தேசிய ஊரடங்கு அமலாக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவிக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா், தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை, லட…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கலைக் கல்லூரிகள், பல்கலையில் சேர பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தலாம்: முதலாமாண்டு மாணவர்கள் புத்தகம் பார்த்தும் தேர்வு எழுதலாம்
யுஜிசி மத்திய அரசுக்கு பரிந்துரை சென்னை: சிபிஎஸ்இ மற்றும் இதர பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12ம் வகுப்பு தேர்வு இன்னும் நடத்தாமல் இருப்பதால், உயர் கல்வியில் படிக்க இருப்பவர்களுக்கு தேசிய மற்றும் மாநில அளவில் ஒரு பொதுவான தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று யுஜி…
கரோனாவை விரைந்து அழிக்கும் சூரிய ஒளி
கரோனா நோய்த்தொற்று குறித்து இந்தியாவில் செய்திகள் வெளிவரத் தொடங்கியதுமே, 'இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவாது' என்று பரவலாக பேசப்பட்டது. இருந்தாலும், அதுபோன்ற ஊகங்களுக்கு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் விளக்கம் முற்றுப்புள்ளி வைத்தது. 'வெப…
போட்டித் தேர்வுகள் நடப்பது எப்போது?
கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் அரசுப் பணிகளுக்கு புதிதாக பணியாளா்களை நியமிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. இந்த நிலையில், சிக்கன நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவது தோவா்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக பணியாளா்கள் நியமிப்பதற்கான அறிவிக்கைகள் எப்போது வெளியாகும் எ…
பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம்: யுஜிசி.க்கு சிறப்புக் குழு பரிந்துரை
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, படிப்புகளில் மாணவா் சோக்கைக்கு பொதுநுழைவுத்தேர்வு நடத்தலாம் என யுஜிசிக்கு சிறப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அன…
கண்டக்டர், டிரைவர்களுக்கு தயாரா இருங்க! வந்தாச்சு வாய்மொழி உத்தரவு
கோவை:ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள் மே 4ல், பணிக்கு வர தயாராக இருக்குமாறு, போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள், 'அலர்ட்' அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆகவே, அரசின் விதிமுறைகளை பின்பற…
ஊரடங்கு தளா்வு: மே 2-இல் அமைச்சரவை ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கை தளா்த்துவது தொடா்பாக தமிழக அமைச்சரவை வரும் 2-ஆம் தேதி விவாதிக்கிறது. முன்னதாக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் நிலவர அறிக்கை மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து கோரப்பட உள்ளது. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட …
'நீட்' தேர்வு கட்டாயம்: சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி:'மருத்துவ படிப்புகள் வியாபாரமயமாவதை தடுக்க, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.'எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை படிப்பு மு…
MONTHLY CURRENT AFFAIRS - JANUARY to DECEMBER 2019
MONTHLY CURRENT AFFAIRS DECEMBER 2019 MONTHLY CURRENT AFFAIRS NOVEMBER 2019 MONTHLY CURRENT AFFAIRS OCTOBER 2019 MONTHLY CURRENT AFFAIRS SEPTEMBER 2019 MONTHLY CURRENT AFFAIRS JUNE 2019 MONTHLY CURRENT AFFAIRS MAY 2019 MONTHLY CURRENT AFFAIRS APRIL 2019 MONTHLY CURRENT AFFAIRS MAR…
கரோனா வைரஸில் மொத்தம் 10 வகை. கடும் பாதிப்பை ஏற்படுத்துவது இந்த வகை தான்.! - ஆய்வில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!
கரோனா வைரஸில் மொத்தம் 10 வகை இருப்பதாகவும் அதில் ஒரு வகை மட்டுமே உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கல்யாணி என்ற பகுதியில் உள்ள தேசிய மரபணுக்கள் மருத்துவ நிறுவனத்தை சேர்ந்த நிதான் பிஸ்வாஸ் மற…
தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குதல் ஆணை வெளியீடு.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி பாராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் அந்தந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர்கழகம் | பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பி…
பொது முடக்கம் முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன . 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உட்பட சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன . இதனிடையே , தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்ப…
ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் முன்வைத்த 10 அறிவுரைகள்
மக்கள் வெளியில் வரும்போது நிச்சயமாக தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொதுமுடக்கம் நீடிப்பது, மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நிலை தளர்த்தப்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள…
ஊரடங்கு உத்தரவை சமாளிக்க பி.எஃப் பணத்திற்காக குவியும் மக்கள்..!
ஊரடங்கு உத்தரவு சூழலை சமாளிக்க பிஎஃப் கணக்கிலிருந்து 3,200 கோடி ரூபாய் வரை மக்கள் செலவிற்காக வெளியே எடுத்துள்ளனர். கொரோனா சூழலில் மக்களின் அவசிய செலவினங்களை கருத்தில் கொண்டு பிஎஃப் பணத்தில் குறிப்பிட்ட தொகையை எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இதற்கு வசதியாக பிஎஃப் அலுவலகங்கள் …
கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை
கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் அமலுக்கு வருமா? என உயர் கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியானா மத்திய பல்கலை. முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந…
சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் NEET தேர்வு இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் NEET தேர்வு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க இயலாது என்றும் மருத்துவ படிப்பு வியாபாரம் ஆக்கப்படுவதை தடுக்க நீட் தேர்வு…
உயர்கல்வி மாணாக்கர் சேர்க்கை தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகுமா?
சென்னை: கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக, அடுத்த வாரம் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு. கொரோனா ஊரடங்கால், நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நு…


















