியாக தேர்வு நடத்தும் வாய்ப்பு இல்லை. எனவே ஊரடங்கு முடிந்ததும் தேர்வு…
Share:

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி
தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் ஆன்லைன் பயிற்சி நீங்கள் வீட்டில் இருந்தே பயிற்சியில் கலந்து கொள்ளலாம். உங்கள் மொபைல் போன் மூலம் கீழ்கண்ட மொபைல் ஆப் லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும். இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலமே பயிற்சி வழங்க உள்ளோம். Zoom meeting App link:  https://play.go…
Share:

மார்ச் , ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் - முதல்வரின் இன்றைய ( 31.03.2020 ) செய்தி அறிக்கை!

மார்ச் , ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் - முதல்வரின் இன்றைய ( 31.03.2020 ) செய்தி அறிக்கை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K . பழனிசாமி அவர்களின் அறிக்கை - நாள் 31 . 3 . 2020 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம் ( 30 . 3 . 2020 ) கலந்தாய்வு செய்த பின்னர் , இன்று நான் உயரதிகாரி…
Share:

கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் - கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிக்கை!

கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் - கூட்டுறவு வங்கி இயக்குநர் அறிக்கை!
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்ப கூட்டுறவு வங்கி வழங்கிய கடன்களுக்கான மாதத்தவனை செலுத்துவதற்கு மூன்று மாதம் அவகாசம் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி இயக்குநர் மற்றும் கூடுதல் பதிவாளர் அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குநர்களுக்கு திரு.கோவிந்தரா…
Share:

மாத இறுதியில் சிபிஎஸ்இ தேர்வுகள்

மாத இறுதியில் சிபிஎஸ்இ தேர்வுகள்
சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல, பணிகள் தொடங்கிய பிறகு தேர்வு நடக்கும் என்று எதிர்பார…
Share:

'நெட்' உள்ளிட்ட அனைத்து என்.டி.ஏ. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

'நெட்' உள்ளிட்ட அனைத்து என்.டி.ஏ. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கரோனா தொற்று பரவல் காரணமாக நெட் உள்ளிட்ட அனைத்து என்.டி.ஏ. (தேசிய தேர்வுகள் முகமை) தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்ட தகவல்: ஹோட்டல் மேலாண்மை பட்டப் படிப்புகளுக்கான தேசிய ஹோட்டல் மேலாண்…
Share:

ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடை…
Share:

கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியாா் பள்ளிகள்: முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகாா் அளிக்கலாம்

கல்விக் கட்டணத்தைச் செலுத்த வற்புறுத்தும் தனியாா் பள்ளிகள் குறித்த புகாரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களிடம் தெரிவிக்கலாம் எனத் தனியாா் பள்ளிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் சுமாா் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகள் இயங்…
Share:

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு தேதிகள்

கரோனா தொற்று நிலைமை சீரடைந்த பின்னரே ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.) தேதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரண…
Share:

Categories